Home Tags ஐயப்பன்

Tag: ஐயப்பன்

sabari-malai7

சபரி மலைக்கு செல்லும் விரத முறைகளை யார் வகுத்தது தெரியுமா ?

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது சுவாமியே சரணம் ஐயப்பா : ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள் இப்படி தான் விரதம் இருக்க வேண்டும். இந்த இந்த முறைகளை அவர்கள் கையாள வேண்டும் என்று ஒரு...
sabari-malai5-1

சபரி மலை மாலையை யார் கையால் அணிவது சிறந்தது

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது. சுவாமியே சரணம் ஐயப்பா : சபரி மலை செல்ல ஒரு தொடக்க புள்ளியாக விளங்குவது மாலை. மாலை அணிந்த ஒருவரை எல்லோரும் ஐய்யப்பனாகவே பார்ப்பது வழக்கம். இப்படி பல சிறப்புகள்...
sabari-malai4-1

சபரிமலை ஏறுவதற்கு பயம் தேவையா ? – அற்புத விளக்கம்

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது சுவாமியே சரணம் ஐயப்பா : ஐயப்பன் பக்தர்கள் வருடா வருடம் மாலை அணிந்து சபரி மலைக்கு செல்வது வழக்கம். முற்காலத்தில் சபரிமலைக்கு செல்பவர்கள் பயபக்தியோடு சென்றதாகவும் இப்போது அது சிறிதளவு...
sabari-malai4-1

யாருக்கெல்லாம் 18 ஆம் படி ஏற தகுதி உள்ளது – அற்புத விளக்கம்

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது: சுவாமியே சரணம் ஐயப்பா : வருடா வருடம் பல லட்சம் பேர் மாலை அணிந்து சபரி மலைக்கு ஐயப்பனை தரிசிக்க செல்கின்றனர். அப்படி செல்பவர்களின் யாருக்கெல்லாம் 18 ஆம் படி...
sabari-malai4-1

சபரிமலைக்கு சரியாக எத்தனை நாட்கள் விரதம் இருக்க வேண்டும் – அற்புத விளக்கம்

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது: சுவாமியே சரணம் ஐயப்பா : ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து சரியா விரதம் இருந்து சென்றாலே ஐயப்பனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பதே உண்மை. அப்படி இருக்கையில்...
Ayyappa1

சபரி மலை ஐயப்பன் கோவிலின் நடை ஏன் தினம் தோறும் திறக்கப்படுவதில்லை தெரியுமா ?

தேவர்களுக்கு தொல்லைகொடுத்த மகிஷி என்னும் அரக்கியை வதம் செய்த பிறகு தன்னுடைய அவதார நோக்கம் நிறைவேறியதால் ஐயப்பன் சபரிமலைக்கு சென்று தவம் செய்ய தொடங்கினார் என்பது நாம் அறிவோம்.தவம் செய்துகொண்டிருக்கும் ஐயப்பனை தொந்தரவு...
sabari-malai3-1

சபரிமலையில் வீற்றிருக்கும் ஐயப்பனின் விரல்கள் கூறும் தத்துவம் – அற்புத விளக்கம்

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது. சுவாமியே சரணம் ஐயப்பா : சபரிமலையில் வீற்றிருக்கும் ஐயன் ஐயப்பன் தன் விரல்களில் சின் முத்திரையை காட்டி அமர்ந்துள்ளார். ஐயப்பன் இப்படி சின் முத்திரையை காட்டுவதற்கு பின் ஒரு மிக...
sabari-malai3-1

நினைத்தவுடன் ஏன் சபரிமலைக்கு மட்டும் செல்ல முடியாது – அற்புத விளக்கம்

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது: சுவாமியே சரணம் ஐயப்பா : திருப்பதி, பழனி ஏன் அனைத்து கோவிலிற்கும் நாம் நினைத்த உடனே செல்ல முடியும். ஆனால் சபரிமலைக்கு அப்படிசெல்ல முடியாது. அதற்கான காரணம் என்ன ?...
ayyappan3

கனவில் வந்து காட்சி தந்த ஐயப்பன் – கோவில் கட்டிய பக்தன் – உண்மை...

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலூகா, ஊனையூர் பஞ்சாயத்தில் கொசப்பட்டி கிராமத்தில் அமைந்திருக்கிறது, தென் சபரி ஐயப்பன் கோயில். சபரிமலைக்கு நடந்துசெல்ல இயலாத நிலையில் இருக்கும் பக்தர்கள், இந்தக் கோயிலுக்கு இருமுடி கட்டிவந்து ஐயன்...

ஐயப்பனுக்கு எதற்காக நெய் தேங்காய் கொண்டு செல்கிறோம் தெரியுமா ?

ராஜசேகரன் என்னும் பந்தள அரசன் ஐயப்பனை பம்பா நதி அருகே கண்டெடுத்து வளர்ப்பு மகனாக வளர்த்தார். அரசனும் அரசியும் ஐயப்பனை வளர்ப்பு மகனாக பாராமல் தங்கள் சொந்த பிள்ளையாகவே பாவித்து வளர்த்தனர். நாட்கள்...
ayyappan3

ஐயப்பன் இந்த பூமியில் பிறக்க காரணம் என்ன தெரியுமா ?

ஒரு சமயம் ராஜசேகரன் என்னும் பந்தள அரசன் பம்பா நதி அருகே சென்றுகொண்டிருந்தபோது அவர் ஒரு அழகிய குழந்தையை கண்டார். அந்த குழந்தையின் கழுத்தில் மணி இருந்ததால் மணிகண்டன் என்று அந்த குழந்தைக்கு...
iyyappan1

ஐயப்பன் பூஜை வீடியோ

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது. காத்திகை மாதம் மாலை அணிந்து, 48 நாட்கள் கடுமையான விரதமிருந்து ஐயப்ப சுவாமியை வருடம் தவறாமல் தரிசிக்கல் செல்வது பக்தர்களின் வழக்கம். ஊரெங்கும் உள்ள ஐயப்பன் கோவில்களில் பூஜையும், பக்தர்களின்...
anuman-iyyappan

ஐயப்பன், ஆஞ்சநேயர் படங்களை வீட்டில் வைத்து வழிபடலாமா?

வீட்டின் பூஜை அறை என்பது, பிரபஞ்ச சக்தியை அந்த வீட்டுக்கு இழுத்துவரும் சக்தி நிறைந்த புனிதமான இடம். பூஜையறையை அமைத்து, அதில் சுவாமி படங்களை வைத்து வணங்குவது, இன்று எல்லோருடைய வீட்டிலும் நடைபெறக்கூடிய ஒன்று. ஆனால், நாம் தினந்தோறும் வழிபடும் சுவாமி படங்களில், என்ன மாதிரியான படங்களை வைத்து வழிபடலாம் என்பது பற்றி பார்ப்போம்.

சமூக வலைத்தளம்

643,663FansLike