Home Tags கோவில்

Tag: கோவில்

vinayagar3-1

ஆவியை நைவேத்தியம் செய்யும் வினோத கோவில் பற்றி தெரியுமா ?

பொதுவாக ஒவ்வொரு கோவிலிலும் அர்ச்சனை அபிஷேகதோடு பல வகையான பழங்களையும் உணவையும் கடவுளுக்கு நைவேத்தியமாக படைப்பது உண்டு. ஆனால் ஒரு கோவிலில் இதை எல்லாம் தாண்டி ஆவியை நைவேத்தியமாக படைக்கின்றனர். வாருங்கள் இது...
temple

கைப்பிடி அரிசி மூலம் கட்டப்பட்ட வினோதமான கோவில் பற்றி தெரியுமா ?

கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பார்கள் நம் முன்னோர்கள். ஆதிகாலத்தில் இருந்து தமிழர்கள் கோயிலிற்கு அதிமுக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள் என்பதற்கு பல சான்றுகள் நம் வரலாற்றில் உள்ளன. அந்த வகையில் ஊர் மக்கள்...
virupaksha-temple

தலைகீழாக விழும் கோபுரத்தின் நிழல்! விடை தெரியாமல் தவிக்கும் விஞ்ஞானிகள்

இந்தியாவில் உள்ள பல முக்கிய திருத்தலங்களில் பல விதமான அற்புதங்கள் நிகழ்ந்த வண்ணம் தான் உள்ளன. அந்த வகையில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய ஒரு கோவிலின் நிழல் தலை கீழாக விழும்...
Ayyappa1

சபரி மலை ஐயப்பன் கோவிலின் நடை ஏன் தினம் தோறும் திறக்கப்படுவதில்லை தெரியுமா ?

தேவர்களுக்கு தொல்லைகொடுத்த மகிஷி என்னும் அரக்கியை வதம் செய்த பிறகு தன்னுடைய அவதார நோக்கம் நிறைவேறியதால் ஐயப்பன் சபரிமலைக்கு சென்று தவம் செய்ய தொடங்கினார் என்பது நாம் அறிவோம்.தவம் செய்துகொண்டிருக்கும் ஐயப்பனை தொந்தரவு...
navagragham-1

இவர் ஒருவரை வழிபட்டால் நவ கிரகங்கள் அனைத்தையும் வழிபட்டதற்கு சமம்

நம்முடைய ஜாதக தோஷங்கள் விலக நவகிரகங்கள் ஒவ்வொருவரையும் தனி தனியாகவும் சேர்த்தும் வழிபடுவது வழக்கம். ஆனால் நவகிரகங்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கி ஒரு கோவிலில் அமசமாக கட்சி அளிக்கிறார் பைரவர். அவரை பற்றி...
nandhi

தங்க நிறத்தில் மாறும் அதிசய நந்தி – ஆண்டிற்கு ஒருமுறை நடக்கும் அதிசயம்

மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட பல கோவில்களில் பலவிதமான அதிசயங்களும் விஞ்ஞானிகளால் அறியமுடியாத பல அற்புதங்களும் நிகழ்ந்துகொண்டு தான் இருக்கின்றன. அந்த வகையில் ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே பொன் நிற வண்ணத்தில் மின்னும்...
ayyappan3

கனவில் வந்து காட்சி தந்த ஐயப்பன் – கோவில் கட்டிய பக்தன் – உண்மை...

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலூகா, ஊனையூர் பஞ்சாயத்தில் கொசப்பட்டி கிராமத்தில் அமைந்திருக்கிறது, தென் சபரி ஐயப்பன் கோயில். சபரிமலைக்கு நடந்துசெல்ல இயலாத நிலையில் இருக்கும் பக்தர்கள், இந்தக் கோயிலுக்கு இருமுடி கட்டிவந்து ஐயன்...
DEEPAM1

இன்று நாம் கோவிலில் தீபம் ஏற்றினால் என்ன பலனை பெறலாம் தெரியுமா ?

கார்த்திகை தீபமான இன்று விரதமிருந்து விளக்கேற்றுவதன் மூலம் நாம் பல நன்மைகளை பெற முடியும். இன்று நாம் கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகள் என்ன ? கோவிலில் தீபம் ஏற்றுவதால் என்ன பலன்களை பெறலாம் இப்படி...
vinayagar-1

கோவிலில் யார் பெயரில் அர்ச்சனை செய்வது நல்லது தெரியுமா ?

ஆண்டவனுக்கு செய்யப்படும் ஆறு வகை உபசாரங்களுள் அதிக முக்கியத்துவம் பெற்ற அர்ச்சனை என்னும் வார்த்தை சமஸ்கிருத சொல்லான அர்ச்சா என்ற வார்த்தையில் இருந்தே தோன்றியதாக கூறப்படுகிறது. அர்ச்சா என்ற வார்த்தையின் உண்மையான பொருள்...
kovil

கோவில் கருவறையில் யந்திர தகடு புதைக்கப்படுவது ஏன் ?

நம் முன்னோர்களின் அறிவியலுக்கு முன்னால் இக்கால அறிவியல் ஒன்றுமே கிடையாது என்று கூறினால் அது மிகையாகாது. அவர்களின் ஒவ்வொரு செயலையும் உன்னிப்போடு கவனித்தோமானால் அதில் அறிய பல அறிவியல் உண்மைகள் ஒளிந்திருப்பதை நாம்...
thuriyothanan1

பாண்டவர்களின் எதிரியான துரியோதனனுக்கு இருக்கும் கோவில் பற்றி தெரியுமா ?

மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கு முதல் எதிரியாக இருந்தவன் துரியோதனன். இன்றளவும் மகாபாரத கதையை அறிந்த பலர் இவனை வெறுக்கத்தான் செய்கின்றனர். ஆனாலும் இவனை தெய்வமாக வணங்கிக்கொண்டிருக்கிறார்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியை சேர்ந்தவர்கள். வாருங்கள் இது குறித்து...
sivan-1

முட்டாள் தனமான பக்திக்கு இறைவன் கற்பித்த பாடம் – குட்டி கதை

ஒரு விறகு வெட்டி தினமும் காட்டிற்கு சென்று தன்னால் முடிந்த அளவு காய்ந்த விறகுகளை வெட்டி அதை விற்று தன் பிழைப்பை நடத்தி வந்தான். ஒரு நாள் விறகு வெட்ட செல்லும்போது ஒரு...
woman-with-gold

கோயிலிற்கு பெண்கள் ஏன் நகை அணிந்து செல்லவேண்டும் – அறிவியல் உண்மை

பொதுவாக நம் முன்னோர்களின் ஒவ்வொரு செயலிற்கு பின்பும் பல்லாயிரம் அர்த்தங்கள் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் கோயிலிற்கு செல்லும்போது பெண்களை நகை அணிந்து செல்லும்படி கூறியதற்கு பின்பும் அறிவியல் ஒளிந்துள்ளது. வாருங்கள் இது...
kula-dheiva-kovil

முற்காலத்தில் குலதெய்வத்தை எப்படி கண்டறிந்தார்கள் தெரியுமா ?

நாகரிக வளர்ச்சியாலும் முன்னோர்கள் கற்பிக்க மறந்ததாலும் சிலருக்கு அவர்களின் குலதெய்வம் யார் என்று தெரியாமலே போகிறது. இந்த பிரச்சனனை முற்காலத்திலும் சிலருக்கு இருந்ததுண்டு. அப்போது அவர்கள் தம் குலதெய்வத்தை கண்டறிய ஒரு எளிய...
sivanl

இந்திய போர்க்களத்தில் சிவன் தோன்றிய உண்மை சம்பவம்

இந்திய திருநாடு முழுவதும் ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்த காலம் அது. உஜ்ஜைனியில் உள்ள ஆகர் என்னும் இடத்தில் ஆங்கிலப் படையினர் வீடுகளை அமைத்து தங்கி இருந்தனர். அவர்களது குடியிருப்பு அருகில் ஒரு சிவன் கோவில்...
alagar-temple

உறவுக்குள் சண்டையா ? இந்த கோயிலிற்கு செல்லுங்கள் சரியாகிவிடும்

சின்னஞ்சிறு பள்ளிக் குழந்தைகளுக்கிடையில் சண்டை ஏற்பட்டால், உடனே மறந்து பழையபடி நட்பாகிவிடுவார்கள். ஆனால், வளர்ந்தவர்கள் சண்டை போட்டுப் பிரிந்துவிட்டால், அவர்கள் மறுபடியும் ஒன்றுசேருவது சற்றுக் கடினம். குடும்பத்தில், உறவினர்களுக்கிடையில், நண்பர்களுக்கிடையில் ஏதோ ஒரு...
bairavar2

விஷமாய் மாறி நிற்கும் பைரவர் சிலை – பிரசாதத்தில் கூட விஷமேறும் மாயம்

போகர் என்னும் சித்தரால் செய்யப்பட்ட பழனி முருகன் சிலை நவபாஷாணங்களால் ஆனது என்பது நாம் அறிந்ததே. ஆனால் அந்த சிலையை செய்வதற்கு முன்பாகவே கொடிய விஷமுள்ள பொருட்களை கொண்டு போகர் மற்றொரு சிலையை...
siddhargal

ஒரே குகையில் 3 சித்தர்கள் ஜீவ சமாதி – ஆச்சர்யத்தில் ஆய்வாளர்கள்

சித்தர்களை பற்றி நம்மில் பலர் அறிந்திருப்போம். தமிழ் மக்களின் நலனுக்காக அவர்கள் ஆற்றிய பணிகள் எண்ணிலடங்காதவை. சித்தர்கள் பலர் ஜீவ சமாதி அடைந்ததை நாம் கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில் ஒரே குகையில் ஜீவ...
temple-1

நிறம் மாறிக்கொண்டே இருக்கும் அதிசய கோவில் குளம் – வியக்கும் விஞ்ஞானிகள்

இந்திய கோவில்களில் நடக்கும் சில அதிசய நிகழ்விற்கு விஞ்ஞானத்தால் இதுவரை பதில் கூற முடியவில்லை என்பதே உண்மை அந்த வகையில் அவ்வவ்போது வெவ்வேறு நிறங்களில் மாறும் ஒரு அதிசய கோவில் குளத்தை பற்றித்...
Sivan

குடம் குடமாக அபிஷேக எண்ணெயை உறிஞ்சும் அதிசய சிவ லிங்கம்

நம் பாரத திருநாட்டில் உள்ள கோவில்களில் நடக்கும் அதிசயங்களை காண கண் கோடி வேண்டும். அந்த வகையில் எவ்வளவு எண்ணெயை ஊற்றினாலும் அதை அப்படியே தன்னுள் உறிஞ்சிக்கொள்ளும் ஒரு அதிசய சிவ லிங்கத்தை...

சமூக வலைத்தளம்

643,663FansLike