Home Tags கோவில்

Tag: கோவில்

kovil-kulam

130 வருடங்களாக தொலைந்து போன கோவில் குளத்தை மீட்டெடுத்த மக்கள் – எங்கு தெரியுமா...

130 வருடங்களுக்கு மேலாக 'காணாமல்' போயிருந்த ஒரு குளத்தை மிகவும் போராடிக் கண்டு பிடித்திருக்கிறார்கள் கரூர் மக்கள். ஆதிசிவன் கோயிலான வஞ்சுளேசுவரசுவாமி உடனுறை விசாலாட்சி அம்மன் திருக்கோயிலுக்குச் சொந்தமான பிரம்ம தீர்த்தக்குளம் தான் அது.
Padmanabhaswam_Door

நாகம் காக்கும் இந்த அறையை திறந்தால் உலகம் அழிவது உறுதியா? பதறும் பக்தர்கள்

பத்மநாபசுவாமி கோவில் பற்றி நம்மில் பலரும் முன்பே கேள்விப்பட்டிருப்போம். கலியுகத்தின் ஆரம்பகாலத்திலேயே இந்த கோவில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்புக்கள் உள்ளன. அப்படியானால் அதன் பழமையை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள். இந்த கோவிலில் உள்ள 6 ரகசிய...
nidhivan-temple

தினமும் கிருஷ்ணர் நேரில் வந்து உணவு உண்ணும் அதிசய கோவில் எங்கு உள்ளது தெரியுமா?

அமானுஷ்யங்களும் அதிசயங்களும் கலந்த சில நிகழ்வுகள் எப்போதாவது சில கோவில்களில் நிகழ்வதுண்டு. அந்த வகையில் தினமும் இரவில், கிருஷ்ணர் இராதையோடு வந்து உணவை உண்ணும் ஒரு அதிசய கோவிலை பற்றி தான் இந்த...
sivan-kovill

உலகில் தோன்றிய முதல் சிவன் கோவில் எங்குள்ளது தெரியுமா?

உலகம் முழுக்க பல்லாயிரம் சிவாலயங்கள் இருக்கின்றன. அனால் உத்திரகோசமங்கை என்னும் திருத்தலமே உலகில் தோன்றிய முதல் சிவன் கோவிலாக கருதப்படுகிறது. நாம் கண்ட பழம் பெரும் கோவில்கள் அனைத்திலும் நவகிரகங்கள் 9 இருக்கும். அனால்...
KALBAIRAVl

கடவுள் வாயில் மதுவை ஊற்றும் வினோத கோவில்

பெரும்பாலான கோவில்களில் திருநீறு குங்குமம் போன்றவற்றை தான் பிரசாதமாக கொடுப்பது வழக்கம். சில விசேஷ நாட்களில் பொங்கல், புளியோதரை போன்றவற்றையும் கொடுப்பார்கள். அனால் இதற்கு நேர் எதிராக, பக்தர்களுக்கு மதுபானங்களை பிரசாதமாக கொடுக்கும்...
sivan-kovil

1000 வருடம் பழமையான சிவன் கோவில் மண்ணில் புதைந்துகிடக்கும் மர்மம்

நம் முன்னோர்கள் கட்டிய அனைத்து கோவில்களும் நமக்கு அப்படியே கிடைத்ததா என்றால் நிச்சயம் இல்லை என்று தான் கூற வேண்டும். அந்நிய படையெடுப்புகளால் சில கோவில்கள் சிதிலமடைந்தது என்றால் இன்னும் சில கோவில்கள்,...
adhisayakall

வருடா வருடம் கருவறையை நோக்கி தானாக நகரும் அதிசய கல். ஆச்சர்யத்தில் பக்தர்கள்

இந்தியாவில் உள்ள சில கோவில்களில் நிகழும் அதிசயங்களை பார்க்கையில் கலியுகத்திலும் கடவுள் மக்களோடு மக்களாக சேர்ந்து வாழ்கிறாரோ என்ற எண்ணம் தோன்றுகிறது. அந்த வகையில் வருடத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே திறக்கப்படும் ஒரு...
thengai

கோயிலில் உடைக்கும் தேங்காய் அழுகியிருந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?

பொதுவாக எல்லோரும் சாமிக்கு உடைக்கும் தேங்காயை பார்த்து பார்த்து கடையில் வாங்குவோம். ஏன் என்றல் சாமிக்கு உடைக்கும் தேங்காய் நல்லதாக இருக்கவேண்டும் என்பதற்காகவே. ஒருவேளை தேங்காய் சரியாக உடையவில்லை என்றாலோ அல்லது அழுகி...
nandhil

7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த...

நம் முன்னோர்களால் கட்டப்பட்டுள்ள பெரும்பாலான கோவில்களில் நம் அறிவிற்கு புலப்படாத ஏதோ ஒரு ஆச்சர்யம் இருந்துகொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கோவிலில் ஆராய்ச்சியாளர்களே குழம்பும் வகையில்...
kugai

300 அடி மலை குகையில் மார்பளவு தண்ணீரில் உள்ள விசித்திர கோவில்

மக்கள் செல்வதற்கு ஏதுவாக ஊருக்கு பொதுவான ஒரு இடத்தில் பல கோவில்கள் அமைந்திருப்பதை நாம் பார்த்திருப்போம். அதேபோல் முருகன் உள்ளிட்ட பல கடவுள்களின் கோவில்கள் மலை மேல் இருப்பதையும் நாம் பார்த்திருப்போம். அனால்...
ettukudi-murugan-kovil-2

இரத்த ஓட்டத்துடனும் வியர்வையுடனும் காணப்பட்ட முருகன் சிலை!

நாகப்பட்டினம் பொருள்வைத்தசேரி கிராமத்தில் வசித்த சிற்பி சிறந்த முருக பக்தர். அழகன் முருகனின் சிலையை வடிக்க வேண்டும் என்ற தன் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றும் வகையாய், சோழ அரசர் (அவ்வூரை அப்போது...
color-changing-lingam

ஒரே நாளில் 5 முறை நிறம் மாறும் அதிசய லிங்கம். ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்.

உலகை காத்து அருளும் சிவபெருமானின் தலங்களில் அதிசயத்திற்கு எப்போதும் குறைவில்லை என்றே கூறலாம். அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்திற்கு கிழக்கே உள்ள நல்லூர் என்னும் ஊரில் உள்ள கல்யாண சுந்தரேசுவரர் கோவிலில்...
damaged-statue

சிதிலமடைந்த தெய்வ சிலைகளை கோவிலில் வழிபடலாமா?

சில கோவில்களில் பழங்காலத்தை சேர்ந்து சில சிலைகள் சிதிலமடைந்திருக்கும். அதை வழிபடலாமா வேண்டாமா என்ற குழப்பம் பலரது மனத்திலும் நிலவுவது வழக்கம். எப்படி இருந்தால் என்ன அது தெய்வத்தின் சிலை தானே என்று...
baambukovill

நூற்றுக்கணக்கில் சுற்றி திரியும் பாம்புகள் – பார்ப்பவரை மிரள வைக்கும் பாம்பு கோவில்

மலேசியாவின் பினாங்கு தீவில் உள்ள சன்கை குளாங் பகுதியில் விசித்திரமான ஒரு பாம்புக்கோவில் உள்ளது. உலகில் உள்ள பலவகை பட்ட பாம்புகளும் இந்த கோவிலில் ஆங்காங்கு வளைந்து நெளிந்து ஓடுகின்றன. சீன கட்டிடக்கலையில்...
perumal

ஒரு ரூபாய் தானம் செய்தால் ஒரு கோடி பெறலாம். எப்படி தெரியுமா

இன்றைய தலைமுறையை சார்ந்த பலரின் எண்ணம் என்னவென்றால் எதையும் எளிதில் அடைந்துவிட வேண்டும் என்பதே. அனால் இறை அருளை பெறுவதென்பது அத்தகைய எளிதான விடயம் இல்லை. அனால் இல்லாதவர்களுக்கு தானம் செய்வதின் மூலம் இறை...
iyndhu-thalai-naagaml

இருண்ட குகைக்குள் ஐந்து தலை நாகத்தை கண்ட மக்கள்

ஐந்து தலை நாகம் எங்காவது உள்ளதா? அதை எப்படி பார்ப்பது போன்ற கேள்விகள் பலரது மனதிலும் இடம்பெற்றிருக்கும். இந்த நிலையில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அதிசய குகை ஒன்றிற்கு அருகில் பல காலமாக...
murugan-kovil

ஆதி தமிழன் வணங்கிய உலகின் பழமையான முருகன் கோவில் கண்டுபிடிப்பு.

ஆதி தமிழன், முருகனையே முதற்கடவுளான வழிபட்டான் என்று பலர் கூறினாலும், அதை உண்மையாகும் விதத்தில் தற்போது குமரிக்கண்டம் காலகட்டத்தை சார்ந்த முருகன் கோவில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வாருங்கள் இதை பற்றி விரிவாக பார்ப்போம். மாமல்லபுரத்தில்...

கோவிலில் தெய்வங்களை எப்படி வழிபடுவது சிறந்தது?

ஒருவர் கோவிலில் நுழைந்தது முதல் வெளியில் வரும்வரை எந்ததே கடவுளை எப்படி வணங்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக பாப்போம் வாருங்கள். தொலைவில் இருந்தே கோபுரத்தை தரிசனம் செய்ய வேண்டும். கோபுரவாசலைக் கடந்ததும்,...
Gold temple

தங்கத்தை பிரசாதமாக தரும் அறிய கோவில்

வழக்கமாக விபூதி குங்குமம் இப்படி தான் நாம் கோவில்களில் பிரசாதமாக பெற்றிருப்போம். சில நேரங்களில் பொங்கல் புளியோதரை இப்படி பல உணவு வகைகளும் பிரசாதமாக கிடைக்கும். அனால் மத்தியபிரதேச மாளித்தில் உள்ள மஹாலக்ஷ்மி கோவிலில்...
thirupadhi-ezhumalayaan-mountain-statue-1

தானாக உருவான ஏழுமலையானின் சிலை. திருப்பதி மலை பாதையில் அரங்கேறிய மர்மம்

உலகளவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலான திருப்பதியை பற்றி கேள்வி படாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்றே கூறலாம். அத்தகைய புகழ் பெற்ற அந்த திருப்பதி மலையில், ஏழுமலையானின் சிலை ஒன்று தானாக...

சமூக வலைத்தளம்

643,663FansLike