Home Tags சிவன்

Tag: சிவன்

Sivan

குடம் குடமாக அபிஷேக எண்ணெயை உறிஞ்சும் அதிசய சிவ லிங்கம்

நம் பாரத திருநாட்டில் உள்ள கோவில்களில் நடக்கும் அதிசயங்களை காண கண் கோடி வேண்டும். அந்த வகையில் எவ்வளவு எண்ணெயை ஊற்றினாலும் அதை அப்படியே தன்னுள் உறிஞ்சிக்கொள்ளும் ஒரு அதிசய சிவ லிங்கத்தை...
sivan-5

சிவனுக்கு எந்த அபிஷேகம் செய்தால் ஐஸ்வர்யம் பெருகும் தெரியுமா ?

நாம் சிவபெருமானுக்கு ஒரு குறிப்பிட்ட பொருளை கொண்டு அபிஷேகம் செய்வதன் மூலமாக குறிப்பிட்ட பலனை அடைய முடியும். அந்த வகையில் சிவனுக்கு எந்தெந்த பொருளை கொண்டு அபிஷேகம் செய்தால் என்ன பலனை பெறலாம் என்று...
sivan1

தொழிலில் வெற்றி பெற வேண்டுமா? இதோ உங்களுக்கான அற்புத கோவில்

நீங்கள் தொழில் செய்பவரா ? வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டுவிட்டதே என்று கஷ்டப்படுகிறீர்களா? கவலையே வேண்டாம். உங்களுக்கு அருள்புரிவதற்காகவே இறைவனும் இறைவியும் ஒரு திருத்தலத்தில் கோயில் கொண்டிருக்கிறார்கள். அந்தத் தலத்தில்,‘கையில் தராசு பிடித்தபடி சிவபெருமான், அளவைப்படியை...
lingam

அமர்நாத் பனி கோவில் திறக்கப்படும் அபூர்வ வீடியோ காட்சி

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் உள்ள அமர்நாத் சிவன் கோவில் இந்துக்களின் புனிதத்தலமாக கருதப்படுகிறது. இங்குள்ள குகை முழுவதும் வருடத்தின் பெரும்பாலான மாதங்களில் பனி சூழப்பட்டிருக்கும். வெயில் காலங்களில் மட்டுமே குகை முழுக்க...
ruthiranl

எம பயம் போக்கி ஆயுளை நீட்டிக்கும் ருத்திர காயத்ரி மந்திரம்

சிவனே ருத்திரன் என்பது நாம் அறிந்ததே. சிவனை வணங்கும் சமயத்தில் நாம் கீழே உள்ள ருத்திர மந்திரத்தை உச்சரிப்பதன் பலனாக நம்மிடம் உள்ள தேவை இல்லாத மரண பயம் நீங்கும். அதோடு நமக்கான ஆயுளும்...
sivan-1

உறங்கும் நிலையில் இருக்கும் இவர் விஷ்ணு இல்லை சிவன் என்பது தெரியுமா ?

பொதுவாக நாம் உறங்கும் நிலையில் இருக்கும் கடவுளை பார்த்தால் அவர் பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் பெருமாள் தான் என்று நினைத்து வழிபடுவதுண்டு. அனால் ஆந்திரமாநிலத்தில் உள்ள ஒரு கோவிலில் படுத்த நிலையில் சிவன் காட்சி...
amman-4

விபத்துகளில் இருந்து காப்பாற்றும் அற்புத கோயில் பற்றி தெரியுமா ?

விபத்துகளும், உயிர்ப்பலிகளும் பல குடும்பங்களை நிலைகுலையவைத்துவரும் வேளையில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே விபத்தில்லா வாழ்வுக்கு அருள்புரியும் கோயில் பற்றி உங்களுக்குத் தெரியுமா? திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள திருச்சிறுகுடி மங்களாம்பிகை சமேத, ஸ்ரீ...
ammanl-1

100 நாட்களில் நினைத்தது நிறைவேற என்ன செய்ய வேண்டும் ?

நாம் நினைத்தது எதுவும் நடப்பதே இல்லையே.. இறைவன் ஏன் இப்படி நம்மை சோதிக்கிறார் என்று நினைப்பவர்கள் பல பேர். கவலையை விடுங்கள், உங்கள் கோரிக்கைக்கு இறைவன் 100 நாட்களில் செவி சாய்க்க ஒரு அற்புத...
sivan

செல்வத்தை பெருகச்செய்யும் அற்புத தமிழ் மந்திரம்

இந்த உலகில் உள்ள யாருமே செல்வத்தை வேண்டாம் என்றும் சொல்ல மாட்டார்கள். அதே போல், தான் சேர்த்த செல்வதை எப்படி அதிகரிக்க செய்ய வேண்டும் என்று எல்லோரும் நினைப்பார்கள். செல்வதை சேர்க்கவும், சேர்த்த...
lingam1

நெய்யை வெண்ணெயாக மாற்றும் அதிசய லிங்கம்.. ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்

இந்தியாவில் உள்ள பல கோவில்களில் நாம் பல அதிசயங்களை கண்டதுண்டு. அந்த வகையில் பெங்களூருவில் உள்ள ஒரு கோவிலில் உள்ள லிங்கத்தின் மீது நெய் ஊற்றினால் அது வெண்ணெயாக மாறும் அதிசயம் நிகழ்கிறது. வாருங்கள் அந்த அதிசயம் கோவிலை பற்றி பார்ப்போம்.
Guperan

உலகின் அனைத்து செல்வமும் குபேரனிடம் மட்டும் சேர்ந்தது எப்படி?

செல்வத்துக்கு அதிபதியாகத் திகழ்பவர் குபேரன். பக்தியுடன் பூஜிப்போர்க்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்பவர். அழகாபுரி பட்டணத்தில், அழகிய அரண்மனையில், மீன ஆசனத்தில் அமர்ந்து ஆட்சி புரிபவர். ஒவ்வொரு வியாழக்கிழமை மாலை 5:30 மணிமுதல் 6:00 மணி வரை `குபேர காலம்’ என்று வழங்கப்படுவதால், அந்த நேரத்தில் இவரை வணங்கினால், செல்வச் செழிப்பு உண்டாகும்.
Astrology

எந்த ராசிக்கார்கள் சிவனை எப்படி வழிபாட்டால் பூரண அருள் கிடைக்கும் தெரியுமா ?

உலக மக்கள் அனைவரையும் காத்து ரட்சிக்கும் சிவபெருமானின் அருளை பூரணமாக பெறுவதற்கு நியதிகள் சில இருக்கின்றன. அதன் படி எந்த ராசிக்காரர்கள் சிவபெருமானை எப்படி வணங்கினால் அவரது அருள் மொழியில் நனையலாம் என்ற...
templel

கரூர் அருகே பூமிக்கு அடியில் பழங்கால கோயிலை கண்டுபிடித்த மக்கள்!.

கரூர் மாவட்டத்தில், பூமிக்கு அடியில் இருந்த பழங்காலத்து கோயில் மதில் சுவரை மக்கள் கண்டுபிடித்துள்ளனர். முழுவதையும் தோண்டி பார்ப்பதற்குள்,பொதுப்பணித்துறை அதிகாரிகள் மக்கள் தோண்டிய குழியை மூடச் சொன்னதால், அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. 'பூமிக்கு உள்ளே பழங்கால கோயில் இருக்கும் போல. அந்த கோயிலின் மதில்சுவர் தெரியிற அளவுக்கு தோண்டிட்டோம். ஆனால், மேற்கொண்டு தோண்டவிடாம பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடுத்துட்டாங்க.
puja-room-2

பூஜை அறையில் செய்ய வேண்டியவையும் செய்யக்கூடாதவையும் என்ன தெரியுமா?

வீட்டில் பூஜை செய்யும்போது சிலருக்கு பல குழப்பங்கள் வரும். வெற்றிலையை எப்படி வைக்க வேண்டும்?, எந்த பழம் தெய்வத்திற்கு உகந்தது? பூஜையை எப்படி ஆரமிக்க வேண்டும்? எந்த மலர்களால் அர்ச்சிக்க வேண்டும்? இப்படி பல சந்தேகங்கள் வரும். உங்களுடைய பல சந்தேகங்களுக்கான பதில் தான் இந்த பதிவு.
gurul

குரு பெயர்ச்சி அன்று செல்லவேண்டிய மிக சிறந்த கோவில்

முன்னூரில் எழுந்தருளி இருக்கும் அருள்மிகு ஆடவல்லீஸ்வரர் ஆலயம், குரு பெயர்ச்சி அன்று செல்லக்கூடிய ஒரு மிக சிறந்த தலமாக கருதப்படுகிறது. இங்கு சிவனே குருவாய் எழுந்தருளி இருக்கிறார். ‘முன்னூருக்கு சென்றால் நிச்சயம் முன்னுக்கு வரலாம்' என்பது நம்பிக்கை.
sivan-4

சிவனையே நடு நடுங்கவைத்த சித்தரை பற்றி தெரியுமா ?

கருவூர்த்தேவர் கொங்குநாட்டில் உள்ள கருவூரில் பிறந்தவர். பிறந்த ஊரோடு இணைத்து இவரது திருப்பெயர் கருவூர்த்தேவர் என வழங்கப்படுகிறது. இவரது இயற்பெயர் என்ன என்பது தெரியவில்லை. இளம் வயதிலேயே வேதம் மற்றும் ஆகமங்களைக் கற்று தேர்ச்சி பெற்ற கருவூரார், யோக சித்திகள் கைவரப் பெற்றவர். போக முனிவரை குருவாகக் கொண்டு உபதேசம் பெற்றவர்.
sivan-kovill

உலகில் தோன்றிய முதல் சிவன் கோவில் எங்குள்ளது தெரியுமா?

உலகம் முழுக்க பல்லாயிரம் சிவாலயங்கள் இருக்கின்றன. அனால் உத்திரகோசமங்கை என்னும் திருத்தலமே உலகில் தோன்றிய முதல் சிவன் கோவிலாக கருதப்படுகிறது. நாம் கண்ட பழம் பெரும் கோவில்கள் அனைத்திலும் நவகிரகங்கள் 9 இருக்கும். அனால்...
sivan-kovil

1000 வருடம் பழமையான சிவன் கோவில் மண்ணில் புதைந்துகிடக்கும் மர்மம்

நம் முன்னோர்கள் கட்டிய அனைத்து கோவில்களும் நமக்கு அப்படியே கிடைத்ததா என்றால் நிச்சயம் இல்லை என்று தான் கூற வேண்டும். அந்நிய படையெடுப்புகளால் சில கோவில்கள் சிதிலமடைந்தது என்றால் இன்னும் சில கோவில்கள்,...
lingaml

பூமிக்கு அடியில் முளைத்த சிவலிங்கம். அதை எப்போதும் அபிஷேகிக்கும் அதிசய நீரூற்று

இந்தியாவில் உள்ள பல கோவில்களில் நாம் பலவிதமான அதிசயங்களை கண்டிருப்போம். அந்த வகையில் திரியம்பகேஸ்வரர் என்னும் சிவன் கோவிலில் பல்லாயிரம் ஆண்டுகளாக அனைவரையும் வியப்பில் ஆழ்த்தக்கூடிய ஒரு நீரூற்று அதிசயம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது....
nandhil

7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த...

நம் முன்னோர்களால் கட்டப்பட்டுள்ள பெரும்பாலான கோவில்களில் நம் அறிவிற்கு புலப்படாத ஏதோ ஒரு ஆச்சர்யம் இருந்துகொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கோவிலில் ஆராய்ச்சியாளர்களே குழம்பும் வகையில்...

சமூக வலைத்தளம்

643,663FansLike