Home Tags தமிழ் மந்திரம்

Tag: தமிழ் மந்திரம்

raman

ஏழு பிறவி பாவங்களையும் தீர்க்க வல்ல மந்திரம்

உலகில் உள்ள அனைத்து மந்திரங்களுக்கும் மூல மந்திரமாக திகழ்கிறது ராம நாமம். ஒருவர் ராம நாமத்தை கூறுவதன் பயனாக ஏழு பிறவிகளில் செய்த பாவங்க அனைத்தும் கரைந்து போகும் என்று கூறுகிறார் கம்பர்....
vinayagar-1

எதை தொடங்குவதற்கு முன்பும் இந்த மந்திரத்தை சொன்னால் வெற்றி நிச்சயம்

அனைத்து விதமான சுப நிகழ்ச்சிகளிலும், தர்பணம் உள்ளிட்ட சடங்குகளிலும் நம் அனைவரின் காதுகளிலும் "சுக்லாம்பர தரம், விஷ்ணும்" என்று தொடங்கும் விநாயகர் மந்திரம் நிச்சயம் ஒளித்திருக்கும். எந்த ஒரு நல்ல செயலை செய்வதற்கு...
lord-muruga1

ஒவ்வொரு நாளும் ஏற்றம் பெற சொல்லவேண்டிய தமிழ் மந்திரம்

முருகனையே எப்போதும் சிந்தையில் நிறுத்தி, தன் உடலில் கடைசி மூச்சி இருக்கும் வரை ஒரு சிறந்த முருக பக்தனாக வாழ்ந்தவர் கிருபானந்த வாரியார். அவர் திருப்பரங்குன்றம் முதல் வயலூர் வரை குடிகொண்டுள்ள முருகப்பெருமானை...
bairavar (1)

கடன் தொலையில் இருந்து விடுபட உதவும் ஸ்வர்ண பைரவ மந்திரம்

சிவபெருமானின் வடிவமாக திகழ்கிறார் சுவர்ண பைரவர். இவரை சுவர்ண ஆகர்ஷண பைரவர் என்றும் அழைப்பதுண்டு. இவரை வணங்கி இவருக்குரிய மந்திரத்தை கூறுவதன் பயனாக கடன் தொல்லைகள் நீங்கி தனம் விருத்தி அடையும். இதோ...
sivan-6

ஊமைகள் கூட ஜபிக்கக்கூடிய ஓர் எழுத்து மந்திரம்

இந்த உலகில் மனிதர்களாக பிறந்த அனைவராலும் ஜபிக்கக்கூடிய ஒரு அற்புதமான மந்திரம் உள்ளது. சிவவாக்கியர் இந்த மந்திரத்தை பற்றி கூறுகையில் ஐயந்தெழுத்தில் இது ஓர் எழுத்து என்கிறார். திருமூலர் கூறுகையில் இதை நாயோட்டு...
hanuman-1

திருஷ்டி மற்றும் தீய சக்திகளை விரட்ட உதவும் மந்திரம்

கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பார்கள். அந்த அளவிற்கு கண் திருஷ்டி கெடுதல்களை தரும் என்று கூறி உள்ளனர் ஆன்றோர்கள். அதே போல ஒரு வீட்டில் எப்போதும் நேர்மறை ஆற்றலே இருக்க வேண்டும்....
hanuman1-1

அனைத்திலும் வெற்றி பெற உதவும் காரிய சித்தி சுலோகம்

சில நேரங்களில் நாம் செய்யும் வேலைகள் அனைத்தும் நாம் நினைத்தது போல நிறைவேறுவது கிடையாது. இன்னும் சிலரால் தாங்கள் நினைத்த வேலைகளை தொடங்கவே முடியாது. இதற்கு காரணம் ஜாதக தோஷமாக கூட இருக்கலாம்....
murugan-5

ஆறுவித பலன்களை தரும் முருகனின் ஆறெழுத்து மந்திரம்

ஒவ்வொரு கடவுளுக்கும் சிறப்பான ஒரு மந்திரம் இருப்பது போல தமிழ் கடவுளான முருகனுக்கு "சரவணபவ" என்னும் ஆறெழுத்து மந்திரமே சிறப்பான மந்திரமாக கருதப்படுகிறது. இதில் வெறும் ஆறெழுத்துக்கள் தான் இருக்கிறது என்றாலும் கூட...
guru

வாழ்வில் செல்வ செல்வாக்கு பெற உதவும் குரு மந்திரம்

குரு பார்க்க கோடி நன்மை என்பது பழமொழி. நவகிரகங்களில் சுப கிரகமான குருவின் அருள் இருந்தால் ஒருவர் தன் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவது உறுதி என்றே கூறலாம். அதே போல ஒருவருக்கு...
kamadhenu

கேட்டதை கொடுக்கும் காமதேனு காயத்ரி மந்திரம்

தேவலோகத்தில் உள்ள பசுவின் பெயரே காமதேனு. நாம் கேட்கும் அனைத்தையும் தரும் சக்தி இந்த பசுவிற்கு உண்டு என்று கூறுகிறது புராணங்கள். தேவர்களின் தலைவனான இந்திரன் காமதேனுவை பூஜிப்பதை வழக்கமாக வைத்துள்ளார் என்றால்...
perumall

வாழ்வில் நல்ல திருப்பத்தை உண்டாகும் மந்திரம்

பலரும் தளங்கள் வாழ்வில் ஏதேனும் அதிசயம் நடந்து திருப்பங்கள் நிகழாதா என ஏங்குவதுண்டு. திருப்பத்தை தேடி மக்கள் பலர் திருமலைக்கு சென்று ஏழுமலையானை தரிசித்து வருவதும் உண்டு. ஏழுமலையானை தரிசிக்க செல்ல முடியாதவர்கள்...
perumal

நம் எதிர்காலம் சிறப்பாக அமைய உதவும் மந்திரம்

பொதுவாக எதிர்காலம் குறித்து பலருக்கும் பல கனவுகள் உண்டு. ஆனால் நாம் நினைத்ததற்கு மாறாக சில நேரங்களில் சிலது நடக்கத்தான் செய்கிறது. எது.நடந்தாலும் அவை நமக்கு நன்மையாகவே அமைந்து, பகைகள் அனைத்தும் நீங்கி...
murugan-manthiram1

துன்பங்களை பறந்தோட செய்யும் முருகன் துதி

முருகனுக்குரிய செவ்வாய் கிழமைகளிலும், கந்த சஷ்டி நாட்களிலும், கிருத்திகை அன்றும், தைப்பூசம் அன்றும் முருகனுக்குரிய வேறு சில நாட்களிலும் கீழே உள்ள துதியை கூறுவதன் மூலம் நம் வாழ்வில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும்...
sivan-2

வாழ்வில் உள்ள துன்பத்தை போக்கி இன்பத்தை தரவல்ல பைரவ காயத்திரி மந்திரம்

மனிதர்களுக்கு பல இன்னல்கள் இருந்துகொண்டே தான் இருக்கிறது. அவை அனைத்தையும் போக்கி சுகமாக வாழ இறைவனை வணங்குவது தான் ஒரே வழி. அப்படி இறைவனை வணங்குகையில் சில மந்திரங்களை ஜெபிப்பதன் மூலம் நாம்...
sidhargal

சித்தர்களை நேரில் தரிசிப்பது எப்படி ? ஒரு பயிற்சி

இந்த உலகில் பல அற்புதங்களை நிகழ்த்தி காட்டியவர்கள் நம் சித்தர் பெருமக்கள். அவர்களை தரிசித்து அருள் பெற்று குருவாய் ஏற்று வாழ்ந்து வந்தால் நமக்கு எந்த இடையூறும் நேராது. பல அற்புத மகிமைகளை கொண்ட சித்தர்களை காண்பதென்பது...
manthiramjpg

சகல செல்வங்களையும் பெற உதவும் மந்திரம்

சிலர் என்ன தான் கடினமாக உழைத்தாலும் சகல செல்வங்களும் அவர்களிடம் சேர்வதில்லை. இதற்கு காரணம் கிரக தோஷமாக இருக்கலாம். நம்முடைய தோஷங்கள் அனைத்தையும் விலக்கி வீடு, வாகனம் என சகல செல்வங்களையும் பெற...
ketta-kanavu

கெட்ட சகுனம், கெட்ட கனவு போன்ற பாதிப்பில் இருந்து விடுபட உதவும் மந்திரம்

பொதுவாக சிலரது வீட்டில் ஏதாவது ஒரு கெட்ட சகுனம் நடந்தால் அதை நினைத்து மிகவும் அஞ்சுவதுண்டு. அதே போல கெட்ட கனவு கண்டாலும் என்னசெய்வதென்று தெரியாமல் தவிப்பதுண்டு. கெட்ட சகுனமோ அலலது கெட்ட...
astrology

எந்த ராசிக்காரர் எந்த மந்திரம் சொன்னால் திருமண தடை நீங்கும்

மேஷம் : மேஷ ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமைகளில் கீழே உள்ள மந்திரத்தை 108 முறை கூறுவதன் பயனாக திருமணத்தடை நீங்கும். மந்திரம்: ஓம் சும் சுக்ராய நமஹ ரிஷபம் : ரிஷப ராசிக்காரர்கள் செவ்வாய்க்கிழமைகளில் கீழே உள்ள மந்திரத்தை 108 முறை...
amman

பதவி உயர்வு பெற, திருமண தடை நீங்க, வேலை கிடைக்க ஒரே மந்திரம்

இந்த உலகில் பலருக்கும் பல பிரச்சனைகள் இருக்கின்றன. எந்த பிரச்சனை இருந்தாலும் அதில் இருந்து விடுபட இறை அருள் இருந்தால் போதும். அந்த வகையில் திருமணத்தடை, பதவி உயர்வு, குழந்தை பாக்கியம் இப்படி...
dhanvantri-manthiram

புத்தியை கொண்டு அனைத்தையும் சாதிக்க உதவும் தன்வந்திரி மந்திரம்

ஒரு மனிதன் அனைத்தையும் சாதிக்க வேண்டுமானால் அவனுக்கு உடல் வலிமையும் புத்திக்கூர்மையும் இருக்க வேண்டும். இவை இரண்டையும் ஒருங்கே பெற்று எதையும் சாதிக்க உதவும் ஒரு அற்புதமான மந்திரம் இருக்கிறது. வாருங்கள் அதை...

சமூக வலைத்தளம்

643,663FansLike