Tag: மந்திரம்
தொழிலில் ஏற்றம் தரும் துர்கை காயத்ரி மந்திரம்
பொதுவாக ஒருவரது ஜாதகத்தில் ராகு தோஷம் இருந்தால் அவர் படாத பாடு பட வேண்டி இருக்கும். தொழிலில் தடை, திருமண தடை, புத்திர பாக்கியம் அடைவதில் தடை என பல பிரச்சனைகள் இருக்கும்....
ஆபத்தை நெருங்கவிடாமல் காக்கும் முனீஸ்வரன் காயத்ரி மந்திரம்
இந்துக்களின் சிறு தெய்வமாகவும் தமிழகள் பலரின் குல தெய்வமாகவும் வழிபடப்படுகிறார் முனீஸ்வரன். சிவனின் அம்சமான இவரை வழிபட்டால் எந்த ஆபத்தும் நம்மை நெருங்காது என்பது நம்பிக்கை. முனிவர்களுக்கெல்லாம் ஈஸ்வரனாக இருந்து ஞானத்தை வழங்கிய...
1000 யாகம் செய்த பலனை தரும் பித்ரு மந்திரம்
இந்து மதத்தை பொறுத்தவரை, முன்னோர்களின் ஆன்மாவானது புனித ஆத்மாவாக இருந்து தங்களது சந்ததிகளை காத்து ரட்சிக்கிறது என்பது நம்பிக்கை. அந்த வகையில் தினம் தோறும் பித்ருக்களை வணங்கும் சமயத்திலும், தர்ப்பணம் கொடுக்கும் சமயத்திலும் கூறவேண்டிய ஒரு...
தினமும் விளக்கேற்றுகையில் இதை கூறினால் அதிஷ்டம் வந்து சேரும்
தினமும் நாம் விளக்கேற்றிய பிறகு கீழே உள்ள விளக்கு மந்திரத்தை கூறுவதன் பயனாக அனைத்து விதமான மங்களுங்களும் அதிஷ்டங்களும் நமது இல்லம் தேடி வரும். கோவிலில் நாம் விளக்கேற்றும் சமயத்திலும் இந்த மந்திரத்தை...
கட்டிய வீட்டின் வாஸ்து பிரச்சனைகளை தீர்க்கும் மந்திரம்
சிலர் சரிவர வாஸ்து பார்க்காமல் அவசரமாக வீட்டை கட்டிவிட்டு பின்பு வாஸ்து பிரச்சனைகளால் அவதிப்படுவது வழக்கம். கடனை உடனை வாங்கி கட்டிய வீட்டின் சுவர்களை சிலர் வாஸ்து பிரச்சனைக்காக மாற்றி அமைக்கவும் செய்கின்றனர்....
எத்தகைய கவலையையும் போக்கும் சிவன் 108 போற்றி
சிவனின் 108 திருநாமங்கள் 108 போற்றிகளாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதை தினமும் துதிப்போருக்கு வாழ்வில் எந்த வித துன்பமும் நேராது. மனதில் உள்ள கவலைகள் அனைத்தும் அகன்று அறிவு தெளிவு பெரும்.
சிவன் 108...
தினம் தினம் வெற்றியை தேடித்தரும் பைரவர் போற்றி
சிவனின் அறுபத்து நான்கு வடிவங்களில் ஒரு வடிவமாக விளங்கும் கால பைரவருக்கு உகந்த நாளாக கருதப்படுவது அஷ்டமி. அந்த நன் நாளின் காலபைரவருக்கு வில்வம் அல்லது செவ்வரளி மாலை சார்த்தி கீழே உள்ள...
பாவங்கள் நீங்கி மகிழ்ச்சி பெற உதவும் ருத்ர காயத்ரி மந்திரம்
மனிதர்கள் செய்யும் பாவ காரிங்களுக்கான வினையை அவர்கள் அனுபவித்தே தீர வேண்டும் என்று இறைவன் விதியை வகுத்துள்ளார். ஆனால் அவ்விதியை வகுத்த இறைவனின் பாதங்களில் சரணாகதி ஆவதன் பயனாக அவர் நமது பாவங்களை...
சகல நன்மைகளை பெற உதவும் அஷ்ட லட்சுமி மந்திரம்
அஷ்ட லட்சுமி மந்திரம்:
1. தன லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ புஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம
பொது பொருள்:
செல்வத்தின் அதிபதியாக விளங்கும் தேவியே உம்மை வணங்குகிறேன்.
2. வித்யா லட்சுமி
யா தேவி...
72 தலைமுறை புண்ணியம் செய்தவர் மட்டுமே ஜபிக்க கூடிய காளி மந்திரம்
சக்தியின் அம்சமாக போற்றப்படும் காளி காலங்களை கட்டுப்படுத்தும் சக்தி கொண்டவள். அவளை முழு மனதோடு வழிபடுவதன் மூலம் நம் இலட்சியத்தை நிச்சயம் அடையலாம் என்று கூறியுள்ளனர் ஆன்றோர்கள். கிடைப்பதற்கரிய செல்வங்களையும் புகழையும் தரவில்லை...
வறுமை நீங்கி மங்களம் பெறுக உதவும் மந்திரம்
கீழே உள்ள மந்திரத்தை ஜெபிப்பதன் பலனாக குடும்பத்தில் உள்ள வறுமைகள் அனைத்தும் நீங்கி அனைத்து விதமான செல்வங்களும் வந்து சேரும். அதோடு அஷ்ட லட்சுமியின் அருளும் கிடைக்கும். இதோ அந்த மந்திரம்.
கௌரி மந்திரம்:
ஸர்வ மங்கள...
ஏழு பிறவி பாவங்களையும் தீர்க்க வல்ல மந்திரம்
உலகில் உள்ள அனைத்து மந்திரங்களுக்கும் மூல மந்திரமாக திகழ்கிறது ராம நாமம். ஒருவர் ராம நாமத்தை கூறுவதன் பயனாக ஏழு பிறவிகளில் செய்த பாவங்க அனைத்தும் கரைந்து போகும் என்று கூறுகிறார் கம்பர்....
வீட்டில் தீபம் ஏற்றும் சமயத்தில் இன்று கூறவேண்டிய சுலோகம்
கார்த்திகை தீபமான இன்று திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வர ஜோதி வடிவில் தன் பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலிக்கிறார். அனைவராலும் திருவண்ணாமலைக்கு சென்று ஜோதி வடிவான அண்ணாமலையாரை இன்று நேரில் தரிசிக்க முடியவில்லை என்றாலும் வீட்டில்...
ஒவ்வொரு நாளும் ஏற்றம் பெற சொல்லவேண்டிய தமிழ் மந்திரம்
முருகனையே எப்போதும் சிந்தையில் நிறுத்தி, தன் உடலில் கடைசி மூச்சி இருக்கும் வரை ஒரு சிறந்த முருக பக்தனாக வாழ்ந்தவர் கிருபானந்த வாரியார். அவர் திருப்பரங்குன்றம் முதல் வயலூர் வரை குடிகொண்டுள்ள முருகப்பெருமானை...
கடன் தொலையில் இருந்து விடுபட உதவும் ஸ்வர்ண பைரவ மந்திரம்
சிவபெருமானின் வடிவமாக திகழ்கிறார் சுவர்ண பைரவர். இவரை சுவர்ண ஆகர்ஷண பைரவர் என்றும் அழைப்பதுண்டு. இவரை வணங்கி இவருக்குரிய மந்திரத்தை கூறுவதன் பயனாக கடன் தொல்லைகள் நீங்கி தனம் விருத்தி அடையும். இதோ...
திருஷ்டி மற்றும் தீய சக்திகளை விரட்ட உதவும் மந்திரம்
கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பார்கள். அந்த அளவிற்கு கண் திருஷ்டி கெடுதல்களை தரும் என்று கூறி உள்ளனர் ஆன்றோர்கள். அதே போல ஒரு வீட்டில் எப்போதும் நேர்மறை ஆற்றலே இருக்க வேண்டும்....
அனைத்திலும் வெற்றி பெற உதவும் காரிய சித்தி சுலோகம்
சில நேரங்களில் நாம் செய்யும் வேலைகள் அனைத்தும் நாம் நினைத்தது போல நிறைவேறுவது கிடையாது. இன்னும் சிலரால் தாங்கள் நினைத்த வேலைகளை தொடங்கவே முடியாது. இதற்கு காரணம் ஜாதக தோஷமாக கூட இருக்கலாம்....
ஆறுவித பலன்களை தரும் முருகனின் ஆறெழுத்து மந்திரம்
ஒவ்வொரு கடவுளுக்கும் சிறப்பான ஒரு மந்திரம் இருப்பது போல தமிழ் கடவுளான முருகனுக்கு "சரவணபவ" என்னும் ஆறெழுத்து மந்திரமே சிறப்பான மந்திரமாக கருதப்படுகிறது. இதில் வெறும் ஆறெழுத்துக்கள் தான் இருக்கிறது என்றாலும் கூட...
வாழ்வில் செல்வ செல்வாக்கு பெற உதவும் குரு மந்திரம்
குரு பார்க்க கோடி நன்மை என்பது பழமொழி. நவகிரகங்களில் சுப கிரகமான குருவின் அருள் இருந்தால் ஒருவர் தன் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவது உறுதி என்றே கூறலாம். அதே போல ஒருவருக்கு...
பிரச்சனைகள் அனைத்தும் தீர ஒரு மந்திரம்.
ஒருவரை சூழ்ந்திருக்கும் அனைத்துவிதமான தீய சக்திகளும் எதிர்மறை சக்திகளும் அழிந்து நேர்மறை ஆற்றல் அவரை சுற்றி அதிகரிக்குமாயின் அவர் வாழ்வில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் தீரும் அதோடு அவர்கள் உன்னத நிலையை அடைவதும்...