Tag: மந்திரம்
ஜபித்ததும் பலன் தரும் முக வசிய மந்திரம்
மானிடராய் பிறந்த அனைவருக்கும் அழகின் மீது எப்போதும் சற்று ஆர்வம் அதிகம் தான். அழகோடு சேர்ந்து வசீகரிக்கும் முகத் தோற்றத்தையும் தரக்கூடிய ஒரு அற்புதமான மந்திரம் உள்ளது. இந்த மந்திரத்தை கூறுவதன் பயனாக நமது...
வாழ்வில் நல்ல திருப்பத்தை உண்டாகும் மந்திரம்
பலரும் தளங்கள் வாழ்வில் ஏதேனும் அதிசயம் நடந்து திருப்பங்கள் நிகழாதா என ஏங்குவதுண்டு. திருப்பத்தை தேடி மக்கள் பலர் திருமலைக்கு சென்று ஏழுமலையானை தரிசித்து வருவதும் உண்டு. ஏழுமலையானை தரிசிக்க செல்ல முடியாதவர்கள்...
ஒரே ஒரு முறை ஜெபித்தாலே பாவங்களை போக்கும் மந்திரம்
நமது முன்னோர்கள் செய்த பாவ வினைகளும் நாம் செய்த பாவ வினைகளும் நம்மை துரத்துகின்றன. அதனால் தான் நாம் இப்பிறவியில் பல துன்பங்களை அனுபவிக்க நேரிடுகிறது என்று ஞானிகள் பலர் கூறி நாம்...
எப்பேற்பட்டதையும் நடத்திக்காட்ட உதவும் நரசிம்மர் மந்திரம்
சிலர் பல காலமாக ஒரு வேலையை முடிக்க முயற்சித்து வந்தாலும் அதில் எப்போதும் ஏதாவது ஒரு தடை வந்துகொண்டே இருக்கும். தொழிலில் தடை, வேலையில் தடை இப்படி பலருக்கு பல விதமான தடைகள்...
நம் எதிர்காலம் சிறப்பாக அமைய உதவும் மந்திரம்
பொதுவாக எதிர்காலம் குறித்து பலருக்கும் பல கனவுகள் உண்டு. ஆனால் நாம் நினைத்ததற்கு மாறாக சில நேரங்களில் சிலது நடக்கத்தான் செய்கிறது. எது.நடந்தாலும் அவை நமக்கு நன்மையாகவே அமைந்து, பகைகள் அனைத்தும் நீங்கி...
துன்பங்களை பறந்தோட செய்யும் முருகன் துதி
முருகனுக்குரிய செவ்வாய் கிழமைகளிலும், கந்த சஷ்டி நாட்களிலும், கிருத்திகை அன்றும், தைப்பூசம் அன்றும் முருகனுக்குரிய வேறு சில நாட்களிலும் கீழே உள்ள துதியை கூறுவதன் மூலம் நம் வாழ்வில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும்...
இன்று நீங்கள் இவரை வழிபட்டால் உங்கள் தலை எழுத்தே மாறும் தெரியுமா ?
கால பைரவரை பற்றி அறிந்தவர்கள் அவரின் சக்தியை பற்றி நன்கு உணர்ந்திருப்பார்கள். படைக்கும் கடவுளான பிரம்ம தேவனின் கர்வத்தை அழிக்க அவரின் ஒரு தலையையே கொய்த பெருமை இவருக்கு உண்டு. சிவனின் அறுபத்து நான்கு...
வாழ்வில் உள்ள துன்பத்தை போக்கி இன்பத்தை தரவல்ல பைரவ காயத்திரி மந்திரம்
மனிதர்களுக்கு பல இன்னல்கள் இருந்துகொண்டே தான் இருக்கிறது. அவை அனைத்தையும் போக்கி சுகமாக வாழ இறைவனை வணங்குவது தான் ஒரே வழி. அப்படி இறைவனை வணங்குகையில் சில மந்திரங்களை ஜெபிப்பதன் மூலம் நாம்...
இன்றைய நாள் சிறப்பாக அமைய இந்த மந்திரத்தை சொல்லுங்கள் போதும்
கடவுள்களில் முழு முதற்கடவுளாய் அறியப்பட்டவர் விநாயகர். அந்த காலத்தில் பெரியோர்கள் காலையில் எழுந்து குளித்துவிட்டு முதலில் விநாயகரையே வணங்கினர். அதுபோல நாமும் காலையில் விநாயகரை வணங்குவதோடு கீழே உள்ள மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம்...
உங்க நட்சத்திரப்படி இந்த காயத்திரி மந்திரம் சொன்னால் முன்னேற்றம் அடையலாம்
பொதுவாக ஒவ்வொரு நட்சத்திரத்திற்கென்று ஒரு பிரத்யேக காயத்திரி மந்திரம் இருக்கிறது. அந்த மந்திரத்தை நாள்தோறும் குறைந்தது 9 முறையாவது ஜெபிப்பதன் மூலம் நம் வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் பறந்தோடும். அதோடு வாழ்க்கை...
உங்கள் லக்னபடி எந்த தெய்வத்தை வணங்கினால் ஜாதக தோஷங்கள் நீங்கும்
ஒருவரது ஜாதகப்படி லக்னம் என்பது மிக முக்கியமான ஒன்று. சிலரது ஜாதகத்தில் லக்கினத்தோடு கிரகங்கள் சேர்ந்திருக்கும். சிலரின் ஜாதகத்தில் லக்னம் தனித்தும் இருக்கும். லக்கினத்தில் இருக்கும் கிரகத்தை பொறுத்து ஒருவர் எந்த தெய்வத்தை...
சித்தர்களை நேரில் தரிசிப்பது எப்படி ? ஒரு பயிற்சி
இந்த உலகில் பல அற்புதங்களை நிகழ்த்தி காட்டியவர்கள் நம் சித்தர் பெருமக்கள். அவர்களை தரிசித்து அருள் பெற்று குருவாய் ஏற்று வாழ்ந்து வந்தால் நமக்கு எந்த இடையூறும் நேராது. பல அற்புத மகிமைகளை கொண்ட சித்தர்களை காண்பதென்பது...
வீட்டில் பணம் சேர உதவும் சில எளிய வழிகள்
பொதுவாக சிலரிடம் பணம் சேருவது கிடையாது இதற்கு காரணம் அவர்களை அறியாமல் அவர்கள் செய்யும் சில தவறுகளாக கூட இருக்கலாம். பணத்தை எப்படி கையாளவேண்டும்? பணம் சேருவதற்கு என்ன வழி ? இப்படி...
சகல செல்வங்களையும் பெற உதவும் மந்திரம்
சிலர் என்ன தான் கடினமாக உழைத்தாலும் சகல செல்வங்களும் அவர்களிடம் சேர்வதில்லை. இதற்கு காரணம் கிரக தோஷமாக இருக்கலாம். நம்முடைய தோஷங்கள் அனைத்தையும் விலக்கி வீடு, வாகனம் என சகல செல்வங்களையும் பெற...
கெட்ட சகுனம், கெட்ட கனவு போன்ற பாதிப்பில் இருந்து விடுபட உதவும் மந்திரம்
பொதுவாக சிலரது வீட்டில் ஏதாவது ஒரு கெட்ட சகுனம் நடந்தால் அதை நினைத்து மிகவும் அஞ்சுவதுண்டு. அதே போல கெட்ட கனவு கண்டாலும் என்னசெய்வதென்று தெரியாமல் தவிப்பதுண்டு. கெட்ட சகுனமோ அலலது கெட்ட...
எந்த ராசிக்காரர் எந்த மந்திரம் சொன்னால் திருமண தடை நீங்கும்
மேஷம் :
மேஷ ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமைகளில் கீழே உள்ள மந்திரத்தை 108 முறை கூறுவதன் பயனாக திருமணத்தடை நீங்கும்.
மந்திரம்:
ஓம் சும் சுக்ராய நமஹ
ரிஷபம் :
ரிஷப ராசிக்காரர்கள் செவ்வாய்க்கிழமைகளில் கீழே உள்ள மந்திரத்தை 108 முறை...
பதவி உயர்வு பெற, திருமண தடை நீங்க, வேலை கிடைக்க ஒரே மந்திரம்
இந்த உலகில் பலருக்கும் பல பிரச்சனைகள் இருக்கின்றன. எந்த பிரச்சனை இருந்தாலும் அதில் இருந்து விடுபட இறை அருள் இருந்தால் போதும். அந்த வகையில் திருமணத்தடை, பதவி உயர்வு, குழந்தை பாக்கியம் இப்படி...
புத்தியை கொண்டு அனைத்தையும் சாதிக்க உதவும் தன்வந்திரி மந்திரம்
ஒரு மனிதன் அனைத்தையும் சாதிக்க வேண்டுமானால் அவனுக்கு உடல் வலிமையும் புத்திக்கூர்மையும் இருக்க வேண்டும். இவை இரண்டையும் ஒருங்கே பெற்று எதையும் சாதிக்க உதவும் ஒரு அற்புதமான மந்திரம் இருக்கிறது. வாருங்கள் அதை...
திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்க உதவும் மந்திரம்
இந்த காலத்தில் பல பேருக்கு திருமணம் தடைபட்டுக்கொண்டே இருக்கிறது. இதற்க்கு ஜாதக ரீதியாக பல தோஷங்கள் இருக்கின்றன. ஆனால் அனைத்து தோஷங்களையும் நீக்கும் சக்தி கடவுளிடம் இருக்கிறது. அந்த வகையில் துர்கை அம்மனை...
இந்த ஒரு சொல்லை சொன்னால் கோடி மந்திரங்களை ஜபித்த பலன் உண்டு
சிலர் கடவுளை வணங்கும் சமயத்தில் மந்திரங்களை ஜெபிப்பது வழக்கம். ஆனால் சிலர் மந்திரங்களை ஜெபிக்காமல் மனதார இறைவனை தொழுவது வழக்கம். இறைவனை எப்படி வணங்கினாலும் அவர் நமக்கு அருள்புரிவார் என்பதே உண்மை. அவரது...