Home Tags மந்திரம்

Tag: மந்திரம்

perumal-3

நல்ல காரியங்களை விரைவில் கை கூடச் செய்யும் கருட காயத்ரி மந்திரம்

இந்துக்கள் பெரும்பாலும் சகுனம் பார்ப்பதுண்டு. வெளியில் கிளம்பும்போது கருடன் வானில் சுற்றினால் செல்லும் காரியம் நிச்சயம் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. இப்படி கருடனை வைத்து நல்ல சகுனங்களை பார்ப்பதும் கருடனை வழிபடுவதும் இந்துக்களின்...
murugan-5

பெண்கள் ஏன் கோவில்களில் குருக்களாக இருப்பதில்லை – அறிவியல் உண்மை

நாம் சிறுவயதில் இருந்து சென்ற கோவில்கள் அனைத்திலும் ஆண்களே அர்ச்சகர்களாக இருக்கிறார்கள். ஏன் இந்த பாகுபாடு ? பெண்கள் ஏன் கோவில்களில் மந்திரம் ஜெபிப்பதில்லை. வாருங்கள் அறிவியல் ரீதியாக இது குறித்து ஆராய்வோம். பொதுவாக...
anuman

எதையும் துணிவோடு சாதிக்க உதவும் மகா மந்திரம்

ஒருவர் எதிலும் வெற்றி பெறாமல் இருக்கிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவர் உள்ளத்தில் இருக்கும் தளர்ச்சியும், எதையும் செய்வதற்கு பயப்படும் மனநிலையுமே ஆகும். இவை இரண்டையும் போக்கி செய்யும் காரியம் அனைத்திலும்...
murugan-4

கேட்டது கிடைக்க உதவும் முருகன் மந்திரம்

நான் கேட்டதை மட்டும் இறைவன் ஏன் தருவதே இல்லை என்று சிலர் நினைப்பதுண்டு. அதற்கு காரணம் அவர்களின் பூர்வ ஜென்ம வினையாக இருக்கலாம். கவலையை விடுங்கள் மந்திரத்தை கூறி இறைவனை வணங்குவதன் மூலம்...
sivan-3

சகல செல்வங்களையும் பெற உதவும் சுலோகம்

மும்மூர்த்திகளில் முதல்வரான சிவனை வணங்குவதன் மூலம் நாம் அளவற்ற நன்மைகளை பெறலாம். காலத்தை கடந்து நிற்கும் அவர் நினைத்தால், நாம் வாழும் காலத்தில் நமக்கு தேவையான அனைத்து நன்மைகளையும் தர முடியும். அந்த...
lakshmi-ganapathi

வீட்டில் செல்வம் பெறுக உதவும் லட்சுமி கணபதி மந்திரம்

பொதுவாக சிலரது வீட்டில் செல்வம் சேருவது கிடையாது இதற்கு ஜாதக ரீதியாக பல காரணங்கள் உண்டு. ஆனால் அந்த தோஷங்களில் இருந்து விடுபட்டு வீட்டில் செல்வதை சேர்க்க உதவும் ஒரு மந்திரம் உண்டு...
money1-1

திடீர் பண வரவை தரும் அற்புதமான மந்திரம்

சிலர் கடுமையாக உழைத்து சிறுக சிறுக பணத்தை சேமித்து வைத்திருப்பார்கள். தன் நண்பர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று அவருக்கு தன் பணத்தை கடனாக கொத்துருப்பார்கள் ஆனால் அந்த நண்பனோ வாங்கிய கடனை கொடுக்க இதோ...
perumal-1

முட்டாள்களையும் அறிவாளிகளாக மாற்றும் அற்புத மந்திரம்

மனிதர்களுக்குள் முட்டாள் அறிவாளி என்ற பாகுபாடு வரக்காரணம் அவர்களது புத்திக் கூர்மையே. புத்தி கூர்மையடைய வேண்டுமெனில் தான் செய்யும் அனைத்தும் ஞாபகத்தில் இருக்க வேண்டும். மனிதனது ஞாபக சக்தியை அதிகரித்து புத்தியை கூர்மையடையச்...
manthiram-4

அமெரிக்க விஞ்ஞானிகளை வாய் பிளக்கவைத்த நம் காயத்திரி மந்திரம்

பொதுவாக மந்திரங்களின் சக்தி, அது ஏற்படுத்தும் அதிர்வலைகளை கொண்டே அறியப்படுகிறது. அந்த வகையில் நமது பாரத திருநாட்டில் உள்ள அனைத்து மந்திரங்களும் ஞானிகளாலும், சித்தர்களாலும் எழுதப்பட்டவை என்பதால் அவர்கள் தகுந்த ஆராய்ச்சிக்கு பின்னரே...
Manthiram

எதிரிகளை வெல்ல உதவும் அற்புத மந்திரம்

சிலர் எதை செய்தாலும் அவர்களுக்கு ஏதேனும் ஒரு விதத்தில் எதிரிகளின் தொல்லை இருந்துகொண்டே இருக்கும். இத்தகைய தொல்லை நீங்கி எதிரிகளை வெல்ல உதவும் ஒரு அற்புதமான மந்திரம் இதோ உங்களுக்காக. மந்திரம்: ஸஹஸ்ராதித்ய ஸங்காசம் ஸஹஸ்ர...
manthiram (1)

நினைப்பவை அனைத்தையும் நிறைவேற்றி தரும் சக்திவாய்ந்த மந்திரம்

நான் நினைப்பது எதுவுமே நடப்பதில்லை என்று சிலர் புலம்புவதுண்டு. அதற்கு ஜோதிட ரீதியாக பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் அனைத்து காரணங்களையும் தகர்த்தெறிந்து நினைத்தது எதுவாயினும் அதை நிறைவேற்றி தரும் அற்புதமான கணபதி...
money1

வீட்டில் அளவற்ற செல்வம் சேரச் செய்யும் அகத்தியர் மந்திரம்

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது ஒளியால் ஏற்படும் அதிர்வுல்கள் மூலம் பலன் தருவதே மந்திரம் எனப்படுகிறது. மந்திரங்களை தொடந்து ஜெபிப்பதன் மூலம் நாம் எதையும் அடையலாம் என்கிறார்கள் ஆன்றோர்கள். அந்த வகையில் வீட்டில் செல்வம் சேர...
sani-bagavan

சனி தோஷம் போக்கும் அற்புதமான மந்திரம்

சனி பெயர்ச்சி நடக்கும் சமயங்களில், சனிபகவான் சில ராசிக்காரர்களை தண்டிப்பதும் சில ராசிக்காரர்களுக்கு நர் பலன்களை தருவதும் வழக்கம். சிலருக்கு ஜாதகத்திலே சனி தோஷம் இருந்தால் அவர்களுக்கு சனிபகவானால் சில இன்னல்கள் ஏற்படும்....
amman-4

சுகப் பிரசவம் ஆக சொல்லவேண்டிய மந்திரம்

தன் உயிரை பொருட்படுத்தாமல் இந்த உலகிற்கு இன்னொரு உயிரை தருகிறார்கள் பெண்கள். நம் முன்னோர்களின் காலத்தில் 95% சுகப் பிரசவமே. ஆனால் இந்த காலத்தில் சுக பிரசம் நடப்பதென்பதே அரிதாகிவிட்டது. ஆனால் இறைவன்...
amman-3

செய்யும் தொழில் அனைத்திலும் வெற்றியை தரும் மந்திரம்

சிலர் செய்யும் அனைத்து வேலைகளிலும் வெற்றி மாலை சூடுவர். ஆனால் இதற்கு அப்டியே நேர் மாறாக இன்னும் சிலர் செய்யும் வேலைகள் அனைத்திலும் தோல்வியையும், தடங்கல்களையுமே சந்திப்பார். இதற்கு மிக முக்கிய காரணமாக...
amman-2

அறிவையும், உடலையும் மேம்படுத்தும் அற்புத சூரிய காயத்தி மந்திரம்

நவகிரகங்கள் ஒவ்வொருவருக்கும் தனித் தனியாக காயத்திரி மந்திரம் இருக்கின்றது. அந்த வகையில் உலகுக்கெல்லாம் ஒளிதரவும் சூரிய பகவானுக்குரிய காயத்ரி மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் நாம் பல நன்மைகளை பெறலாம். மந்திரம்: ஓம் அச்வ த்வஜாய வித்மஹே பாச...
murugan-8

எப்பேர்ப்பட்ட கஷ்டத்திலும் இருந்து விடுபட உதவும் மந்திரம்

மனிதர்களாகிய நாம் செய்த பாவத்தின் காரணமாக துன்பங்களும் துயரங்களும் நமக்கு ஏற்படுகிறது. இந்த கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கி நம்மை காக்கும் சக்தி இறைவன் ஒருவனிடம் தான் இருக்கிறது. கீழே உள்ள மந்திரத்தை கூறி...
ammanl-2

ராஜ யோகம் அருளும் அற்புத துதிப்பாடல்

அன்னை மீனாட்சியின் சரிதத்தைப் போற்றி, அவளின் திருப்பாதக் கமலங்களைத் துதித்துப் போற்றச் சொல்லும் மிக அற்புதமான பாடலொன்று திருவிளையாடற் புராணத்தில் உண்டு. செழியர் பிரான் திருமகளாய் கலைபயின்று முடிபுனைந்து செங்கோலோச்சி முழுதுலகும் செயங்கொண்டு திறைகொண்டு நந்திகண முனைப்போர் சாய்த்துத் தொழுகணவற்கு...
amman-6

எதிர்காலத்தில் நடக்கக்கூடியதை துல்லியமாக அறிய உதவும் மந்திரம்

இன்றைய சூழலில் பலருக்கும் பலவிதமான துன்பங்கள் இருக்கின்றன. சிலருக்கு அனைத்து காரியங்களிலும் தடைகள் ஏற்படுகிறது. சிலருக்கு தேவையற்ற பிரச்சனைகள் வருகிறது. இதுபோன்ற சோதனைகளை தவிர்த்து, எதிர்காலத்தில் நாம் என்ன செய்தால் சிறப்பாக இருக்கும்?...
ambigai

இந்த ஒரு சொல்லை சொன்னால் அனைத்து மந்திரங்களையும் கூறியதற்கான பலன் கிடைக்கும்

நாம் பல விதமான மந்திரங்களை தினம் தினம் 108 முறை 1008 முறை என ஜெபிக்கின்றோம். அனால் ஒரே ஒரு சொல்லை மட்டும் சொன்னால் போதும் அபிராமி அம்மனுக்குரிய அனைத்து மந்திரங்களையும் ஜபித்ததற்கான...

சமூக வலைத்தளம்

643,663FansLike