Home Tags மந்திரம்

Tag: மந்திரம்

navagragha-mandhiram

துன்பங்களை நீங்கச்செய்யும் 9 நவகிரகத்திற்குரிய தமிழ் மந்திரங்கள் தெரியுமா?

ஒவ்வொரு நவகிரகத்திற்குரிய அழகுத்தமிழ் மந்திரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதை சொல்வதன் மூலம் துன்பங்கள் அனைத்தும் விலகி நன்மைகள் பெருகும். சூரிய பகவான் சீலமாய் வாழச் சீரருள் புரியும் ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி சூரியா போற்றி சுதந்திரா போற்றி வீரியா...
sivan-2

ராஜ யோகம் அருளும் அற்புதம் தமிழ் ஸ்லோகம்

அன்னை மீனாட்சியின் சரிதத்தைப் போற்றி, அவளின் திருப்பாதக் கமலங்களைத் துதித்துப் போற்றச் சொல்லும் மிக அற்புதமான பாடலொன்று திருவிளையாடற் புராணத்தில் உண்டு. செழியர் பிரான் திருமகளாய் கலைபயின்று     முடிபுனைந்து செங்கோலோச்சி முழுதுலகும் செயங்கொண்டு திறைகொண்டு     நந்திகண...
ruthiranl

எம பயம் போக்கி ஆயுளை நீட்டிக்கும் ருத்திர காயத்ரி மந்திரம்

சிவனே ருத்திரன் என்பது நாம் அறிந்ததே. சிவனை வணங்கும் சமயத்தில் நாம் கீழே உள்ள ருத்திர மந்திரத்தை உச்சரிப்பதன் பலனாக நம்மிடம் உள்ள தேவை இல்லாத மரண பயம் நீங்கும். அதோடு நமக்கான ஆயுளும்...
kuberanl

செல்வத்தை அள்ளித்தரும் குபேர வசிய மந்திரம்

குபேரன் இருக்கும் இடத்தில் செல்வம் பெருகும் என்பது நாம் அறிந்ததே. அந்த வகையில் குபேரனின் அருள் எப்போதும் நிம்மடத்திலே இருக்கச்செய்ய சில அற்புத மந்திரங்கள் உள்ளன. அந்த மந்திரங்களை பற்றி பார்ப்போம் வாருங்கள். குபேர...
perumal-3

காலையில் எழுந்ததும் உள்ளங்கையை பார்ப்பதால் பலன் உண்டா?

எடுப்பது, கொடுப்பது, ஏற்பது, வணங்குவது, உண்பது, உடுப்பது, துலக்குவது, திலகமிடுவது ஆகிய அன்றாட அலுவல்களை நிறைவேற்ற கைகள் வேண்டும். செயல்களுக்குரிய புலன்களில் கைகளுக்குத் தனி இடமுண்டு. இறையுருவத்தை வணங்க, புஷ்பத்தை அள்ளிச் சமர்ப்பணம் செய்ய...
astrology

எந்த ராசிக்காரர்கள் எந்த மந்திரம் சொன்னால் வாழ்க்கை செழிப்படையும்

மேஷம் அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம் இந்த ராசியில் பிறந்தவர்கள் தங்களது  கடுமையான உழைப்பால் வாழ்வில் முன்னேற்றம் காண்பார்கள். எனினும் மறைமுக எதிரிகளும் தடைகளும் இவர்களுக்கு உண்டு என்பதால், கீழ்க்காணும் ராசி சூட்சும மந்திரத்தைத்...
kuzhandhai-peru-mandhiram

குழந்தைப்பேறு அருளும் அற்புத மந்திரம்

இந்த நவீன உலகில், புதுமண தம்பதிகளின் முக்கிய பிரச்சனையாக இருப்பது குழந்தைப்பேறு இல்லாததே. இதற்கு மருத்துவ ராதியாக பல காரணங்கள் கூறப்பட்டாலும் ஆன்மிக ரீதிக இதை சரி செய்வதற்கான சில வழிமுறைகள் உள்ளன....
KAALI

காளியின் காயத்ரி மந்திரம் – இதை சொல்வதால் எதையும் அடையலாம்

காளியின் மிகையும் சிறப்பும் பலரும் அறிந்ததே. காளியை முறையாக வணங்கி வழிபட்டால் கேட்ட வரன்கள் அனைத்தும் கிடைக்கும் என்பது உலகறிந்த உண்மை. அந்த வகையில் காளிதேவிக்குரிய காயத்ரி மந்திரம் என்னவென்று இந்த பதிவில்...
perumal-2

இறைவனை உணரச்செய்யும் அற்புத மந்திரம்

கலியுகத்தில் இறைவனை காண முடியாது ஆனால் உணர மடியும் என்பது நாம் அறிந்ததே. ஆனால் இறைவனை இதுவரை நான் உணர்ததில்லையே என்று பலரும் கூறுவதுண்டு. இறைவனை இதுவரை உணராதவர்களும், உணர்ந்தவர்கள் மேலும் உணரவும்...
lakshmi

பண வரவு குறையாமல் இருக்க உதவும் அற்புத மந்திரம்

பணத்தை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது. பண தேவையினால் பலருக்கும் பல பிரச்சனைகள் வருகிறது. சிலருக்கு கடன் பிரச்சனை, சிலருக்கு தொழில் பிரச்சனை இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு பிரச்சனை உள்ளது. இதுபோன்ற பண...
amman-1

குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் தீர உதவும் அற்புத தமிழ் மந்திரம்

சில குடும்பங்களில் எப்போதும் தேவை இல்லாத பிரச்சனைகளால் சண்டை வரும். அந்த தேவை இல்லாத சண்டையே பல மாதங்கள் நீடிக்கும். இன்னும் சிலரது வீட்டில் ஏதாவது ஒரு பிரச்சனை இருந்துகொண்டே இருக்கும். இது...
sivan

செல்வத்தை பெருகச்செய்யும் அற்புத தமிழ் மந்திரம்

இந்த உலகில் உள்ள யாருமே செல்வத்தை வேண்டாம் என்றும் சொல்ல மாட்டார்கள். அதே போல், தான் சேர்த்த செல்வதை எப்படி அதிகரிக்க செய்ய வேண்டும் என்று எல்லோரும் நினைப்பார்கள். செல்வதை சேர்க்கவும், சேர்த்த...
navagragaml

நவகிரக தோஷங்கள் அனைத்தையும் விலகச்செய்யும் அற்புத மந்திரம்

ஒருவருடைய ஜாதகத்தில் கிரக நிலைகள் நல்லபடி அமையாமல், பாதகம் உண்டாக்கும் வகையில் அமைந்திருந்தாலும் அதுபற்றி கவலையே படவேண்டியதில்லை. அப்படிப்பட்டவர்களும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழவேண்டும் என்பதற்காகவே, நம்முடைய பாரத புண்ணிய பூமியில் தோன்றிய மகான்கள் அற்புதமான பல வழிகளைக் காட்டி இருக்கிறார்கள்.
bathing

குளிக்கும் முன்பு தினமும் கூறவேண்டிய மந்திரம்

ஒருவரது வீட்டில் மகாலட்சுமி குடிகொள்ளவேண்டுமானால் அதற்கு உள்ளத்தூய்மை மட்டும் போதாது உடல் தூய்மையும் மிக மிக முக்கியம். அதோடு குளிக்கும் சமயத்தில் எதை நினைக்கவேண்டும், எந்த மந்திரத்தை சொல்லவேண்டும் எப்படி குளிப்பது சிறந்தது இப்படி பல தகவல்களை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.
amman-4

அனைத்து எதிரிகளையும் வெல்ல உதவும் அற்புத மந்திரம்

பொதுவாக ஒருவர் முன்னேறுகிறார்கள் என்றால் அவரை பார்த்து பொறாமை படுவதற்காகவே சில கூட்டம் இருக்கும். அதோடு அவர் காலை எப்படி வாரிவிட்டு நாம் அந்த இடத்திற்கு போகலாம் என்று ஒரு கூட்டம் காத்திருக்கும். அதோடு ஒருவருடைய மனதில் இருள் சூழ்ந்திருந்தால் அவருடைய மனமே அவரை முன்னேறவிடாமல் தடுக்கும். இப்படி ஒருவருடைய முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கு அனைத்து எதிரிகளையும் வெல்லக்கூடிய ஒரு அற்புத மந்திரம் இதோ.
astrology

உங்கள் ராசி படி எந்த மந்திரத்தை சொன்னால் தடைகள் அனைத்தும் விலகும் தெரியுமா?

ஜாதக ரீதியாக ஒவ்வொரு ராசிக்கார்களுக்கும் சில பரிகார மந்திரங்கள் இருக்கிறது. அதை ஜபிப்பதால் நல்ல பலன்களை பெறமுடியும். அந்த வகையில் உங்கள் வாழ்வில் ஏற்படும் தடைகள் அனைத்தும் விலகி வாழ்க்கையை சிறப்படைய செய்யும் உங்களது ராசிக்கான மந்திரம் என்னவென்று பார்ப்போம் வாருங்கள்.
guru

குரு பகவானை எப்படி வழிபட்டால் குறைகள் தீரும் தெரியுமா ?

நவகிரகங்களில் சுப கிரகமானவர் குரு பகவான். குரு பார்க்க கோடி நன்மைகள் வந்து சேரும் என்பது பெரியோர்களின் வாக்கு. குரு பார்த்தால் அசுப கரகங்கள் கூட சுபமாய் மாறி நன்மை பயக்கும். வளர்ச்சி, குழந்தை, திருமணம்,அறிவிற்கு குருவே அதிபதி.இப்படி பல சிறப்புக்கள் நிறைந்த குரு பகவானை வழிபடுவதற்கு சில முறைகள் இருக்கின்றன. அதன் படி அவரை சரியாக வழிபடுவோருக்கு பல நன்மைகள் நிச்சயம் வந்து சேரும். வாருங்கள் குரு பகவானை எப்படி வழிபடுவது என பார்ப்போம்.
dhisail

வீட்டில் எந்த திசை நோக்கி அமர்ந்து பிராத்தனை செய்வது சிறந்தது தெரியுமா?

பொதுவாக இறைவனை வணங்கும் பலர் அவரது மந்திரங்களை வீட்டில் உச்சரித்து ஜபம் செய்வது வழக்கம். ஆனால் நாம் இஷ்டப்பட்ட திசையிலெல்லாம் அமர்ந்து பிராத்தனையோ ஜெபமோ செய்வதென்பது முறை ஆகாது. எந்த திசை நோக்கி...
lakshmi-money

வீட்டில் செல்வம் பெறுக செய்யும் மிக சிறந்த பூஜை எது தெரியுமா?

ஒருவரது வீட்டில் செல்வம் பெருகவும், சேர்ந்த கரைந்திடாமல் காக்கவும் ஒரு செய்யவேண்டிய மிக சிறந்த பூஜை குபேர லட்சுமி பூஜையே. இந்த பூஜையை செய்வது மிக மிக
sudhasarnam

பலன்களை அள்ளித்தரும் அதிபயங்கர சக்திவாய்ந்த சுதர்சன மந்திரம்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கையில் உள்ள சக்கரமே ‘சுதர்சன சக்கரம்’ என்று அழைக்கப்படுகிறது. இதற்கான மந்திரத்தை ஒருவர் ஜெபித்தால் எண்ணற்ற பலன்களை பெறுவதோடு எத்தகைய தீய சக்தியாக இருந்தாலும் அதில் இருந்து தன்னை...

சமூக வலைத்தளம்

643,663FansLike