Tag: முருகன்
ஆதி தமிழன் வணங்கிய உலகின் பழமையான முருகன் கோவில் கண்டுபிடிப்பு.
ஆதி தமிழன், முருகனையே முதற்கடவுளான வழிபட்டான் என்று பலர் கூறினாலும், அதை உண்மையாகும் விதத்தில் தற்போது குமரிக்கண்டம் காலகட்டத்தை சார்ந்த முருகன் கோவில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வாருங்கள் இதை பற்றி விரிவாக பார்ப்போம்.
மாமல்லபுரத்தில்...
ஈர மணல் விபூதியாக மாறும் அதிசய குகை.
தேனி மாவட்டத்திலுள்ள சுருளிமலையில் அமைந்துள்ளது சுருளிவேலப்பர் கோயில். இந்த கோவிலை நெடுவேள்குன்றம் என்றும் பக்தர்கள் அழைக்கிறார்கள். இந்த கோவிலின் மூலவரகா வீற்றிருக்கும் முருகனை பக்தர்கள் வேலப்பர் என்று அழைக்கின்றனர்.
சுருளி மலையைச் சுற்றி சுமார்...
கேட்டது கிடைக்க உதவும் அற்புத மந்திரம்.
நினைத்த காரியம் நடக்கவேண்டும் என்றால் தமிழ் கடவுளாணை முருகனை மனமுருகி வேண்டி அவருக்கான மந்திரத்தை ஜெபித்தால் போதும். அவர் நமது குறைகள் அனைத்தையும் தீர்த்து நம்மை காத்தருள்வார்.
செவ்வாய் கிழமைகளில் காலை 6-7 மணிக்குள்...
சரவணபவ என்பதன் பொருளும் முருகன் பிறப்பின் ரகசியமும்.
முருகனை வணங்கும் அனைவரும் ஓம் சரவணபவ என்ற மந்திரத்தை கூறுவது வழக்கம். இந்த மந்திரத்தில் உள்ள சரவணபவ என்ற வார்த்தையை பிரித்தால் இதன் உண்மை பொருள் நமக்கும் எளிதாய் விளங்கும்.
சரவணம் + பவ...
கோபத்தில் வியர்க்கும் முருகர் சிலை !
திருச்செந்தூர் முருகன் விக்ரகம் மிக சூடாக இருக்கும். சந்தனம் அரைத்து சிறிதும் தண்ணீர் இல்லாதவாறு நன்கு வடிகட்டி அதை விக்ரகம் மீது முழுதாக தடவி பூசி மூடி விடுவர். மாலை சந்தனம் வழிக்கும்போது...
பழனி முருகன் சிலை கொடிய விஷக்கலவையால் செய்யப்பட்டதா ?
தமிழ் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளுள் ஒன்று பழனி. இந்த கோவிலில் உள்ள முருகனின் சிலை மிகவும் பழமையானது என்பது நாம் அறிந்ததே. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே இப்படி ஒரு சிலையை...
டச்சுப் படையினரை அலறவிட்ட முருகன் சிலை. 350 ஆண்டுகளுக்கு முன்பு அரங்கேறிய மர்மம்
தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் ஒன்று திருச்செந்தூர். இந்த கோவில் உள்ள மூலவரின் சிலையை கிட்டதட்ட 350 ஆண்டுகளுக்கு முன்பு டச்சுப் படையினர் கொள்ளையடித்து சென்றுள்ளனர். கடல் கடந்து சென்ற அந்த...