Tag: சண்டிகேசரை
சிவனை மட்டும் வழிபட்டால் பலன் கிடையாது இவரையும் வழிபடவேண்டும்.
சிலர் என்னதான் கோவில் குளம் என்று சுற்றினாலும் நல்லது நடப்பதே இல்லை என்று புலம்புவதை நாம் பார்த்திருப்போம். அதற்கு காரணம் தெய்வத்தை முறையாக வணங்காததே. உதாரணத்திற்கு சிவன் கோயிலிற்கு சென்று சிவனை மட்டும்...