Tag: Ananthapura temple kerala
150 ஆண்டுகளாக கோவிலை முதலை காவல் காக்கும் அதிசயம் பற்றி தெரியுமா ?
இவ்வுலகில் தோன்றிய அனைத்து உயிர்களுமே இறைவனின் அம்சமாகக் கருதுவது இந்தியாவில் தோன்றிய மதங்களின் கோட்பாடாகும். அதுவும் நம் இந்து மதத்தில் பிற உயிர்கள் மனிதர்களுக்கும், தேவர்களுக்கும் ஏன் அதைப் படைத்த அந்த ஆண்டவனுக்கும்...