Tag: Belagavi
கொரோனா பிரச்சனையால் மகளைப் பிரிந்த தாய்! 20 நாட்கள் பாசப் போராட்டத்திற்கு பிறகு நடந்தது...
கொரானா வைரஸால் உயிரிழந்தவர்களின் உறவினர்களும், வைரசால் பாதிக்கப்பட்டவர்களும் ஒரு புறம் வாழ்வதற்க்கே போராட்டம் நடத்திக் கொண்டிருக்க, வைரசை தடுப்பதற்காக தங்களுடைய குடும்பங்களை எல்லாம் விட்டு போராடிக் கொண்டிருப்பவர்களின் கஷ்டத்தையும் ஒருபுறம் பார்க்க வேண்டிய...