Tag: Chandra dharisanam in Tamil
நாளை (13/4/2021) சந்திரனை பார்ப்பவர்களுக்கு இவ்வளவு பயன்களா? ஏன்? எதனால் தெரியுமா? யுகாதி மகத்துவங்கள்!
சிவபெருமான் ஜடாமுடியில் இருக்கும் மூன்றாம் பிறை சந்திரனை தரிசிப்பவர்களுக்கு வாழ்வில் நிம்மதியும், ஆரோக்கியமும் உண்டாகும் என்பது நியதி. மூன்றாம் பிறைச் சந்திரனை தொடர்ந்து தரிசிப்பவர்களுக்கு அந்த ஆண்டு வருமானம் பன்மடங்கு விருத்தியாகும் என்பது...