Tag: gayatri mantra in tamil
கேட்ட வரம் கிடைக்க உதவும் காளி காயத்ரி மந்திரம்
காளி மிக உக்ர தெய்வம் என்பதால் நம்மில் பலர் காளியை எப்படி வணங்குவது என யோசிப்போம். ஆனால் புறப்பொருள் வெண்பாமாலை என்னும் நூலிலும், கலிங்கத்துப் பரணியிலும் காளி வழிபாடு குறித்தும் அவளை வாங்குவதால்...
சொத்து சேர்க்க, கெளரவம் பெறுக உதவும் குலசுந்தரி தேவி காயத்ரி மந்திரம்
ஆறு முகங்களையும், ஒவ்வொரு முகத்திலும் சிவபெருமானை போல மூன்று கண்களையும் கொண்டவள் தான் அன்னை குலசுந்தரி தேவி. தாமரை மலரில் வீற்றிருக்கும் இவளை எவர் வணங்கி பூஜித்தாலும் அக்கணமே அருள் மழை பொழிய...
தொழிலில் ஏற்றம் தரும் துர்கை காயத்ரி மந்திரம்
பொதுவாக ஒருவரது ஜாதகத்தில் ராகு தோஷம் இருந்தால் அவர் படாத பாடு பட வேண்டி இருக்கும். தொழிலில் தடை, திருமண தடை, புத்திர பாக்கியம் அடைவதில் தடை என பல பிரச்சனைகள் இருக்கும்....
ஆபத்தை நெருங்கவிடாமல் காக்கும் முனீஸ்வரன் காயத்ரி மந்திரம்
இந்துக்களின் சிறு தெய்வமாகவும் தமிழகள் பலரின் குல தெய்வமாகவும் வழிபடப்படுகிறார் முனீஸ்வரன். சிவனின் அம்சமான இவரை வழிபட்டால் எந்த ஆபத்தும் நம்மை நெருங்காது என்பது நம்பிக்கை. முனிவர்களுக்கெல்லாம் ஈஸ்வரனாக இருந்து ஞானத்தை வழங்கிய...
கேட்டதை கொடுக்கும் காமதேனு காயத்ரி மந்திரம்
தேவலோகத்தில் உள்ள பசுவின் பெயரே காமதேனு. நாம் கேட்கும் அனைத்தையும் தரும் சக்தி இந்த பசுவிற்கு உண்டு என்று கூறுகிறது புராணங்கள். தேவர்களின் தலைவனான இந்திரன் காமதேனுவை பூஜிப்பதை வழக்கமாக வைத்துள்ளார் என்றால்...
நல்ல காரியங்களை விரைவில் கை கூடச் செய்யும் கருட காயத்ரி மந்திரம்
இந்துக்கள் பெரும்பாலும் சகுனம் பார்ப்பதுண்டு. வெளியில் கிளம்பும்போது கருடன் வானில் சுற்றினால் செல்லும் காரியம் நிச்சயம் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. இப்படி கருடனை வைத்து நல்ல சகுனங்களை பார்ப்பதும் கருடனை வழிபடுவதும் இந்துக்களின்...
அறிவையும், உடலையும் மேம்படுத்தும் அற்புத சூரிய காயத்தி மந்திரம்
நவகிரகங்கள் ஒவ்வொருவருக்கும் தனித் தனியாக காயத்திரி மந்திரம் இருக்கின்றது. அந்த வகையில் உலகுக்கெல்லாம் ஒளிதரவும் சூரிய பகவானுக்குரிய காயத்ரி மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் நாம் பல நன்மைகளை பெறலாம்.
மந்திரம்:
ஓம் அச்வ த்வஜாய வித்மஹே
பாச...
எம பயம் போக்கி ஆயுளை நீட்டிக்கும் ருத்திர காயத்ரி மந்திரம்
சிவனே ருத்திரன் என்பது நாம் அறிந்ததே. சிவனை வணங்கும் சமயத்தில் நாம் கீழே உள்ள ருத்திர மந்திரத்தை உச்சரிப்பதன் பலனாக நம்மிடம் உள்ள தேவை இல்லாத மரண பயம் நீங்கும். அதோடு நமக்கான ஆயுளும்...
காளியின் காயத்ரி மந்திரம் – இதை சொல்வதால் எதையும் அடையலாம்
காளியின் மிகையும் சிறப்பும் பலரும் அறிந்ததே. காளியை முறையாக வணங்கி வழிபட்டால் கேட்ட வரன்கள் அனைத்தும் கிடைக்கும் என்பது உலகறிந்த உண்மை. அந்த வகையில் காளிதேவிக்குரிய காயத்ரி மந்திரம் என்னவென்று இந்த பதிவில்...