Tag: Kadan prachanai theera pariharam in Tamil
ஏழு வாரம் திங்கட்கிழமை இந்த கோவிலுக்கு சென்று வந்தால் எவ்வளவு பெரிய கடனும் காணாமல்...
கோடியில் ஒருத்தரை கூட இன்று கடன் இல்லாமல் நம்மால் பார்க்க முடியாது. ஏதாவது ஒரு விதத்தில் கடனாளியாக தான் இன்று மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அடுத்தவர்களிடம் கைநீட்டி கடன் வாங்கவில்லை என்றாலும் தங்களுடைய...
தீராத கடன் தீர செய்ய வேண்டிய தானம்
நமக்கு எவ்வளவு தான் வருமானம் இரட்டிப்பானாலும், ஒரு சில கடனை திருப்பிக் கொடுக்க முடியாத சூழ்நிலை இருக்கும். வருமானமாக வரக்கூடிய பணம், வேறு ஏதேதோ வீண் விரயத்திற்காக செலவாகுமே தவிர, அந்த பணத்தை...
வெறும் ஐந்து ரோஜா பூ இருந்தால் போதும். ஐந்து தலைமுறை கடனைக் கூட ஐந்தே...
வாங்கிய கடனை எல்லாம் எப்படியாவது திருப்பிக் கொடுத்துவிட்டு, நிம்மதியாக வாழ்ந்தால் போதும். வீட்டில் ஐஸ்வர்ய கடாட்சமும் சந்தோஷமும் நிலைத்திருக்கும். அதை விட்டுவிட்டு வாங்கிய கடனுக்கு வட்டியை மட்டும் கொடுத்து, வீட்டில் சண்டை. அது...
தினமும் இந்த எண்ணெயில் சமைத்தால், வீட்டில் நிரந்தரமாக தங்கி தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கும் கடன்,...
வீட்டில் அழையா விருந்தாளியாக வந்து அமர்ந்து கொண்டு, நம்மை தொல்லை கொடுக்கக்கூடிய ஒரு விஷயம் தான் கடன். என்னதான் கஷ்டப்பட்டாலும் இந்த கடனை வீட்டில் இருந்து விரட்டி அடிக்க முடியவில்லை. கடனால் நிம்மதியை...
கடைசி காலம் வரை கடன் இல்லாமல் நிம்மதியாக வாழ வேண்டுமா? உங்க வீட்ல இந்த...
தேவைக்கு அதிகமாக வருமானம் வந்து கொண்டே இருந்தால், இருக்கின்ற கடன் பிரச்சனையை எல்லாம் சரி செய்து விட்டு வாழ்க்கையின் இறுதி கட்டம் வரை சந்தோஷமாக வாழலாம். கடன் வாங்க வேண்டிய அவசியமே இருக்காது....
கோடான கோடி கடனும் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும். ஞாயிற்றுக்கிழமை இந்த 1 தீபத்தை...
எனக்கு பல லட்ச கணக்கில் கடன் இருக்கு. லட்ச லட்சமாக கடன் வாங்கி, இன்று சொத்து நகை வண்டி வாகனம் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறேன் என்று சொல்லுபவர்கள் கூட, இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு...
நம்பிக்கையோடு 1 சொம்பு தண்ணீரை உங்க கையில் எடுங்கள். வெறும் 3 நாளில் வாங்கிய...
அது எப்படி முடியும். ஒரு சொம்பு தண்ணீரால் நம்முடைய கடன் பிரச்சனைக்கு தீர்வை கொடுக்க முடியுமா. நீங்கள் நம்பினால் நிச்சயம் முடியும். நம்பவில்லை என்றால், சமுத்திரம் நிரம்ப இருக்கும் தண்ணீரை எடித்துக் கொண்டு...
ஆண்களே! குளித்து முடித்த பிறகு இந்த ஒரு சின்ன விஷயத்தை மட்டும் செய்தால் போதும்....
கடன். இது ஆண்களுக்கு மட்டும்தான் இருக்கா. பெண்களுக்கு இருக்காதா, என்று கேட்காதீங்க. இந்த பரிகாரம் ஆண்களுடைய கடன் சுமையை குறைப்பதற்காக பிரத்தியேகமாக சொல்லப்பட்டுள்ள பரிகாரம். ஆண்கள் குளித்து முடித்த பிறகு செய்ய வேண்டிய...
லட்சக்கணக்கில் கடன் இருந்தாலும் 3 மாதத்தில் அதையெல்லாம் திருப்பிக் கொடுத்து விடலாம். பசு மாட்டிற்கு...
நம்மில் நிறைய பேருக்கு வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. எவ்வளவோ கஷ்டப்படுவோம். எவ்வளவோ சம்பாதிப்போம். கடனை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பதற்காக கொஞ்சம் கொஞ்சமாக சீட்டு போட்டு...
அம்பாளுக்கு இந்த 7 பூவை உங்கள் கையால் வாங்கிக் கொடுங்கள். தீராத பண கஷ்டம்...
உங்களுடைய குடும்பத்தில் தீராத மன கஷ்டம் எதுவாக இருந்தாலும் முதலில் இந்த வழிபாட்டை செய்யுங்கள். வீட்டை சுத்தம் செய்துவிட்டு பூஜை அறையில் இருக்கும் அம்பாலின் திருவுருவப்படத்திற்கு அலங்காரம் செய்துவிட்டு ஒரு விளக்கு ஏற்றி...
இந்த வார்த்தையை மனதில் சொல்லிக் கொண்டே கைநீட்டி கடன் வாங்கி பாருங்கள். வாங்கிய கடனை...
வியர்வையை ரத்தமாக சிந்தி உழைத்து சம்பாதித்த பணத்தை யாரோ ஒருவருக்கு கொண்டு போய் வட்டி கட்ட கூடிய கஷ்டம் இருக்கிறதே, அது கடனை வாங்கி திருப்பித் தர முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு மட்டும்தான்...
தப்பி தவறி கூட இந்த நாளில் கடன் வாங்கிடாதீங்க. அட்டை போல கடன் உங்களை...
சில பேர் மீளவே முடியாத கடன் சுமையில் போய் சிக்கிக் கொள்வார்கள். கையில் நிறைய காசு வரும். வருமானம் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும். ஆனால், ஏனோ தெரியாது. நாம் வாங்கிய கடனை...
கட்டு கட்டாய் கை நீட்டி வாங்கிய கடனை, கஷ்டபடாமல் திருப்பி தர, ஒரு கைப்பிடி...
கைநீட்டி கடன் வாங்கியவர்கள் கஷ்டப்பட்டு தான் ஆக வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது. கஷ்டத்திற்கு கைநீட்டி கடன் வாங்கியவரும் மனிதர் தான். அந்த கடனை கொடுத்தவரும் மனிதர்கள் தான். ஆகவே எந்த...
அப்பா தாத்தா வாங்கிய கடனுக்கு இதுவரைக்கும் வட்டி மட்டும்தான் கட்றீங்களா? இந்த 6 விரல்...
அப்பா சொத்து பிள்ளைக்கு. அப்பா வாங்கிய கடன்? அதுவம் பிள்ளைக்கு தானே. அப்பா சொத்தை எப்படி அனுபவிக்கின்றோமோ, அதே போல அப்பா வாங்கிய கடனை திருப்பித் தர வேண்டிய கடமை குழந்தைகளுக்கு தான்...
பசு மாட்டிற்கு உங்கள் கையால் இந்த 1 பொருளை சாப்பிட வையுங்கள். கோடிக்கணக்கில் இருக்கும்...
கோடிக்கணக்காக இருக்கும் கடனை கூட சுலபமாக அடைத்து விடலாம். இந்த பரிகாரத்தை செய்தால். உங்களுக்கு கோடி ரூபாய் கடன் இல்லை என்றாலும், உங்களுடைய தகுதிக்கு கடன் வாங்கி வைத்திருப்பீர்கள் அல்லவா. அந்த கடனை...
வாங்கி வச்ச கடனை எல்லாம் திருப்பிக் கொடுக்க ஒரே ஒரு வசம்பு இருந்தால் போதும்....
நமக்கான நேரம் சரியாக இருந்துவிட்டால், எந்த பிரச்சினையில் இருந்தும் சுலபமாக தப்பித்துக் கொள்ளலாம். அதுவே நேரம் கொஞ்சம் கெட்ட நேரமாக மாறும்போது, கோபுரத்தில் இருப்பவர்கள் கூட கீழே இறங்கி வந்து தான் ஆக...
அதிக நெருக்கடி தரும் கடன் பிரச்சனையில் சிக்கிக் கொண்டீர்களா? 6 ஞாயிற்றுக்கிழமை இதை மட்டும்...
கைநீட்டி கடன் வாங்கியது ஒரு பிரச்சனை என்றால், அதை திருப்பித் தர முடியாத சூழ்நிலையில் சிக்கிக் கொள்வது மிகப்பெரிய பிரச்சனை. கடனை கொடுத்தவன் கழுத்தைப் பிடித்து, கடனை திருப்பி கேட்பாங்க. ஆனால் நம்மால்...
27 செவ்வாய்க்கிழமை இதை செய்தால் ஆயிசுக்கும் கடன் இல்லாத வாழ்க்கையை வாழலாம். திருப்பிக் கொடுக்க...
கடன் இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும். இந்த சந்தோஷத்தை, இந்த உலகத்தில் வாழும் ஒரு மனிதர்கள் கூட தற்போது அனுபவிப்பது கிடையாது. கடன் இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் என்று யாருக்குமே தெரியாது....
வாரம்தோறும் சனிக்கிழமை இந்த 1 பொருளை மட்டும் வாங்கினால் போதும். ஒரு ரூபாய் கூட...
சனிக்கிழமை என்றாலே சனிபகவானுக்கு உரிய தினம் என்பதும், பெருமாளுக்கு உரிய தினம் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். பொதுவாகவே இந்த சனிக்கிழமை எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்யக்கூடாது...
கஷ்டமே இல்லாமல் கடன் பிரச்சனை எல்லாம் தானாகவே தீர்ந்துவிடும். இந்த கயிறை மட்டும் கையில்...
இந்த கலியுகத்தில் கடன் வாங்கி வாங்கி நாம் எப்படி தான் கடன்காரர் ஆனோம் என்று நமக்கே தெரியாது. கலியுகத்திற்கும் கடனுக்கும் என்ன சம்பந்தம் என்று சில பேர் யோசிக்கலாம். இந்த கலியுகத்தில் தான்...