Tag: Kadan prachanai theera Tamil
எப்படியாவது கடன் அடைந்துவிட வேண்டும் என்று நினைப்பவர்கள் சனிக்கிழமைகளில் இந்த எண்ணெயில் தீபம் போட்டு...
கடன் பிரச்சனை என்பது எல்லா பிரச்சனைகளை விடவும் நம்மை மனதளவில் மிகுந்த சோர்வை ஏற்படுத்தும். எப்படியாவது கடனை கட்டி விடுவோம் என்கிற நம்பிக்கையில் தான் ஒவ்வொருவரும் கடனை வாங்குகிறார்கள். ஆனால் ஏதோ ஒரு...
ஞாயிற்றுக்கிழமை இந்த 1 பொருளை மட்டும், உங்கள் தலையை இப்படி சுற்றி போடுங்கள் போதும்....
விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது மிளகு. 11 மிளகு கையிலிருந்தால் பகைவன் வீட்டிலும் பயமில்லாமல் உண்ணலாம் என்பது பழமொழி. விஷத்தை முறிக்கும் தன்மை கொண்ட இந்த மிளகுக்கு எதிர்மறை ஆற்றலையும் முறிக்கக் கூடிய...
நாளை அமாவாசை தினத்தன்று ஒரு கைப்பிடி உப்பை மட்டும், தண்ணீரில் இப்படி கரையுங்கள் போதும்....
அமாவாசை தினம் என்பது முன்னோர்கள் வழிபாட்டுக்கு மட்டும் உகந்தது அல்ல. முன்னோர் வழிபாட்டுடன் சேர்ந்து குலதெய்வ வழிபாட்டையும் செய்யலாம். நம் கஷ்டங்கள் தீர நாம் செய்யக் கூடிய பரிகாரங்கள் கைமேல் பலன் அளிக்க...
தினமும் காலையில் சமையல் அறைக்குள் சென்றதும் இந்த ஒரு விஷயத்தை மட்டும் மறக்காமல் செஞ்சுடுங்க....
நம்முடைய வீட்டிற்குள் ஏதாவது ஒரு சூழ்நிலையில் இந்த கடன் நுழைந்து விட்டால், வீட்டில் இருக்கும் நிம்மதி வெளியே சென்றுவிடும். கஷ்டம் நம் வீட்டிற்குள் நிரந்தரமாக வந்து தங்கி விடும். வாங்கிய கடனை அடைப்பதற்கு...
கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சனை, உங்களுக்கே தெரியாமல், உங்கள் கையை நழுவி செல்லும். 27...
கடன் பிரச்சினை நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் சந்தோஷத்தை முழுமையாக அழித்து விடும். வாய்விட்டு சிரிக்க கூட முடியாத அளவிற்கு சில பேருக்கு கடன் தொந்தரவு இருக்கும். கடன் சுமையை இறக்கி வைக்க முடியாமல்...
செல்வ வளத்தைக் கொட்டிக் கொடுக்கும் குபேர தானியம். கழுத்தை நெறிக்கும் கடனை கூட கரைக்கக்...
கையை நீட்டி கடன் வாங்கும் போது நமக்கு அதில் இருக்கக்கூடிய பிரச்சனை தெரிவதில்லை. கண்ணை மூடிக் கொண்டு நம்முடைய தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக கடனை வாங்கி விடுகின்றோம். ஆனால் அந்த கடனுக்கான...
ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த இரண்டு தீபங்களை உங்கள் வீட்டில் ஏற்றினால் தீராத துயரங்கள், கஷ்டங்கள்...
உங்களுடைய இருள் சூழ்ந்த வாழ்க்கையில் பிரகாசமான ஒளி வீச வேண்டும் என்றால் சரபேஸ்வரர் வழிபாடு உங்களுக்கு துணையாக நிற்கும். தீர்க்கமுடியாத எதிரி தொல்லை, தீர்க்க முடியாத கோர்ட் கேஸ் வழக்குகள், தீர்க்க முடியாத...
9 வாரம் செவ்வாய்கிழமை இந்த பரிகாரத்தை மட்டும் செய்து பாருங்கள். உங்களுடைய கர்மாக்கள் குறைந்து,...
ஏதோ ஒரு வகையில் நமக்கு கடன் இருப்பதால் தான், இந்த மனித ஜென்மத்தை எடுத்து இருக்கின்றோம். மனிதர்களாக பிறந்தவர்களுக்கு பிறவிக் கடன் என்பது ஒரு புறம் இருக்க, நாம் வாழும் காலங்களில் நமக்கு...
கடன் தொகையை சீக்கிரமே திருப்பித் தர பணத்தை இப்படி சேமித்து வையுங்கள். சேமிப்பு சில...
நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள, பணத்தை சேமித்து வைக்கின்றோமோ இல்லையோ, நமக்கு இருக்கும் கடன் பிரச்சனை தீர வேண்டும் என்பதற்காவது, நமக்கு வரக்கூடிய வருமானத்திலிருந்து ஒரு தொகையை எடுத்து வைக்க வேண்டிய...
கோடி கோடியாக இருக்கும் கடன் பிரச்சினையை கூட தீர்த்து வைக்கும் சக்தி இந்த ஒரு...
கடனை அடைக்க வெறும் ஒரே ஒரு பூ போதும் என்றால், இந்த உலகத்தில் யாருமே கடன்காரர்கள் ஆக இருக்க மாட்டார்கள். கடன் தொல்லையில் சிக்கி தவிக்க மாட்டார்கள். எல்லோருமே பணக்காரர்களாக இருப்பார்கள். பிறகு...
இன்று மாலை 6 மணிக்கு முன்பு, இந்த முடிச்சை, உங்கள் வீட்டில் கட்டி வைத்தால்,...
இன்று சித்திரை அமாவாசை! சிறப்பு வாய்ந்த அமாவாசையும் கூட, பொதுவாகவே அமாவாசை தினம் என்பது முன்னோர்களுடைய வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாள். இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். இன்று...
இந்த 3 விளக்குகள் ஏற்றினால் தீராத கடனும் நொடியில் தீரும்! விளக்கு ஏற்றும் எண்ணெயை...
எப்பேர்பட்ட பணக்காரனாக இருந்தாலும் அவர்களுக்கும் கடன் இருக்கும். கடன் என்பது பொதுவான பிரச்சினையாகும். கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சினை இருக்கும் பொழுது கடைசியாக நாம் நாடுவது இறைவனை தான். வாங்கிய கடனுக்கு வட்டி...
48 நாட்கள் தொடர்ந்து இந்த எலுமிச்சம்பழத்தை உங்கள் தலையைச் சுற்றிப் போடுங்கள். 48 வது...
தீராத கடனை தீர்ப்பதற்கு தாந்திரீக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் நமக்கு பல பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளது. இருப்பினும் சில பரிகாரங்கள், சிலருக்கு பலன் தராது. சில பரிகாரங்கள் சில பேருக்கு சீக்கிரமே கைமேல் பலனை...
தீராத கடன் தீர 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய எளிமையான பரிகாரங்கள் என்ன?
வாழ்க்கையில் அனைவருக்கும் ஒவ்வொரு விதமான கடன்கள் இருக்கும். கடன் இல்லாத மனிதனே இல்லை என்று கூறலாம். எப்பேர்ப்பட்ட பணக்காரனாக இருந்தாலும் அவனுக்கு ஏதாவது ஒரு வகையில் கடன்கள் நிச்சயமாக இருக்கும். இத்தகைய தீராத...
கலங்க வைக்கும் கடனைக் கூட, கண்ணிமைக்கும் நேரத்தில் கரைத்துவிடும் சக்திவாய்ந்த தீப வழிபாடு. இதை...
நம்முடைய வீட்டில் அன்றாடம் தீபமேற்றி வழிபடும் எல்லா வழிபாடுமே சக்தி வாய்ந்த வழிபாடுகள் தான். அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. இருப்பினும் நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் தீர பரிகாரத்திற்கு சொல்லக்கூடிய தீப...
இந்த உண்டியலில் பணம் போட்டு வைத்தால், கடனை திருப்பிக் கொடுக்க காசு சீக்கிரமா சேரும். கடன்...
நாம் வாங்கிய கடன் தொகையை சீக்கிரமாக திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றால், நம்முடைய கையில் சேமிப்பு அதிகரிக்க வேண்டும். அதற்கு குறிப்பாக எந்த உண்டியலில் நாம் பணத்தை சேர்த்து வைக்கலாம்? எந்த முறையில்...
உப்பில் இதை மட்டும் எழுதி பாருங்க! எவ்வளவு பெரிய கடனாக இருந்தாலும், தண்ணீரில் கரையும்...
எத்தனை பரிகாரங்களை செய்தும் கடன் பிரச்சினைக்கு விடிவுகாலம் பிறக்காமல் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பவர்கள், உடனடியாக இந்த ஒரு பரிகாரத்தையும் செய்து பாருங்கள். இதற்கு செலவாகும் பொருள் 1 கைப்பிடி உப்பும், ஒரு விரலி...
காற்றில் கரையும் கற்பூரம் போல, உங்களது கடனும் காற்றோடு காற்றாக கரைந்து போக, இந்த...
எந்த ஒரு பொருளை எரித்து முடித்த பின்பும் அந்தப் பொருளை எரித்ததற்கான சாம்பல் கட்டாயம் மிச்சமிருக்கும். ஆனால், கற்பூரத்தை எரித்தால் மட்டும் கற்பூரம் மிச்சம் இருக்காது. நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்களும் கற்பூரம் போல்...
பைரவருக்கு 9 வாரங்கள் இந்த முறைப்படி, இந்த தீபத்தை, இந்த நேரத்தில், இப்படி ஏற்றி...
கடன் பிரச்சனையிலிருந்து விடுபட பலவகையான பரிகாரங்களை, பல முறைகளில் நாம் பார்த்திருந்தாலும் பைரவருக்கு உகந்த பரிகாரமான, இந்த பரிகாரத்தை, இந்த முறைப்படி 9 வாரங்கள் தொடர்ந்து ஏற்றி பாருங்கள். நிச்சயமாக உங்களுடைய வாழ்க்கையில்...
இத மட்டும் செஞ்சு பாருங்க! மாத கடைசியில் கூட, கடன் வாங்கும் சூழ்நிலையே உங்களுக்கு...
லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குபவர்களாக இருந்தாலும், ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்குபவர்களாக இருந்தாலும், 100 ரூபாய் கணக்கில் தினசரி கூலி வாங்குபவர்கள் ஆக இருந்தாலும், அவரவர் தகுதிக்கு ஏற்ப அவரவர்க்கு என்று கடன் பிரச்சனை...