Home Tags Kan thirusti neenga

Tag: Kan thirusti neenga

hall

வரவேற்பு அறையில் இந்த 1 பொருளை வைத்து விட்டால் போதும். வயிற்றெரிச்சலோடு உங்களைப் பார்த்து...

கண் திருஷ்டி என்றால் என்ன? முதலில் உங்களுக்கு அதுக்கான அர்த்தம் தெரியுமா? கெட்டவர்களுடைய எண்ணத்தில் தான், கெட்டவர்களுடைய பார்வையில் தான், எதிரிகளின் பார்வையில் தான் கண் திருஷ்டி இருக்கும் என்பது கிடையாது. நல்லவர்களுடைய...
mari-amman-vasal-kathavu

எந்த கெட்ட சக்தியும் உங்கள் வீட்டிற்குள் நுழையாமல் தெய்வ சக்தி தானாக தேடி வந்து...

ஒவ்வொரு வீட்டிலும் அதி முக்கியத்துவம் வாய்ந்தது நிலை வாசல் தான். நிலை வாசல் சரியான முறையில் அமைந்திருந்தாலே பிரச்சனைகள் நம்மை நெருங்காது. ஆகையால் தான் வீட்டிற்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே...

திருஷ்டி சுத்தும்போது இந்த 2 பொருளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். கொடூர கண் திருஷ்டியும் கொஞ்சம்...

வாழ்க்கையை சந்தோஷமாக நடத்திச் செல்லும்போது, திடீரென்று ப்ரலயமே உண்டாவது போல கஷ்டம் வந்தால், அதற்கு காரணம் கண் திருஷ்டி. யாரோ ஒருவரின் வயிற்றெரிச்சல் தான் நம்மை பாடாக படுத்துகிறது என்று அர்த்தம். ஆகவே,...
amman-vilakku

தினமும் இதை மட்டும் பார்த்தால் போதும். அடுத்தவர்கள் கண் திருஷ்டியால் உங்கள் குடும்பத்திற்கு எந்த...

அடுத்தவர்களுடைய கண் திருஷ்டியில் இருந்து நாம் தப்பிப்பதற்கு ஒரே ஒரு வழி என்ன தெரியுமா. நம்மை பற்றி எந்த விஷயத்தையும் அடுத்தவர்களிடம் பகிர்ந்து கொள்ளக் கூடாது. நிறைய பேர் இதை ஒற்றுக்கொள்வார்கள். நிறைய...
thakkali

தாங்க முடியாத துன்பத்தைக் கொடுக்கும் கெட்ட சக்திகளை எல்லாம் தேடி தேடி, ஓட ஓட...

இந்த உலகத்தில் மனிதர்களுக்கு தாங்கவே முடியாத துன்பம் வருவதற்கு முதல் காரணம் அடுத்தவர்களுடைய கண் திருஷ்டி தான். அடுத்தவர்களுடைய பொறாமை குணம், அடுத்தவர்களுடைய பெரு மூச்சு,  இவைகள் எல்லாம் ஏவல் பில்லி சூனியத்தை...
bairavar

வெண்கடுகை வீட்டில் இப்படி வைத்தால், வெளியில் இருந்து எந்த பிரச்சனையும் வீட்டுக்குள் நுழையாது. கண்...

சில வீடுகளில் ஒன்றன்பின் ஒன்றாக பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். ஒரு பிரச்சனையை சமாளித்து முடிப்பதற்குள், அடுத்த பிரச்சனை, அந்த பிரச்சனையை ஓய்வதற்குள் மற்றொரு பிரச்சனை, என்று நம்மை எப்போதும் பரபரப்பாகவே வைத்திருக்கும்....

ஞாயிற்றுக்கிழமை இரவு எலுமிச்சம் பழத்தை வைத்து இதை மட்டும் செய்தால் போதும். உங்களுடைய உடம்பில்...

நம்முடைய உடம்பில் எதிர்மறை ஆற்றலின் தாக்கம் இல்லாமல் இருந்தால்தான் சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியும். ஆரோக்கியமாக இருக்க முடியும். கண் திருஷ்டி, கெட்ட சக்தி, ஏவல், பில்லி, சூனியம் போன்ற எதிர்மறை ஆற்றல்கள்...
amman5

எட்டுத்திக்கில் இருந்து நம்மை தாக்க வரும், கண் திருஷ்டி, செய்வினை, ஏவல், பில்லி, சூனியம்,...

அதிகமாக மன உளைச்சலுக்கு ஆளாகி பிரச்சனையில் சிக்கிக் கொள்ளும் போது தான் நாம் யோசிப்போம். நமக்கு என்ன தான் பிரச்சனை. எதனால் இவ்வளவு துன்பங்கள் வருகிறது என்று, கொஞ்சம் சிந்தித்து பெரியவர்களிடம் கேட்டால்...

வீட்டில் நிம்மதியே இல்லை, படுத்தால் கொஞ்ச நேரம் கூட தூங்க முடிவதில்லை. எப்போதும் ஒரே...

நாளெல்லாம் பாடுபட்டு உழைத்து வீட்டிற்கு வந்தால் எப்பொழுதும் ஒரே சண்டை நிம்மதியே இல்லாமல், இதனால் படுத்தால் உறங்கவும் கூட முடியவில்லை என்று புலம்புபவர்கள் இந்த ஒரு எளிய தாந்திரீக பரிகாரத்தை செய்வதன் மூலம்...
thirusti pariharam in tamil

திருஷ்டி பரிகாரம்

பொறாமை கொண்ட எந்த ஒரு மனிதனின் கண் பார்வை ஆற்றல் வாய்ந்தது என மாந்திரீக ஆசான்கள் கூறுகின்றனர். பொதுவாக நம் எல்லோருக்குமே வாழ்வில் ஏதாவது நல்ல நிகழ்வுகள் நடைபெறும் பொழுது அதை பிறர்...
vasal

அடி மேல் அடி கொடுத்துக் கொண்டிருக்கும் பொல்லாத கண் திருஷ்டியை அடியோடு விரட்ட நிலை...

கண் திருஷ்டி ஆனாது பில்லி சூனியம் இவையெல்லாம் விட கொடுமையானது. இவைகள் கூட கொஞ்சம் பொறுமையாக தான் வேலை செய்யும். இந்த கண் திருஷ்டியானது பார்த்த உடனே வேலை செய்ய ஆரம்பிக்கும். அப்படி...
amavasai

கொடுமையான கண் திருஷ்டியை கூட எளிமையாக விரட்டி அடிக்க மாதம் ஒரு முறை இந்த...

குடும்பத்தில் இருப்பவர்களுக்கு கண்கலங்கும் அளவிற்கு கஷ்டங்கள் வருவதற்கு நிறைய காரணங்கள் இருந்தாலும், அதில் முதல் காரணமாக சொல்லப்படுவது இந்த கண் திருஷ்டி தான். நாம் சந்தோஷமாக இருப்பதையும், சந்தோஷமாக வாழ்வதையும், சந்தோஷமாக சிரிப்பதையும்...
uruli3

யார் நினைத்தாலும் உங்கள் வீட்டின் மீது கண் திருஷ்டியை வைக்க முடியாது. வரவேற்பறையில், தண்ணீரில்...

கல்லடி பட்டாலும் படலாம், கண்ணடி படக்கூடாது என்று சொல்லுவார்கள். நம்முடைய வீட்டின் சந்தோஷத்தையும், செல்வ செழிப்பையும், அழகான இல்லற வாழ்க்கையையும், பார்த்து அடுத்தவர்கள் கண் வைத்துவிட்டால் பிரச்சனைகள் ஒவ்வொன்றாக வர தொடங்கிவிடும். ஆகவே,...
vinayagar

இந்த 1 விஷயத்தை மட்டும் கடைபிடிப்பவர்கள் குடும்பத்திற்கு கண் திருஷ்டி படாது, எந்த கெட்டதும்...

முதலிலேயே இந்த கேள்விக்கு உண்டான பதிலை தெரிந்து கொள்வோம். எந்த ஒரு விஷயத்தை கடைப்பிடித்தால் குடும்பத்திற்கு கண் திருஷ்டி படாது? நம் குடும்பத்திற்கு கண் திருஷ்டி படக்கூடாது, நம்முடைய குடும்பம் அடுத்தவர்களின் பொறாமை...
sudam

ஒரு துண்டு பச்சை கற்பூரத்தை எடுத்து இப்படி சுற்றி போட்டால், கடுமையான கண் திருஷ்டியும்...

சில நேரங்களில் நமக்கு எல்லாம் இருந்தும், மன நிம்மதி இல்லாமல் அவதிப்படுவோம். அந்த சூழ்நிலைக்கு நாம் தள்ளப்படுவதற்கு என்னதான் காரணம் என்றே புரியாது. யாருக்குமே தெரியாமல், எந்தக் காரணமும் இல்லாமல் நம்முடைய மன...
crow-food

இந்த 1 பொருளை உங்கள் கையால் காகத்திற்கு அடிக்கடி வையுங்கள். அடுத்தவர்களுடைய கண் திருஷ்டியால்...

நம்முடைய முன்னேற்றம் தடைபடுவதற்கு முதல் காரணம் என்ன. அடுத்தவர்களுடைய பொறாமை குணம். இவன் மட்டும் வாழ்க்கையில் இவ்வளவு சீக்கிரத்தில் படித்து முடித்து, நல்ல வேலை கிடைத்து, சம்பாதித்து, சொந்த வீடு கட்டி விட்டானே....
dhupam

சாம்பிராணி தூபத்தோடு இந்த 2 பொருளை சேர்த்தால், கஷ்டத்தை கொடுக்கும் கண் திருஷ்டியை விரட்டி...

ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்தை பார்த்து, நம்மால் மட்டும் இப்படி முன்னேற முடியவில்லையே என்று பொறாமை படக்கூடிய பொல்லாத மனிதர்கள் வாழும் உலகம் இது. இந்த உலகத்தில் நல்லபடியாக நிம்மதியாக வாழ்வது என்பது...
uruli-lemon-glass

உருளியில் இந்த 2 பொருளை போட்டு வைத்தால், ஊரே வந்து கண் வைத்தாலும் உங்கள்...

நம்முடைய வீட்டில் கெடுதல் நடப்பதற்கு முதல் காரணம் என்ன தெரியுமா. இந்த கண் திருஷ்டி தான். அதிலும் நம்முடைய வீட்டில் சொந்த பந்தங்களோடு சேர்ந்து விமர்சியாக ஏதோ ஒரு நல்லதை செய்கின்றோம். காதுகுத்து,...
amavasai

கொடூரமான கண் திருஷ்டியை கூட கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கும் சக்தி இந்த ஒரு பொருளுக்கு...

தீராத கண் திருஷ்டி ஒருவர் மேல் இருந்தால் வாழ்வில் அவரால் நிச்சயமாக முன்னேற்றம் அடையவே முடியாது. மீண்டும் மீண்டும் தோல்விகளும், பிரச்சனைகளும் ஒரு மனிதனை சூழ்வதற்கு காரணம் அடுத்தவர்களுடைய தீராத கண் திருஷ்டியும்...
thilagam

சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த இந்த மையை தினமும் நெற்றியில் வைத்தால் போதும், உங்களின்...

இன்றைய காலகட்டத்தில் முன்னேற நாம் பல முயற்சிகள் எடுத்தாலும் முட்டுக்கட்டையாக பல விஷயங்கள் நமக்கு நடந்து கொண்டே தான் இருக்கிறது. எல்லாம் சரியாக தானே செய்கிறோம் ஏன் கடைசியில் இப்படி நமக்கு எதுவும்...

சமூக வலைத்தளம்

643,663FansLike