Tag: Kanavan manaivi otrumai pariharam
கணவன் மனைவிக்குள் சண்டையும் வராது. சந்தேகமும் வராது. கணவன் மனைவிக்கு வசியமாக, மனைவி கணவனுக்கு...
கணவன் மனைவிக்குள் வரக்கூடாத ஒரு விஷயம் என்றால் அந்தப் பட்டியலில் முதலில் நிற்பது இந்த சந்தேகம் தான். எந்தக் குடும்பத்தில் சந்தேகம் வந்து விடுகிறதோ அந்த குடும்பத்தில் நிம்மதி வெளியே சென்றுவிடும். சண்டை...
கணவன் மனைவி பேச்சை கேட்பதற்கும், மனைவிமீது அக்கறையாக இருப்பதற்கும் செய்ய வேண்டிய பரிகாரம்
ஆண் பெண் இருவரும் மனமொத்து விருப்பமாக திருமணம் செய்துகொண்டு சிறிது நாட்கள் வாழ்ந்த பிறகு விவாகரத்து கேட்டு குடும்பநல நீதிமன்றங்களில் வரிசையாக நின்று கொண்டிருக்கிருக்கும் காலம் தான் இது. இதற்குக் காரணம் என்னவென்றால்...
4 வர மல்லி இருந்தால் போதும். எதையும் உங்கள் வசப்படுத்திக் கொள்ளலாம். வர மல்லியில்...
அந்த காலத்திலிருந்தே தனியா, தாந்திரீக ரீதியாக நிறைய விஷயங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. நம்முடைய முன்னோர்கள், குறிப்பாக நம்முடைய பாட்டிமார்கள் சமையலறையில் உள்ள அஞ்சறைப் பெட்டியில் பணத்தை சேர்த்து வைப்பார்கள். இது நாம் எல்லோரும் அறிந்த...
கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சனைகள் எல்லாமே தீர நீங்கள் படுக்கும் அறையில் உப்பை இப்படி...
கணவன் மனைவி எனும் புனிதமான இந்த பந்தத்தில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு கொண்டிருந்தால் உங்களுடைய அடுத்த தலைமுறை வரை அந்த பாதிப்புகள் தொடரும். நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ! அதே போல தான்...
கணவன் மனைவிக்குள் பிரச்சனை வருவதற்கு முதல் காரணம் இதுதான். கணவன் மனைவி ஆயுசுக்கும் பிரியாமல்...
கணவன் மனைவிக்குள் பிரச்சனை வருவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் பெரும்பாலும் நிறைய பேர் வீடுகளில் இந்த ஒரு காரணத்தினால் தான் கணவன் மனைவிக்குள் சண்டையே வருகின்றது. அது என்ன காரணம் என்று...
கணவன் மனைவிக்குள் சண்டை வராமல் இருக்கவும், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும் செய்ய வேண்டிய...
குடும்பத்தில் ஒற்றுமை இல்லாத நிலை என்பது எந்த உறவுகளுக்குள் வேண்டுமானாலும் வரலாம். வீட்டிலுள்ள தம்பதிகள் ஒற்றுமையாக, பணிவாக, பொறுமையாக, பரஸ்பரம் விட்டுக்கொடுத்து இருந்தால் மட்டும் போதும் உறவுகளுக்குள் எவ்வளவு பெரிய விரிசல் வந்தாலும்...
வீட்டில், மனைவி பேச்சுக்கு இனி மறுபேச்சு கிடையாது. கணவர், மனைவியின் சொல் பேச்சு கேட்டு...
சில வீடுகளில் இருக்கும் கணவன்மார்கள் ஒருபோதும் மனைவியின் பேச்சைக் கேட்பதே கிடையாது. ஏதாவது ஒரு பிரச்சனையில் மனைவி முன்வந்து தன்னுடைய கருத்துக்களை சொல்லி 'இதை செய்யலாம், இதை செய்யக்கூடாது' என்று சொன்னால் கூட...
கணவன் மனைவிக்குள் இந்த 1 விஷயம் இருந்து விட்டால் போதுமே. ஆயுசுக்கும் பிரிவு என்ற...
கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு வருவதற்கு ஆயிரம் காரணங்கள் உள்ளன. பிரச்சினை வருவதற்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், அந்த பிரச்சனைகளை தாண்டி சந்தோஷமாக வாழ்வது எப்படி. இந்த ஒரு சூட்சுமத்தை மட்டும் நீங்கள்...
வீட்டில் காரணமே இல்லாமல் சண்டை சச்சரவுகள் அதிகம் வர இந்த 4 விஷயங்களும் காரணமாக...
பொதுவாக வீடு என்று எடுத்துக் கொண்டால் அதில் கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் என்பது இருக்க தான் செய்யும். எந்த குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இல்லாமல் இருந்திருக்கிறது? ஆனால் அது சரியான காரணங்களுடன்...
கணவன் மனைவிக்குள் அன்பு என்ற வார்த்தைக்கே அர்த்தம் இல்லாமல் உள்ளதா? குடும்ப ஒற்றுமைக்கு இந்த...
கணவன் மனைவிக்குள் பிரச்சனைகள் சண்டை சச்சரவுகள் என்பது கட்டாயம் வராமல் இருக்காது. பிரச்சனைகள் வந்தால் தான் அது குடும்பம். ஆனால், அந்தப் பிரச்சினையே குடும்பமாக இருக்கக்கூடாது. சில வீடுகளில் பார்த்தால் பரம்பரை பரம்பரையாக...
பெண்கள் திருமாங்கல்யத்தை இப்படி கட்டிக் கொண்டால், வீட்டில் கணவன் மனைவிக்குள் பிரச்சினை என்பதே வராது....
அவரவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை, அந்தந்த சமயங்களில் சரியாக கொடுத்தாலே போதும். வாழ்க்கையில் பிரச்சனைகள் வருவது குறைந்துவிடும். கணவன் மனைவிக்கும் இது பொருந்தும். கணவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை மனைவி சரியான இடத்தில்...
வருடத்தில் ஒரு நாள் வரக்கூடிய திருமண நாள் அன்று, இந்த 2 தீபங்களை ஏற்றினால்...
திருமண நாள் பிறந்த நாள் என்று வந்தாலே கோவிலுக்கு சென்று இறைவழிபாடு செய்கிறோமோ இல்லையோ, கட்டாயமாக வீட்டில் கேக் வெட்டி கொண்டாடும் பழக்கம் இன்று பரவலாக காணப்படுகின்றது. கேக் வெட்டி பிறந்த நாள்...
கணவன் மனைவி உறவு ஆயுசுக்கும் கரும்பு போல இனிக்க, தம்பதியரின் பெயரை இப்படி எழுதி,...
நாம் இந்த பூலோகத்தில் வாழும் ஆயுள் வரை கணவன் மனைவி பிரச்சனையை தீர்க்கவே முடியாது. கணவனும் மனைவியும் உயிரோடு இருக்கும் வரை கட்டாயமாக அவர்களுக்குள் பிரச்சனை வந்து கொண்டே தான் இருக்கும். அதில்...
கணவன் மனைவிக்குள் இருக்கும் கருத்து வேறுபாட்டை சரி செய்ய, குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்க, கற்பூரத்துடன்...
கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுவதன் மூலமாக தான் வீட்டில் பிரச்சனைகள் வர தொடங்குகின்றது. கணவன் மனைவி மட்டும் அல்ல, எந்த உறவுகளாக இருந்தாலும் அவரவருக்கு என்று தனி சுதந்திரம், தனி உரிமை...
எந்த 5 விஷயங்களை செய்யும் பொழுது கணவனுக்கு அவள் உண்மையான மனைவி ஆகிறாள்? கட்டாயம்...
கணவனுக்கு மனைவியானவள் எப்படி இருக்க வேண்டும்? என்று ஒரு வடமொழி ஸ்லோகம் எடுத்துரைக்கிறது. இந்த ஸ்லோகத்தின் வாயிலாக ஒரு மனைவி கணவனுக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும்? எப்படி இருக்க வேண்டும்? என்பதை தெரிவித்து...
இத மட்டும் செஞ்சு பாருங்க! எலியும் பூனையுமாக சண்டை போட்டுக் கொண்டிருக்கும், கணவன் மனைவி...
சில வீடுகளில் கணவனும் மனைவியும் பார்ப்பதற்கு கணவன் மனைவி போலவே இருக்க மாட்டார்கள். பாம்பும் கீரியும் போல, எலியும் பூனையும் போல எப்போது பார்த்தாலும் சண்டை போட்டு முட்டி கொண்டே இருப்பார்கள். அவர்கள்...
கணவன், மனைவியின் பேச்சை கேட்டு நடக்க, கணவன் மனைவிக்குள் ஆயுசுக்கும் சண்டை வராமல் இருக்க,...
கணவன் மனைவிக்குள் ஆயுசுக்கும் பிரச்சனை வராமல் இருப்பதற்கு வாய்ப்பே கிடையாது. கணவன் மனைவி, குடும்பம் என்றால் கட்டாயம் பிரச்சனை வந்து தான் ஆகும். ஆனால் அந்த பிரச்சினையை நாம் எப்படி சமாளித்து, நம்முடைய...
திருமணம் ஆன பின்பு தான் ‘எனக்கு வாழ்க்கையில் கஷ்டமே ஆரம்பித்தது’ என்ற எண்ணம் உங்களில்...
சில ஆண்களுக்கு திருமணம் நடந்தவுடன் மனைவி வந்த யோகம், மண்ணை எடுத்தாலும் பொன்னாக மாறி, வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு சென்றிருப்பார்கள். சிலருக்கு திருமணம் ஆன பின்பு, முன்னேற்றமும் இருக்காது. தோல்விகளும் இருக்காது. வாழ்க்கை சீராக...
9 செவ்வாய்க்கிழமை இதை செய்தால் கணவன்-மனைவிக்குள் வாழ்நாள் முழுவதும் பிரச்சனையே வராது தெரியுமா?
கணவன் மனைவி என்றாலே சக்தியும், சிவனும் போலல்லாமல், பாம்பும், கீரியும் போல் நடந்து கொள்வது பல வீடுகளில் வழக்கமான ஒன்று தான். கணவன் மனைவி பிரச்சனை என்பது சாதாரணமாக இருந்தாலும் இன்று இருக்கும்...
கணவரை விட்டு பிரிந்து இருக்கும் மனைவி, மீண்டும் கணவரோடு சேர்ந்து வாழ இதை மட்டும்...
நீங்கள் கருத்து வேறுபாடு வந்து உங்களுடைய கணவரை விட்டு பிரிந்து இருந்தாலும் சரி, அல்லது உங்களது கணவர் உங்களை வேண்டாம் என்று ஒதுக்கி வைத்து விட்டு தனியாக வாழ்ந்து கொண்டிருந்தாலும் சரி, உங்களுக்கு...