Home Tags Kariyam vetri pera Tamil

Tag: Kariyam vetri pera Tamil

kula

தடைகள் நீங்கி நினைத்த காரியம் நிறைவேற குலதெய்வத்திற்கு இவ்வாறு பூஜை செய்தால் போதும்

பொதுவாக வீடுகளில் எந்த ஒரு நல்ல காரியத்தை துவங்குவதற்கு முன்னரும் முதலில் விநாயகரை வணங்கிவிட்டு அதன் பின்னர் குலதெய்வத்தை வணங்கி அருள் பெற்ற பிறகுதான் அந்த சுபகாரியத்திற்கான வேலைகளைச் செய்யத் தொடங்குவார்கள். ஆனால்...
sabam

நீங்கள் செய்கின்ற வேலையில் வெற்றி கிடைக்கவில்லையா? எந்த ஒரு சுப நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில்...

ஒரு சில வீடுகளில் தொடர்ந்து துன்பங்களும், கஷ்டங்களும் மாறிமாறி வந்துகொண்டே இருக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் என்பதே இருக்காது. எதைத் தொட்டாலும் அதில் தோல்வி வந்துகொண்டே இருக்கும். எந்த ஒரு காரியத்திலும் பெரிதளவு ஈடுபாடும்...
amman

இந்த இலையை உங்கள் கையோடு எடுத்துச் சென்றால் போதும். நீங்கள் செல்லும் காரியம் நிச்சயமாக...

நாம் எந்த ஒரு நல்ல காரியத்திற்கு வெளியே செல்வதாக இருந்தாலும் அந்த காரியம் வெற்றி அடைய வேண்டும் என்று நினைத்துக் கொண்டு தான் வீட்டிலிருந்து கிளம்புவோம். இருப்பினும் ஏதோ ஒரு காரணத்தினால் நாம்...
nithya-kalyani-lakshmi

காரிய தடைகள் நீங்கி, மங்களம் உண்டாகி, வீட்டில் எப்பொழுதும் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க, இந்த...

இயற்கை நமக்கு கொடுத்திருக்கும் அற்புதங்கள் பல உள்ளன. அவற்றில் அதிர்ஷ்டத்தை கொடுப்பதற்கும், உடலுக்கு ஆரோக்கியம் கொடுப்பதற்கும் என பல தாவர வகைகள் இருக்கின்றன. அதிலும் முக்கியமாக நித்தியகல்யாணி செடிக்கு இந்த இரு குணங்களும்...
vetrilai-pakku-lemon-vinayagar

நீங்கள் செல்லும் காரியம் வெற்றியாக கையில் கொண்டு போக வேண்டிய 5 பொருட்கள் என்னென்ன...

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்திற்காக வெளியில் செல்லும் பொழுது மனதில் பலவித எண்ணங்கள் உடன் செல்வது உண்டு. செல்லும் காரியம் வெற்றி ஆகுமா? போகிற காரியம் நடக்குமா? நடக்காதா? கிடைக்க வேண்டியது கிடைக்குமா? கிடைக்காதா?...
guru-calendar

7 கிழமைகளிலும் காரிய வெற்றி பெற அணிய வேண்டிய உடையின் அதிர்ஷ்ட நிறம் என்ன?...

ஒவ்வொரு கிழமையிலும் ஒவ்வொரு நிறத்தில் உடை அணிவதால் அதிர்ஷ்டம் உண்டாகும் என்கிறது ஜோதிடம். ராசி பலன்களை கூறும் பொழுது இன்றைய அதிர்ஷ்ட நிறம் என்பது எப்படி அவர்கள் ராசிக்கு உரிய அன்றைய அதிர்ஷ்டம்...
gasagasa-vinayagar

சமையலறையில் இருக்கும் இந்த 1 பொருளை வாயில் போட்டு கொண்டு வெளியில் சென்றால் செல்லும்...

நாம் வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது காரிய வெற்றி உண்டாக விநாயகரை வழிபட வேண்டும். முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபடும் பொழுது காரிய சித்தி உண்டாகும் என்பது நியதி. எந்த ஒரு புதிய விஷயத்தையும்...

நீங்கள் எதை செய்தாலும் தோல்வியா? எதிலும் வெற்றி பெற வெற்றிலையை இப்படி மடித்து பாக்கெட்டில்...

தொடர் வெற்றிகள் என்பது அதிகப்படியான தோல்விகளை சந்தித்த பின் தான் ஏற்படும். பெரும்பாலானோருக்கு எடுத்தவுடனேயே வெற்றிகள் கிடைப்பதில்லை. வெற்றிகள் என்பது வாழ்க்கையில் ஒரு வரம் போன்றது ஆகும். அது சுலபமாக யாருக்கும் கிடைத்துவிடாது....
pooja-room-lemon

வெற்றியை நமக்கு மட்டுமே சொந்தமாக்கிக் கொள்ள, ஏமாற்றத்தை எட்டாத தூரத்திற்கு தள்ளிவிட, வெறும் 1...

நிறைய பேருக்கு தங்களுடைய வாழ்க்கையில் வெற்றி என்பது கிடைக்கும். ஆனால், அந்த வெற்றியை அவர்களால் தக்கவைத்துக்கொள்ள முடியாது. ஏதோ ஒரு சூழ்நிலை காரணமாக அந்த வெற்றியை, விதி தட்டிப் பறித்துக் கொள்ளும். எடுத்துக்காட்டிற்கு...
thilagam

தினமும் இதை நெற்றியில் இட்டுக்கொண்டு வெளியே சென்றால், சென்ற காரியத்தில் உங்கள் பக்கம் தான்...

சில சமயங்களில் நாம் முயற்சி எடுக்கக்கூடிய காரியங்கள் சுலபமாகவே வெற்றி பெற்றுவிடும். ஆனால், சில சமயங்களில் நாம் எடுக்கும் முயற்சிகளில் தடைகளும் தாமதங்களும் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கும். இப்படி எடுத்த காரியத்தில்...
surya-bhagavan2

உங்க வீட்டு சமையல் அறையில் இருக்கும் இந்தப் 1 பொருளை எடுத்து, உங்க வாயில...

எந்த ஒரு நல்லதும் உங்களுக்கு நடக்கவே நடக்காதா? நல்லதுக்கும் உங்களுக்கும் ரொம்ப இடைவெளி இருக்கா? நல்ல வேலை தேடி இன்டர்வியூக்கு போனா அந்த வேலை கிடைக்காதா? பொண்ணு பாக்க போனா, அந்த வேலை...
saraswathi

பெயர், புகழ், பதவி, பட்டம், இவையோடு சேர்ந்து பணமும் உங்களைத் தேடி வர, 3...

இந்த காலகட்டத்தில், உயர் பதவியும், புகழும், அந்தஸ்த்தும் அவரவர் தகுதிக்கு ஏற்றவாறு தான் கிடைக்கின்றதா? என்று சிந்தித்துப் பார்த்தால், நிச்சயம் இல்லை. அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்கு, தகுதியே இல்லை என்றாலும் கூட, பெயர் புகழ்...
murugan-sani-bagavan

நீங்கள் நினைக்கும் காரியம் உடனே வெற்றி அடைய, வெளியில் செல்லும் பொழுது இந்த 3...

ஒவ்வொருவருடைய மனதிலும் ஆயிரமாயிரம் எண்ணங்களும், பிரார்த்தனைகளும் எப்போதும் இருக்கும். அது அவ்வப்போது மாறிக் கொண்டே கூட இருக்கும். நாம் ஒவ்வொரு முறை வீட்டை விட்டு வெளியில் கிளம்பும் பொழுதும், நிச்சயமாக ஏதாவது ஒரு...
vinayagar

தோற்று விடுவோமோ என்ற பயம் வரும்போது இந்த 2 மந்திரங்களை மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே...

நமக்கு எப்போது அதிகப்படியான மன பயம் வரும்? நாம் எடுக்கக்கூடிய முயற்சியில் தோற்று விடுவோமோ, என்ற சந்தேகம் மனதில் எப்போது எழுகிறதோ, அப்போதே நமக்கு மனதில் பயம் வந்துவிடும். ஆக, தோற்றுவிடுவோமோ என்ற...
vinayagar-vellam

வீட்டை விட்டு வெளிய போறீங்களா? 100% வெற்றி கிடைக்க, இந்த 5 வழிமுறைகளை ஃபாலோ...

ஏதாவது ஒரு விஷயத்தில் வெற்றியை நோக்கிய பயணம் ஒவ்வொரு நாளும் இருந்து கொண்டே தான் இருக்கும். வீட்டை விட்டு கிளம்பும் பொழுது போகிற காரியம் நல்லபடியாக நடக்க நம்மையே அறியாமல் நம் மனம்...
copper-sivan

இராவணனுக்கு சிவபெருமான் உபதேசித்த இந்த பரிகாரம் தினமும் செய்பவர்களுக்கு வாழ்க்கையில் தோல்வியே கிடையாதாம் தெரியுமா?

அனைவருக்குமே வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்கிற ஆசை தான் உண்டு. யாருக்குத் தான் தோல்வியை சந்திக்க பிடிக்கும்? தோல்வியை கண்டு பயப்பட்டு ஓடவும் கூடாது. அதற்காக தோல்வியை வா வா என்று அழைத்து...
vinayagar-cow

இந்த 2 பேருக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து விட்டால் போதும்! எடுக்கும் முயற்சிகள் எந்த...

நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையுமா? தோல்வி அடையுமா? என்கிற சந்தேகம் மற்றும் பயம் இனி தேவை இல்லை. புதிய முயற்சிகளை மேற்கொள்பவர்கள் அல்லது காரியம் வெற்றியாக வேண்டும் என்று நினைப்பவர்கள், அது...

இது மட்டும் உங்கள் நெற்றியில் இருந்தால், நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றி தான். மனதைரியம் அதிகரித்து,...

ஒரு மனிதனுக்கு வெற்றி என்பது எதில் கிடைக்கின்றது தெரியுமா? அடுத்தவர்களுடைய பாராட்டில் தான்! நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் சரி, அதாவது முதலாளியாக இருந்தாலும் சரி, சக ஊழியர்களுடன் வேலை செய்யும் தொழிலாலியாக...
vasal-lakshmi

வீட்டிலிருந்து வெளியே கிளம்பும் போது, இந்த ஒரு தவறை மட்டும் செய்யவே கூடாது. காரிய...

சில சமயங்களில் காலம் நேரம் நல்ல நாள் பார்த்து செய்யக் கூடிய நல்ல காரியங்கள், சுப காரியங்கள் கூட ஏதோ ஒரு காரணத்தினால் தடைபட்டு விடும். ராகுகாலம், எமகண்டம் பார்த்து செய்யக்கூடிய காரியங்களில்...
yellow-flower

இந்த மஞ்சள் நிற பூவுக்குள் இத்தனை ரகசியம் ஒளிந்துள்ளதா? உங்கள் வாழ்க்கையை, தங்கம் போல...

பொதுவாக தங்க நிறத்தில் ஜொலிக்கும் மஞ்சள் நிற பூக்களுக்கு நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் சக்தி என்பது அதிகமாகவே இருக்கும். இறைவனுக்கு சூட்டப்படும் மஞ்சள் அரளி பூ, சாமந்திப் பூ, இப்படிப்பட்ட பூக்களை தொடர்ந்து...

சமூக வலைத்தளம்

643,663FansLike