Home Tags Kovil

Tag: kovil

sivanl

இந்திய போர்க்களத்தில் சிவன் தோன்றிய உண்மை சம்பவம்

இந்திய திருநாடு முழுவதும் ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்த காலம் அது. உஜ்ஜைனியில் உள்ள ஆகர் என்னும் இடத்தில் ஆங்கிலப் படையினர் வீடுகளை அமைத்து தங்கி இருந்தனர். அவர்களது குடியிருப்பு அருகில் ஒரு சிவன் கோவில்...
temple-1

நிறம் மாறிக்கொண்டே இருக்கும் அதிசய கோவில் குளம் – வியக்கும் விஞ்ஞானிகள்

இந்திய கோவில்களில் நடக்கும் சில அதிசய நிகழ்விற்கு விஞ்ஞானத்தால் இதுவரை பதில் கூற முடியவில்லை என்பதே உண்மை அந்த வகையில் அவ்வவ்போது வெவ்வேறு நிறங்களில் மாறும் ஒரு அதிசய கோவில் குளத்தை பற்றித்...
mottai2

மொட்டை அடிப்பதற்கு பின் ஒளிந்துள்ள அறிவியல் உண்மை

இறைவனிடம் நாம் எத்தனையோ காணிக்கைகளை செலுத்துகிறோம். காணிக்கைகளில் மிகச் சிறந்த காணிக்கையாகக் கருதப்படுவது முடி காணிக்கை செலுத்துவதுதான். முக்கி காணிக்கை செலுத்துவதற்கு பின் ஒளிந்துள்ள அறிவியல் மற்றும் ஆன்மிக காரணங்களை இந்த பதிவில் பார்ப்போம்...
vel

கோவிலில் எதை செய்யவேண்டும்? எதை செய்யக்கூடாது?

"ஆலயம் தொழுவது சாலவும் நன்று" என்றார் ஒளவையார். என்னதான் வீட்டில் தனியாக பூஜை அறை அமைத்து தெய்வப் படங்களை வைத்து வழிபட்டாலும், கோயிலுக்குச் சென்று நம் பிரார்த்தனைகளை முறையிட்டு வழிபட்ட திருப்தி கிடைக்காது....
amman-4

விபத்துகளில் இருந்து காப்பாற்றும் அற்புத கோயில் பற்றி தெரியுமா ?

விபத்துகளும், உயிர்ப்பலிகளும் பல குடும்பங்களை நிலைகுலையவைத்துவரும் வேளையில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே விபத்தில்லா வாழ்வுக்கு அருள்புரியும் கோயில் பற்றி உங்களுக்குத் தெரியுமா? திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள திருச்சிறுகுடி மங்களாம்பிகை சமேத, ஸ்ரீ...
kovil-1

கோவிலின் வாயிற்படியை மிதித்து செல்லவேண்டுமா அல்லது தாண்ட வேண்டுமா

கோவிலில் தினம்தோறும் நடத்தப்படும் பூஜைகளினாலும், மந்திர உச்சரிப்புகளாலும், மேளம், நாதஸ்வரம், மணி போன்ற சத்தினாலும் எண்ணிலடங்கா பல அற்புத சக்திகள் கோவில் முழுவதும் இருக்கிறது என்பது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்க பட்ட உண்மை....
abishegam

நாம் அணிந்திருக்கும் நகைகளை சொர்ணாபிஷேகத்திற்கு தருவது தவறா?

பொதுவாக பல கோவில்களில் இறைவணனுக்கு சொர்ணாபிஷேகம் நடப்பதுண்டு. அப்போது சிலர் தாங்கள் அணிந்துள்ள நகைகளை சொர்ணாபிஷேகத்திற்கு கொடுப்பார்கள். அப்படி கொடுப்பது சரியா தவறா என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள். சொர்ணாபிஷேகத்திற்கு நகைகளை...
ammanl-1

100 நாட்களில் நினைத்தது நிறைவேற என்ன செய்ய வேண்டும் ?

நாம் நினைத்தது எதுவும் நடப்பதே இல்லையே.. இறைவன் ஏன் இப்படி நம்மை சோதிக்கிறார் என்று நினைப்பவர்கள் பல பேர். கவலையை விடுங்கள், உங்கள் கோரிக்கைக்கு இறைவன் 100 நாட்களில் செவி சாய்க்க ஒரு அற்புத...
siddhar

கிணற்றில் இறங்கி கரைந்துபோன சித்தர்..கோவிலாய் மாறிய அதிசய கிணறு

கடலூர் மாவட்டம் தென்னம்பாக்கத்தில் மிகவும் விசித்திரமான ஒரு கோவில் இருக்கிறது. சிலை கோவில் என்றும் அழகுமுத்தையனார் கோவில் என்றும் மக்களால் வணங்கப்படும் இந்த கோவிலில் நடந்த ஒரு விசித்திரமான நிகழ்வு பற்றி சிலிர்ப்புடன் விவரிக்கிறார், கோயிலின் பூசாரி குமார்.
lingam1

நெய்யை வெண்ணெயாக மாற்றும் அதிசய லிங்கம்.. ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்

இந்தியாவில் உள்ள பல கோவில்களில் நாம் பல அதிசயங்களை கண்டதுண்டு. அந்த வகையில் பெங்களூருவில் உள்ள ஒரு கோவிலில் உள்ள லிங்கத்தின் மீது நெய் ஊற்றினால் அது வெண்ணெயாக மாறும் அதிசயம் நிகழ்கிறது. வாருங்கள் அந்த அதிசயம் கோவிலை பற்றி பார்ப்போம்.
sivan

சிவன் கோவிலில் வழிபடும் முறை

சிவன் கோவிலை அடைந்த உடன் "சிவாய நாம" என கூறி ராஜகோபுரத்தை முதலில் தரிசிக்க வேண்டும். அதன் பிறகு கோவிலில் உள்ளே சென்றதும் விநாயக பெருமானை வழிபட்டு தோப்புக்கரணம் போட வேண்டும். அதன் பிறகு...

சமூக வலைத்தளம்

643,663FansLike