Tag: Kuri solluthal tamil
முகத்தை பார்க்காமலே பிரச்னையை சரியாக சொல்லும் சாமியார் – வீடியோ
மனிதர்களுக்கு எப்போதும் பல பிரச்சனைகள் இருப்பதுண்டு அவைகளை மற்றவர்கள் தெளிவாக அறிவதென்பது இயலாத காரியம். ஆனால் ஒரு கோவில் பூசாரி தன்னை நாடி வருபவர்களின் பிரச்சனைகளை அவர்களின் முகத்தை கூட பார்க்காமல் தெளிவாக...
இறந்தவர்களின் ஆன்மாகவா மாறி பல ரகசியங்களை சொல்லும் பாட்டி – வீடியோ
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் இன்றளவும் கனி கேட்ப்பதென்பது பிரபலமாக நடக்கும் ஒரு வினோத் முறை. இதன் மூலம் ஒரு குடும்பத்தில் யாரெல்லாம் இருந்தார்களோ அவர்களை அழைத்து பேசப்படுவதுண்டு. அது போன்ற ஒரு நிகழ்வை...
தேங்காய் தானாக எழுந்து நின்று வாக்கு சொல்லும் அதிசயம் – வீடியோ
இந்துக்கள் பசுக்களை தெய்வமாக வழிபடுவதென்பது காலம் காலமாக நடக்கும் ஒரு விடயம். அந்த வகையில் ஒரு கோவிலில் மக்கள் அனைவரும் பசுவை அம்மனின் அவதாரமாக எண்ணி வழிபடுகின்றனர். அந்த பசுவும் அனைவருக்கும் ஆசிர்வாதம்...