Tag: Love kavithai Tamil lyrics
என் நெஞ்சில் நீயோ பனி துளி – காதல் கவிதை
நிலவொன்று நடந்தது சுவடுகள்
நிழலாக பதிந்தது மனதிலே..
மழை ஒன்று சாரல் துளியாய்
சில் என்று நனைக்குது மனதிலே ..
விழியிலே தெரிகிறாள்
யார் அந்த தாமரை...
செவியில் நுழைகிறாள்
யார் இந்த கொலுசொலி..
அடி காதலியே, என் கண்மணியே
உன் நினைவே எந்தன் உயிர்...
என் விழியன் கனவில் புது உலகம் – காதல் கவிதை
விழியை கடந்து என்
உள்ளம் தொட்ட பூந்தாரகை நீ..
என் விழியின் கனவில்
புது உலகம் படைத்த
செந்தாமரை நீ..
ஓரக்கன் பார்வை கொண்டு
எனை தாக்கிய
ஒரு பட்டாம் பூச்சி நீ..
என் இதயத்தை இழுத்து
இன்பத்தை தரும்
தெவிட்டாத தேனமுது நீ..
இதையும் படிக்கலாமே:
காதலுக்கு விடுமுறை...
தொட்டு பேசும் தென்றலே – காதல் கவிதை
தொட்டு பேசும் தென்றலே
தூரம் தள்ளி போகாதே..
இமைகள் மூடிய மறுகணமே
என் இரவின் நிலவு நீ தானே..
மைவிழி பைங்கிளியே என்
மனதின் கவி ஊற்றே..
முற்கள் அற்ற ரோஜாவே
என் முகம் பார்த்து பேசும்
முழு நிலவே...
பாலைவனத்தின் சோலை மலரே
நான் பார்த்த...
காதலும் ஒருவகை போதைதானோ – காதல் கவிதை
என் பேர் கேட்டால் உன் பேர்
சொன்னேன் பதட்டத்திலே..
கண்ணாடி முன்னே உன் முகம்
தேடினேன் குழப்பத்திலே...
காதல் கவிதை வாங்கிப்
படித்தேன் கிறக்கத்திலே...
என் கண்களை மூடியும்
உன்னை பார்த்தேன் உறக்கத்திலே..
காதலும் ஒருவகை போதைதானோ
உள்ளுக்குள் வெறி ஏற்றும் மாயை தானோ
தூக்கம் தொலைந்து,...