Tag: Mahabharatham vedha viyasagar
வேதவியாசர் பிறப்பின் பின் ஒளிந்திருக்கும் ரகசியம் பற்றி உங்களுக்கு தெரியுமா ?...
வேதவியாசர் தான் இந்தியாவின் மிகப் பெரிய புராண இதிகாசமான மகாபாரதத்தை உருவாக்கி எழுதியவர். இவர் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் கொள்ளுத்தாத்தா முறையில் அவர்களுக்கு உறவுக்காரர் ஆகிறார். அத்தகைய சிறப்பு கொண்ட வியாசர் பிறந்த கதையை...