Tag: Mahalakshmi arul pera
தீபாவளி அன்று பூஜை அறையில் வைக்க வேண்டிய பொருட்கள்
பண்டிகை என்றாலே அது மகிழ்ச்சியையும் நிம்மதியையும் வாரி வழங்கக் கூடியது. அந்த வகையில் இந்த தீபாவளி பண்டிகையானது இனம், மொழி, மதம் என அனைத்தையும் கடந்து, அனைத்து விதமான மக்களும் மகிழ்ச்சியாக கொண்டாட...
செல்வம் குவிய ஐப்பசி மாத வழிபாடு
தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கென தனி சிறப்பு உண்டு. ஆடி மாதம் என்றால் அது அம்மனுக்கு உகந்த மாதம். அந்த மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமையில் அம்மன் வழிபாடு சிறப்பு. அதே போல் புரட்டாசி...
மகாலட்சுமி தாயாரை நம் இல்லத்தில் நிரந்தரமாக தங்க வைக்க பச்சரிசி பரிகாரம்.
எல்லோரும் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க வேண்டும். வீடு என்றென்றும் செல்வ செழிப்புடன் இருக்க வேண்டும் என்று நினைப்பது நியாயம் தான். அதற்கான முதல் முயற்சியாக நல்ல முறையில் அயராது உழைத்து பாடு...
மகாலட்சுமியின் அருள் வீட்டில் நிறைந்து இருக்க இதை செய்தால் போதும்.
நம்முடைய வாழ்க்கையில் நாம் மகாலட்சுமியின் அருளை பரிபூரணமாக பெறுவதற்காக பல பரிகாரங்களை செய்கிறோம். அதற்கு காரணம் மகாலட்சுமி அருள் நமக்கு கிடைத்தால் அனைத்து வித செல்வ செழிப்பும் கிடைக்கும். நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும்...
வீட்டில் தங்கம் தங்க வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் செய்ய வேண்டியது
தங்கம் என்பது வெறும் அழகியல் சார்ந்த விஷயம் மட்டும் இல்லை. இந்த தங்கமானது முதலீடாகவும் அதை நேரத்தில் மிகப்பெரிய சேமிப்பாகவும் பார்க்கப்படுகிறது. அதனால் தான் தங்கத்தின் மீது அனைவருக்கும் ஆர்வம் அதிகமாக உள்ளது....
வீடு எந்நேரமும் வற்றாத பணவரவுடன் இருக்க வீட்டின் தென்கிழக்கு மூலையில் இதை வைத்தால் போதும்.
வீட்டில் பண வரவு அதிகரிக்க வேண்டும்யெனில் பணத்திற்கு அதிபதியான தெய்வங்களின் அனுகூலம் தேவை. இந்த அருள் இருந்தால் தான் பணவரவு ஏற்பட்டு பணம் பெருகும். அப்படியான அனுகூலத்தை பெற நம் செய்ய வேண்டிய...
இந்த தூபத்தை வீட்டில் போட்டால் லட்சுமி கடாச்சம் பரிபூரணமாக கிடைக்கும்
குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாம் ஒவ்வொருவரும் பாடுபட்டு கொண்டு இருக்கின்றோம். குடும்பத்தில் இருக்கும் நபர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஓடோடி உழைத்துக் கொண்டு இருக்கிறோம். அப்படி குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி...
யாராலும் வெல்ல முடியாத உயர் நிலையை அடைய வெள்ளிக்கிழமையில் வெற்றிலை தீபத்தை இந்த நேரத்தில்...
நாம் ஒவ்வொரும் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் தான் போராடுகிறோம். இந்த வெற்றி என்னும் இலக்கை அடைவது ஒன்றும் அத்தனை சாதாரணமான விஷயம் கிடையாது. இதற்கு நாம் எத்தனையோ போராட்டங்களையும் வலிகளையும்...
நிலை வாசலில் பிறர் பார்வை படும்படி இதை கட்டி தொங்க விட்டால் போதும். மகாலட்சுமி...
வீட்டில் செல்வ வளம் அதிகரிக்க வேண்டும் எனில் அங்கு மகாலட்சுமி தாயாரின் அனுகிரகம் வேண்டும். தாயாரின் அனுகிரகம் நமக்கு கிடைக்க வேண்டுமெனில் தாயார் முதலில் நாம் இல்லம் தேடி வர வேண்டும். வீட்டில்...
மகாலட்சுமி தாயாரின் பாதத்தில் வைத்த இந்த மலரை கொண்டு வந்து இப்படி செய்த பின்...
ஒரு வீட்டில் பணமானது தங்கு தடை இன்றி வந்து பணம் தாராளமாக குவிந்து நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ வேண்டும் என்றால் அந்த வீட்டில் மகாலட்சுமி தாயாரின் அனுகிரகம் முழுமையாக இருக்க வேண்டியது அவசியம்....
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ எளிமையான இந்த பூஜை முறையை இனி மேலாவது நம்...
நம் முன்னோர்களிடம் நாம் ஆசிர்வாதம் வாங்கும் பொழுது அவர்கள் "பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க" என்று ஆசீர்வதிப்பார்கள். அப்படிப்பட்ட 16 வகையான செல்வங்களையும் எவன் ஒருவன் ஒருங்கே பெறுகிறானோ அவனே இவ்வுலகில் கோடீஸ்வரனாக...
வெள்ளிக்கிழமை அன்று இந்த பொருட்களை மகாலட்சுமி தாயாரை நினைத்து பூஜை அறையில் வைத்தால் அஷ்ட...
வார நாட்களில் தெய்வீகத்திற்கு தொடர்பான நாளாக நாம் வெள்ளிக்கிழமையை கருதுகிறோம். வெள்ளிக்கிழமை அன்று நம் வீட்டில் விளக்கேற்றி பூஜை செய்வதன் மூலம் மகாலட்சுமி தாயாரின் அருள் நமக்கு கிடைக்கும் என்று கருதப்படுகிறது. அதையும்...
பூஜை அறையில் கண்ணாடி வைத்து வழிபடுபவர்களா நீங்கள்? அப்படியானால் இனி இந்த முறையில் வழிபட்டு...
பூஜை அறையில் கண்ணாடியை வைத்து வழிபடும் முறை காலம் காலமாக பின்பற்றி வருகின்ற ஒன்று தான். ஒரு சில இடங்களில் தெய்வப் படங்களுக்கு நிகராகவே இந்த கண்ணாடிக்கு முக்கியத்துவம் கொடுத்து வழிபாடு செய்யப்படுகிறது....
வியாழக்கிழமை இந்த மூன்று பொருள்களை ஒன்றாக சேர்த்து கையில் வைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை...
வீட்டில் செல்வம் கடாட்சம் பெருகவும் பணம் நிரந்தரமாக தங்கவும் பல தாந்திரீக வழிமுறைகளையும் கேள்வி பட்டிருப்போம். அதில் இந்த முறை கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கும். இதற்குக் காரணம் பணம் தொடர்பான அத்தனை பரிகாரங்களையும்...
கல்லாப்பெட்டியில் வெள்ளிக்கிழமை இந்த ஒரு பூவை வைத்தால் போதும். பல லட்சங்களை கொட்டிக் கொடுப்பாங்க...
பல லட்சங்களை கொட்டிக் கொடுத்தால் தான் நம்முடைய வீட்டில் மகாலட்சுமி தேவி தங்கி இருக்கிறாள் என்று அர்த்தமா. நிச்சயமாக கிடையாது. அன்றாடம் மூன்று வேலை பசி இல்லாமல் சாப்பிட உணவை கொடுக்கின்றாள். இருப்பதற்கான...
வெள்ளிக்கிழமை அன்று உப்பு வாங்கும் பழக்கமுடையவரா நீங்கள்? அப்போ உப்பு கூட சேர்த்து இந்த...
பணத்திற்கு அதிபதியாக விளங்கக்கூடிய மகாலட்சுமி தாயார், நம் இல்லத்தில் நிரந்தரமாக தங்க வேண்டும் என்பதற்காக நாம் பல பரிகாரங்களையும், பல வழிபாடுகளையும் மேற்கொண்டு வருகிறோம். காரணம் மகாலட்சுமி தாயார் நம் வீட்டில் நிரந்தரமாக...
கூழாங்கல்லை வீட்டில் இப்படி வைத்தால் கூரை வீடாக இருந்தாலும் அங்கே பணம் கொட்டும். நிறைவான...
கூரை வீடாக இருந்தால் அங்கே மகாலட்சுமி தங்க மாட்டாளா. மனநிறைவும், சந்தோஷமும், எந்த இடத்தில் நிறைவாக இருக்கின்றதோ அந்த இடத்தில் மகாலட்சுமி நிலையாக தங்கி விடுவாள். எந்த வீட்டில் வாஸ்து குறையில்லாமல், எல்லாம்...
நிலைவாசலில் மாவிலையை சுக்கிர ஓரையில் இப்படி கட்டி பாருங்கள். நீங்கள் செல்லும் இடமெல்லாம் அதிர்ஷ்டம்...
ஒரு வீடு என எடுத்துக் கொண்டால் அதற்கு முதலில் முக்கியத்துவம் கொடுப்பது நிலைவாசல் தான். வீட்டில் ராஜ வாசல் என்று அழைப்பதும் இந்த நிலை வாசலை தான். வீட்டிற்குள் தெய்வங்கள் முதல் மனிதர்கள்...
வாழ்க்கை எப்போதும் ரத்தினக் கல் போல பளபளப்பாக ஜொலித்துக் கொண்டே இருக்க ரகசிய பரிகாரம்....
வாழ்க்கை ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம். இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும். தொடர்ந்து இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அன்று செய்து வருபவர்களுடைய...
சுக்கிரனுடைய பரிபூரண அருளை பெற்று நம்முடைய செல்வ வளத்தை அதிகரித்துக் கொள்ள வீட்டிற்கு வருவோருக்கு...
வீட்டில் மகாலட்சுமி தாயாரின் அருள் பரிபூரணமாக கிடைக்க தீபம் ஏற்றுவது வாசனை பொருள்களால் வீட்டை மணமாக வைத்திருப்பது, பூஜை புனஸ்காரங்கள் செய்வது, என பல வழிகள் உண்டு. இத்துடன் சுக்கிரனின் அருளையும் சேர்த்து...