Home Tags Mahalakshmi arul pera

Tag: Mahalakshmi arul pera

vetrilai-lakshmi

பல தலைமுறைக்கு பஞ்சத்தை விரட்டி அடிக்கும் 11 வெற்றிலை. நிலை வாசல் படியில் வெற்றிலையை...

இந்த பரிகாரத்தை செய்தால் 100% மகாலட்சுமி நிச்சயமாக உங்கள் வீட்டில் வாசம் செய்வாள். வெறும் பதினோரு வெற்றிலையை வைத்து சொல்லப்பட்டுள்ள பரிகாரம் இது. மிக மிக எளிமையான பரிகாரம். பின் சொல்ல கூடிய...
mahalakshmi

மகாலட்சுமி, மகாராணி போல் உங்கள் வீட்டில் வந்து அமர இந்த ஒரு விளக்கு ஏற்றினாலே...

ஒவ்வொரு வீட்டிலும் மகாராணி யார் தெரியுமா. அந்த வீட்டில் இருக்கும் பெண்கள் தான். பெண்களாக இருக்கும் மனைவி, மகள், அம்மா, அக்கா, தங்கை, இப்படி யாராக இருந்தாலும் அவர்களை மகாராணி போல் நடத்துங்கள்....
pancha kaviya vilakku

வீட்டிலிருக்கும் தீய சக்தி, தரித்திரத்தை விரட்டி அடிக்க இந்த ஒரு தீபத்தை ஏற்றினாலே போதும்....

வீட்டில் தினமும் தீபம் ஏற்ற வேண்டும் என்பது நம் முன்னோர்கள் முதற்கொண்டு வழி வழியாக செய்து வரும் வழிபாட்டு முறை. காலை மாலை தினமும் தீபம் ஏற்றி வழிபடும் வீட்டில் லட்சுமி கடாட்சம்...
lakshmi-cash

வெள்ளிக்கிழமைகளில் இதையெல்லாம் செய்தாலே போதும். உங்கள் வீட்டில் எப்போதும் பணம் இல்லை என்ற பேச்சுக்கே...

பொதுவாகவே மனிதர்களாகிய நாம் வருமானத்தை எப்படியாவது அதிகரிக்க வேண்டும் என்று தான் நினைப்போம். அதிலும் தடையில்லாமல் பண வரவு இருக்க வேண்டும் என்று யோசிப்பது மனித இயல்பு. ஆனால் ஏதோ ஒரு வகையில்...
mahalakshmi-selvam-gold-coins

இந்த விதையை தொட்டவர்கள் கையில் மகாலட்சுமி ஆணி அடித்தது போல வந்து அமர்ந்து கொள்வாள்....

இவன் கைராசிக்காரன். இவன் எதை தொட்டாலும் துலங்கும் என்று சில பேரை சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். சில பேர் வியாபாரத்தில், முதன்முதலாக பணம் கொடுத்து பொருளை வாங்கினால், அன்றைய நாள் வியாபாரம் சிறப்பாக...
Amavasai Mahalashmi

இன்றைய அமாவாசை திதியில் மாலை மகாலட்சுமி தாயாரை இப்படி வழிபாடு செய்தால், தரித்திரம் நீங்கி...

அமாவாசை என்றால் அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது, படையல் இடுவது போன்றவற்றை தான் நாம் செய்வோம். இது நம் கர்ம வினைகளை நீக்கி நல்ல முறையில் வாழ முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பெற வழி...

இனி விளக்கு ஏற்றும் போது இதை மட்டும் மாற்றிப் பாருங்கள். மகாலட்சுமி தாயார் உங்கள்...

நம் தமிழர்களின் பாரம்பரியப்படி வீட்டில் தினமும் விளக்கேற்றி வழிபாடு செய்வது வழக்கம். விளக்கேற்றுவது என்பது நம் வழக்கமாகவே இருந்தாலும், எந்த ஒரு வீட்டில் தொடர்ந்து தீபம் ஏற்றி பிரகாசமாக இருக்கிறதோ, அந்த வீட்டில்...
kungumam-kumkum

குவியல் குவியலாக, தங்கமும் பணமும் சேர, குங்குமச்சிமிழில் இந்த பொருளை போட்டு வையுங்க போதும்.

ஏதாவது ஒரு வகையில் வருமானம் இரட்டிப்பாக வேண்டும். வறுமையை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும். வீட்டில் செல்வ செழிப்பு, மகாலட்சுமி கடாட்சம் நிறைந்து இருக்க வேண்டும். சந்தோஷம் வீட்டில் குறையவே கூடாது, என்பதற்காக...
mahalakshmi

வீட்டில் இந்த கற்பூரத்தை ஏற்றினால் மகாலட்சுமி தாய் எந்த சூழ்நிலையிலும் உங்கள் வீட்டில் இருந்து...

அந்த மகாலட்சுமியின் அனுகிரகத்தை அவ்வளவு எளிதில் யாராலும் பெற முடியாது. புண்ணியம் செய்தவர்களால் மட்டுமே இந்த கலியுகத்தில் கஷ்டம் இல்லாமல் வாழ முடிகிறது. சில பேருக்கு கர்ம வினையின் பயனால், வீட்டில் பலவிதமான...
mahalakshmi-vilakku

விளக்கேற்றும் எண்ணெயில் இந்த ஒரு பொருளை போட்டு விளக்கு ஏற்றினால், வீட்டிற்குள் மகாலட்சுமி அம்சம்...

மகாலட்சுமி ஆசிர்வாதம் என்பது கட்டாயம் எல்லோருக்கும் தேவை. அந்த மகாலட்சுமியின் ஆசீர்வாதத்தை, பரிபூரணமாக பெறுவதற்கு வீட்டில் செய்ய வேண்டிய எளிமையான ஒரு தீப வழிபாட்டை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து...
cash-mahalakshmi

இந்த 10 பேரிடம் என்னதான் உழைத்தாலும் காசு சேரவே சேராதாம் தெரியுமா? மகாலட்சுமி ஏன்...

எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் மகாலட்சுமி சில இடங்களில் வசிக்க மறுக்கிறாள். அது போலவே சில மனிதர்களிடம் உழைப்பு இருந்தாலும், திறமை இருந்தாலும் அவர்களால் சம்பாதிக்க முடியாமல் போகிறது. அவர்களிடம் பணம் தங்காமல் இருக்கிறது....
mahalakshmi-vilakku

கார்த்திகை மாதம் முடிவதற்குள் வீட்டில் இந்த செடியை வைத்தால், மகாலட்சுமி தேவி நம் வீட்டிற்குள்...

தீர்க்கவே முடியாத பிரச்சனைகளுக்கு காலம் தான் நல்லதொரு தீர்வை சொல்லும். அதாவது பெரிய பெரிய கஷ்டங்கள் கூட, சில நாட்கள் கடந்து செல்லும்போது, நமக்கு மறந்து போகும் என்று சொல்லுவார்கள். ஆனால் காலத்தினால்...
mahalakshmi

யாராலும் அவ்வளவு எளிதில் இந்த விளக்கை மட்டும் வீட்டில் ஏற்றிவிட முடியாது. அப்படி இந்த...

நிறைய குடும்பத்தில் நீங்கள் நன்றாக கவனித்துப் பாருங்கள். அவர்களுடைய வீட்டில் சாதாரண ஒரு மண் அகல் விளக்கை கூட அவ்வளவு சுலபமாக ஏற்ற முடியாது. வீட்டில் விளக்கு ஏற்ற கூட ஆள் இருக்காது....
mahalakshmi-vilakku

எத்தனை நெய்விளக்கு ஏற்றி வைத்து, வாசம் நிறைந்த சாம்பிராணி தூபம் போட்டு மகாலட்சுமியை கூப்பிட்டாலும்...

வீட்டை சுத்தம் செய்து காலை மாலை இரண்டு வேளை விளக்கு ஏற்றி வழிபாடு செய்து, வாசம் நிறைந்த சாம்பிராணி தூபம் போட்டு பூஜை செய்தாலும் இந்த வீட்டிற்குள் மட்டும் மகாலட்சுமி காலடி எடுத்து...
vilakku-kalkandu

விளக்கிற்குள் இதெல்லாம் போட்டு ஏற்றினால் நல்லதா? தீபம் ஏற்றும் பொழுது இதை செய்தால் கடன்...

எப்பொழுதும் விளக்கு ஏற்றும் பொழுது நாம் சில விஷயங்களை கடைப்பிடிப்பது உண்டு. குறிப்பாக விளக்கு ஏற்றும் பொழுது விளக்கை சுத்தம் செய்து விட்டு, புதிதாக எண்ணெய் ஊற்றி ஏற்ற வேண்டும். இப்படி நிறைய...
lashmi

தீபாவளி அன்று, லட்சுமி குபேர பூஜை செய்ய முடியாதவர்கள் கூட, இதை செய்தால் மகாலட்சுமியின்...

தீபாவளி அன்று வடநாடுகளில் தான் லட்சுமி குபேர பூஜை முன்பெல்லாம் சிறப்பாக நடக்கும். ஆனால் கடந்த சில நாட்களாக நம்முடைய ஊர்களிலும் இந்த லட்சுமி குபேர பூஜை செய்யக்கூடிய வழக்கத்தை பின்பற்றி வருகிறார்கள்....
mantra-sign-cash

உங்க வீட்டில் இந்த சத்தம் எல்லாம் கேக்குதா? கேட்கலைனா பண பிரச்சினை இருக்கத்தான் செய்யும்...

இந்தப் பிரபஞ்சம் முழுவதும் சத்தங்கள் நிறைந்துள்ளன. ஒரு சிறு சிறு விஷயங்களில் கூட எழும் இந்த சப்தங்கள் மெல்லிய அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றன. ஒலியின் இந்த அதிர்வலைகளால் உண்டாகக்கூடிய சக்தி அதிகம். நம் வீட்டிலும்...

இன்று புரட்டாசி நான்காம் சனிக்கிழமை, இந்த நாளை தவற விடாமல் பெருமாள், மகாலட்சுமி தாயார்...

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு. இந்த குறளில் உள்ளதை போல பொருள் இல்லாமல் இந்த உலகத்தில் வாழ முடியாது என்பது உண்மை தான். ஆனால் அருள் இல்லாத இந்த பொருளால் நமக்கு...
mahalakshmi-vilakku

வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தாலும் மகாலட்சுமி தேவி இந்த ஒரு வீட்டிற்குள் மட்டும் நுழையவே...

மகாலட்சுமியின் அருள் ஆசி ஒரு துளி கூட கிடைக்காத ஒரு வீடா, மகாலட்சுமி நுழையாத வீடு என்றால் அது எந்த வீடாக இருக்கும். மகாலட்சுமி தேவி ஒரு வீட்டில் நுழையவே வில்லை என்றால்...
latchumi kadaacham

உங்கள் வீட்டின் தரித்திரம் நீங்க இந்த சிறு சிறு மாற்றங்களை செய்தாலே போதும். மகாலட்சுமி...

தரித்திரம் என்பது யாரோ ஒருவர் மூலம் வீட்டிற்கு வருவதில்லை. நாம் செய்யும் சிறு சிறு தவறுகளால் நம்மை அறியாமலே நமக்கு நாமே வரவழைத்து கொள்ளுவது தான். தரித்திரம் என்பது பெரும்பாலும் வறுமையை தான்...

சமூக வலைத்தளம்

643,663FansLike