Home Tags Mahalakshmi kadatcham Tamil

Tag: Mahalakshmi kadatcham Tamil

lakshmi-door-vasal

இந்த தவறை மட்டும் உங்க வீட்டில் தெரியாமல் கூட செய்ய அனுமதிக்க வேண்டாம்! லக்ஷ்மி...

எல்லோருடைய வீட்டிலும் இந்த தவறை செய்ய கடவது கிடையாது. ஆனால் இன்று இருக்கும் கால சூழ்நிலைக்கு ஏற்ப இவ்வாறு பலரும் மாற வாய்ப்புகள் பெருகி வருகிறது. இந்த தவறை வீட்டில் செய்தால் குடும்பத்தில்...
latchumi kadaacham

உங்கள் வீட்டின் தரித்திரம் நீங்க இந்த சிறு சிறு மாற்றங்களை செய்தாலே போதும். மகாலட்சுமி...

தரித்திரம் என்பது யாரோ ஒருவர் மூலம் வீட்டிற்கு வருவதில்லை. நாம் செய்யும் சிறு சிறு தவறுகளால் நம்மை அறியாமலே நமக்கு நாமே வரவழைத்து கொள்ளுவது தான். தரித்திரம் என்பது பெரும்பாலும் வறுமையை தான்...
cash-mahalakshmi

இந்த 1 பூவை மகாலட்சுமிக்கு வைத்து தினம் தோறும் வழிபாடு செய்தால் வீட்டில் மங்கலமும்...

சுவாமிக்கு அர்ப்பணம் செய்யக்கூடிய எல்லா வகையான பூக்களுக்குமே மகத்துவம் அதிகம். சுவாமியின் மேனியோடு ஒன்றி இருக்கக்கூடிய பாக்கியம் இந்த பூவுக்கு தான் கிடைத்திருக்கிறது. அப்படிப்பட்ட பூக்களை சுவாமிக்கு அடுத்து பெண்களால் தான் சூடிக்கொள்ள...
tap

வாசலுக்கு நேராக இந்த ஒரு பொருள் மட்டும் இருக்கவே கூடாது. பணம் வீண் விரயம்...

மகாலட்சுமி நம் வீட்டிற்குள் வருகை தரக்கூடிய இடம் இந்த நிலை வாசல் படி. நிலைவாசல் படியை எந்த அளவிற்கு பக்தியோடு பராமரித்து வருகின்றோமோ, அந்த அளவிற்கு நம்முடைய வீட்டில் நிம்மதி சந்தோஷம் லட்சுமி...
lakshmi-kuthu-vilakku

வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் மகாலட்சுமிக்கு எந்த மாலை சாற்றி? எப்படி வழிபட்டால் 16 செல்வங்களும்...

வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி பூஜை செய்வது என்பது ரொம்பவே விசேஷமானதாக கருதப்படுகிறது. அதிலும் இந்த சுக்கிர ஹோரையில் மகாலட்சுமிக்கு இப்படி பூஜை செய்து வந்தால் அள்ள அள்ள குறையாத செல்வங்களும், பணமும், ரத்தினங்களும் பெருகுவதாக...
vanni-cash

வீட்டில் லட்சுமி கடாட்சம் அதிகரிக்க இந்த வன்னி மர வழிபாட்டை ஒரு முறை செய்து...

என்னதான் ஓடிஓடி உழைத்தாலும் நம் கையில் பணம் தங்குவதற்கு இறைவனின் அருள் இருக்க வேண்டும். அனைத்து தெய்வங்களுக்கும் அவர்களின் சொத்துக்களுக்கு அதிபதியாக இருப்பவர் குபேரர் மற்றும் மகாலட்சுமி தான். எனவே இவர்களின் அருள்...
mahalakshmi2

அந்த மகாலட்சுமிக்கே உங்களை ரொம்பவும் பிடித்து, உங்கள் வீடு தேடி வந்து விடுவாள். விரும்பி...

எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அந்த பொருளாகவே விரும்பி நம் கைக்கு வந்தால் தான், அது நிலையாக நிற்கும். அந்த வரிசையில் பணமும் நம் கைக்கு வரும்போது விருப்பத்தோடு வரவேண்டும். வேண்டா வெறுப்போடு...
thambulam

நாளை வளர்பிறை வெள்ளிக்கிழமை. செல்வவளம் மேலும் மேலும் பெருக நாளை மகா லட்சுமி தாயாரின்...

நம்முடைய செல்வ வளமும் மனநிம்மதியும் மேலும் மேலும் பெருக வேண்டுமென்றால் வெள்ளிக்கிழமை தோறும் வீட்டில் மகாலட்சுமி வழிபாடு செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக வளர்பிறையில் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று நாம் செய்யக்கூடிய மகாலட்சுமி...
mahalakshmi-selvam-gold-coins

இந்த 1 பொருளை கையில் வைத்துக்கொண்டு மகாலட்சுமி தேவியிடம் என்ன வேண்டிக் கொண்டாலும் அது...

மகாலட்சுமி தேவியிடம் நாம் என்ன கேட்கின்றோமோ இல்லையோ, செல்வ வளத்தை கட்டாயமாக கேட்போம். அதாவது நிறைய பணம், தங்கம், வெள்ளி, இப்படி நிறைய சொத்து சுகம் சேர வேண்டும் என்ற வேண்டுதலை கட்டாயமாக,...
mahalakshmi2

வெள்ளிக்கிழமை 1 ரூபாயை இப்படி செலவு செய்தால், பல லட்ச ரூபாய் நமக்கு திரும்பவும்...

என்னதான் ஓடிஓடி உழைத்தாலும் கைக்கு வரக்கூடிய வருமானம் நிலையாக இருப்பது கிடையாது. கடன் பிரச்சனை தலைக்கு மேல் ஏறிக் கொண்டுதான் செல்கிறது. இந்த பண பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஏதாவது சுலபமான பரிகாரம்...
kolam-lakshmi

காலையில் எழுந்து கோலம் போடும் பொழுது செய்யக்கூடாத தவறு என்ன? இப்படி செய்துவிட்டால் மூதேவி...

காலையில் எழுந்ததும் முதல் வேலையாக நாம் செய்யும் ஒரு காரியம் கோலம் போடுதல் ஆகும். கோலம் போடும் பொழுது நம் வீட்டை நோக்கி வரும் மகாலட்சுமி நம் வீட்டிற்குள் நுழைவதாக நம்பிக்கை உண்டு....
mahalakshmi-selvam-gold-coins

இப்படி ஒரு முறை ஆரத்தி எடுத்தால் உங்கள் வீட்டு மகாலட்சுமிக்கு இருக்கும் கண் திருஷ்டி...

நம் வீட்டில் இருக்கும் இன்பம் தொலைந்து போவதற்கும், துன்பம் நம் பின்னால் தொடர்ந்து வருவதற்கும் காரணம், நம் வீட்டில் நிறைவாக இருக்கும் மகிழ்ச்சியை பார்த்து அடுத்தவர்கள் ஏக்கப்படுவது தான். இவர்களை போல இன்பமாக...
kolam2

வாசலில் இந்தக் கோலம் போட்டால், நிச்சயமாக உங்கள் வீட்டிற்குள் மகாலட்சுமி நுழையவே மாட்டாள்.

நம்முடைய வீட்டில் மகாலட்சுமியின் வருகைக்காக தான் நாம் காத்துக் கொண்டிருக்கின்றோம். தினமும் காலையில் எழுந்து வாசலை கூட்டி சுத்தம் செய்து தண்ணீர் தெளித்து, சாணம் தெளித்து கோலம் போட்டு மகாலட்சுமியை வரவேற்கின்றோம். இந்த...
vetrilai-lakshmi

ஒரே ஒரு வெற்றிலையை பீரோவில் இப்படி வைத்தால் போதும். மஹா லட்சுமியின் அருளால் உங்கள்...

மகாலட்சுமியின் அருளாசியை பெறுவதற்கு பல வகையான பரிகாரங்கள் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. இருப்பினும் பரிகாரங்கள் செய்தும் பலன் இல்லை. வீட்டில் பண வரவு இருந்தாலும், அந்தப் பணத்திலிருந்து பத்து ரூபாயைக் கூட சேமித்து வைக்க...
mahalakshmi

மகாலட்சுமிக்கு உங்கள் வீட்டிலிருந்து வெளியே செல்ல வேண்டும் என்ற எண்ணமே வராது. தினமும் இந்த...

மகாலட்சுமியை வசியம் செய்வதற்கு நிறைய வழிபாட்டு முறைகள் நமக்கு ஆன்மீக ரீதியாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் மகாலட்சுமிக்கு விருப்பமான சில பொருட்களை எண்ணெயில் சேர்த்து, அந்த எண்ணெயில் தீபம் ஏற்றுவதன் மூலம் அந்த தீபத்தின்...
1-rupee

1 ரூபாய் நாணயம் போதும். உங்கள் வீட்டில் மகாலட்சுமி தாயாரின் கையால் பொன் மழை...

நிறைய காலண்டரில் நாம் பார்த்திருப்போம். மகாலட்சுமி தாயாரின் கையிலிருந்து பொன்மழை பொழியும். தங்க நாணயங்கள் கொட்டும். இப்படியாக மகாலட்சுமி தாயார் ஆசீர்வாதத்தை உண்மையிலேயே நாம் பெற வேண்டும் என்றால், அவர்களுடைய கையால் நிஜத்திலேயே...
vetrilai-lakshmi

உங்கள் வீட்டிற்குள் லட்சுமி கடாட்சம் நுழைய எந்த ஒரு தடையும் இருக்காது. நிலை வாசலில்...

எந்த ஒரு வீடாக இருந்தாலும் நிச்சயமாக அந்த வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்ய வேண்டும். மகாலட்சுமி என்பவள் ஒரே இடத்தில் நிரந்தரமாக வசிப்பவள் கிடையாது. பல இடங்களுக்கு செல்லக் கூடிய இந்த மகாலட்சுமி...
sembu-water-lakshmi

மகாலக்ஷ்மி உங்கள் வீட்டில் இருப்பதை எப்படி தெரிந்து கொள்வது தெரியுமா? இதை செய்து பாருங்கள்.

ஒவ்வொருவரின் வீட்டிற்குள்ளும் இருக்க வேண்டிய ஒரு அம்சம் மகாலட்சுமி அம்சமாக விளங்குகின்றது. லட்சுமி நிறைந்திருக்கும் இல்லத்தில் துன்பத்திற்கும், துயரத்திற்கும் இடமில்லை. எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும், எவ்வளவு தடைகள் வந்தாலும் அதனை எதிர்கொள்ளும் தைரியம்...
kolam5

வெள்ளிக்கிழமை வீட்டு வாசலில் இந்த தண்ணீர் தெளித்து கோலம் போட்டால், வீட்டிற்குள் சகல ஐஸ்வர்யமும்...

வெள்ளிக்கிழமை நம் வீட்டிற்குள் மகாலட்சுமி சந்தோஷத்தோடு காலடி எடுத்து வைக்க வேண்டும் என்று வீட்டு வாசலை அழகாக அலங்கரித்து இருப்போம். ஆனால் கண்ணுக்குத் தெரியாத சில எதிர்மறை சக்திகள் நம் வீட்டு வாசலில்...
maalai

நிலை வாசலில் கட்டும் மாஇலைகளை இனி தூக்கி குப்பையில் போடாதீங்க. உங்க வீட்டு ஐஸ்வர்யம்...

லட்சுமி கடாட்சத்தை கொடுக்கக் கூடிய சக்தி இந்த மா மரத்திற்கு உண்டு, மா இலைகளுக்கும் உண்டு. இதனால்தான் சுபகாரியங்களில் கலசம் நிறுத்தும் போது, தண்ணீரில் மா இலைகளை போடுவார்கள். அந்த தீர்த்தத்தை வீடு...

சமூக வலைத்தளம்

643,663FansLike