Home Tags Mahalakshmi pariharam

Tag: Mahalakshmi pariharam

mahalakshmi-selvam-gold-coins

இப்படி ஒரு முறை ஆரத்தி எடுத்தால் உங்கள் வீட்டு மகாலட்சுமிக்கு இருக்கும் கண் திருஷ்டி...

நம் வீட்டில் இருக்கும் இன்பம் தொலைந்து போவதற்கும், துன்பம் நம் பின்னால் தொடர்ந்து வருவதற்கும் காரணம், நம் வீட்டில் நிறைவாக இருக்கும் மகிழ்ச்சியை பார்த்து அடுத்தவர்கள் ஏக்கப்படுவது தான். இவர்களை போல இன்பமாக...
kolam2

வாசலில் இந்தக் கோலம் போட்டால், நிச்சயமாக உங்கள் வீட்டிற்குள் மகாலட்சுமி நுழையவே மாட்டாள்.

நம்முடைய வீட்டில் மகாலட்சுமியின் வருகைக்காக தான் நாம் காத்துக் கொண்டிருக்கின்றோம். தினமும் காலையில் எழுந்து வாசலை கூட்டி சுத்தம் செய்து தண்ணீர் தெளித்து, சாணம் தெளித்து கோலம் போட்டு மகாலட்சுமியை வரவேற்கின்றோம். இந்த...
gaja-lakshm

மகாலட்சுமி உங்கள் இல்லம் தேடி வருவதற்கு குடும்பத்தில் இருக்கும் பெண்கள் செய்ய வேண்டிய 3...

ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து இருக்க செல்வமானது குறையாமல் இருக்க வேண்டும். அள்ள அள்ள குறையாத செல்வமும், வறுமை இல்லாத நிலையையும் பெற மகாலட்சுமியின் அருள் அந்த குடும்பத்திற்கு தேவை. காலையில் எழுந்தது...
1-rupee

1 ரூபாய் நாணயம் போதும். உங்கள் வீட்டில் மகாலட்சுமி தாயாரின் கையால் பொன் மழை...

நிறைய காலண்டரில் நாம் பார்த்திருப்போம். மகாலட்சுமி தாயாரின் கையிலிருந்து பொன்மழை பொழியும். தங்க நாணயங்கள் கொட்டும். இப்படியாக மகாலட்சுமி தாயார் ஆசீர்வாதத்தை உண்மையிலேயே நாம் பெற வேண்டும் என்றால், அவர்களுடைய கையால் நிஜத்திலேயே...
vetrilai-lakshmi

உங்கள் வீட்டிற்குள் லட்சுமி கடாட்சம் நுழைய எந்த ஒரு தடையும் இருக்காது. நிலை வாசலில்...

எந்த ஒரு வீடாக இருந்தாலும் நிச்சயமாக அந்த வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்ய வேண்டும். மகாலட்சுமி என்பவள் ஒரே இடத்தில் நிரந்தரமாக வசிப்பவள் கிடையாது. பல இடங்களுக்கு செல்லக் கூடிய இந்த மகாலட்சுமி...
mahalashmi

வெள்ளிக்கிழமை பூஜையில் 1 கைப்பிடி கல்கண்டு வைத்து இப்படி வழிபாடு செய்தாலே போதும். உங்கள்...

எந்தத் தொழிலைத் தொடங்கினாலும் அதில் முன்னேற்றம் இல்லை. வேலைக்கு சென்றாலும் அதில் வருமானம் இல்லை. இறுதியில் நமக்கு மிஞ்சியது எல்லாமே கடன் மட்டும் தான். பணப்பிரச்சனை மட்டும் தான். இதனால் மனதிலும் வீட்டிலும்...
lakshmi

வீட்டின் பூஜை அறையில் இந்த ஒரு மண் பானை கலசம் இருந்தால் போதும் மகாலட்சுமி...

எப்பொழுதும் ஒருவருடைய வீட்டில் மகிழ்ச்சியும், சந்தோசமும் நிறைந்து செல்வச் செழிப்புடன் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் ஆசையாக இருக்கும். ஆனால் நாம் எதிர்பார்ப்பது அனைத்தும் நல்லபடியாக நடந்துவிட்டால் தெய்வத்தை நாம் நினைப்பதையே மறந்து...
sukkiran

உங்களுக்கு வரக்கூடிய கெட்ட நேரத்திலும், பணகஷ்டம் வராமல் இருக்க, உங்கள் வாழ்நாள் முழுவதும் இந்த...

நமக்கு வரக்கூடிய கெட்ட நேரத்திலும் பணகஷ்டம், பணவிரயம் என்பது வரவே கூடாது. தேவைக்கு ஏற்ப கைக்கு பணம் வந்து கொண்டே இருக்க வேண்டும் என்று பணம் சம்பாதித்துக் கொண்டே கஷ்டப்படுபவர்கள் ஒரு பக்கம்....
nila-vasal1

காலையில் எழுந்து வீட்டு வாசல் கதவை திறக்கும் போது கட்டாயமாக இந்த 2 பொருட்களை...

காலையில் எழுந்து வீட்டில் இருக்கும் பெண்கள், வீட்டு வாசலின் கதவை திறக்கும் போது கட்டாயமாக இந்த இரண்டு பொருட்களும் உங்களுடைய கண்களில் படக்கூடாது. அது எந்த இரண்டு பொருட்கள் என்பதைப் பற்றித் தான்...
mahalashmi4

மகாலட்சுமிக்கு இந்த 1 பழத்தை மட்டும் நிவேதனமாக வைத்து வழிபட்டாலே போதும். அத்தனை பணக்...

வீட்டில் இருக்கும் கஷ்டம் நீங்க வேண்டும். வீட்டில் பண புழக்கம் அதிகரிக்க வேண்டும் என்பது தான் நம் எல்லோருடைய ஆசையாக இருக்கின்றது. ஆனால், என்ன செய்வது? இந்த பணம் மட்டும் எவ்வளவுதான் வந்தாலும்...
mahalakshmi

வியாழக்கிழமை இரவு பூஜை அறையில் இதை மட்டும் செய்தாலே போதும். வெள்ளிக்கிழமை மகாலட்சுமி உங்கள்...

பொதுவாகவே வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி நம் வீட்டுக்குள் காலடி எடுத்து வைக்க, 'மகாலட்சுமி பூஜை' செய்வதை நாம் வழக்கமாக வைத்திருக்கின்றோம். ஆனால் வியாழக்கிழமை நம் வீட்டுப் பூஜை அறையில் சில விஷயங்களை செய்வதன்...
mahalakshmi

வெள்ளிக்கிழமை இந்தப் பூவை வைத்து மகாலட்சுமிக்கு பூஜை செய்தாலே போதும். மனம் விரும்பி, மகாலட்சுமி...

நாளை வெள்ளிக்கிழமை! கட்டாயமாக நாம் எல்லோரது வீட்டிலும் மகாலட்சுமி பூஜை இருக்கும். அந்த பூஜையில் மகாலட்சுமிக்கு பிடித்தமான பொருட்களை வைத்து பூஜை செய்வதன் மூலம், அந்த மகாலட்சுமி தேவியை நம் வீட்டிலேயே நிரந்தரமாக...
uppu

அட! உங்க வீட்டு உப்பு ஜாடியை வெறும் தரையிலேயா வச்சிருக்கீங்க! கட்டுக்கட்டாக பணம் சேராமல்...

நம்முடைய வீட்டில் கட்டுகட்டாக பணம் சேரவில்லை என்றாலும், அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்காவது பணவரவு வருவதும் போவதுமாக இருக்க வேண்டும். கல் உப்பில் லட்சுமி வாசம் செய்கின்றாள் என்பது நாம் எல்லோரும்...
mahalashmi

எல்லையே இல்லாமல் தொல்லை கொடுக்கும் கடன் பிரச்சனை, பணப்பிரச்சனை ஒரே நாளில் தீரும். மகாலட்சுமிக்கு...

எல்லையில்லாத தொல்லையை கொடுப்பதுதான் இந்த வாழ்க்கை. அந்த தொல்லைகளை எல்லாம் கடந்து வெற்றி பெறுவதில் தான் சுவாரசியமே அடங்கியுள்ளது. இந்த  வாழ்க்கையில் வரக்கூடிய பிரச்சினைகளை கண்டு நாம் பயப்படக்கூடாது. பிரச்சினைகளே இல்லை என்றால்...
mahalakshmi2

நாளை, இந்த 3 பொருட்களை, வீட்டில் இருக்கும் பெண்கள் கைகளாலேயே, மகாலட்சுமியின் முன்பு வைத்து...

வீட்டில் தீராத பண கஷ்டம் இருந்து வருகிறது. வறுமை வாட்டி வதைக்கின்றது என்றால், வீட்டில் மகாலட்சுமி ஸ்வரூபமாக வசிக்கும் பெண்கள், வாரம் தோறும் வரும் வெள்ளிக்கிழமைகளில், மகாலட்சுமியை நினைத்து மனநிறைவோடு பூஜை அறையில்...
mahalakshmi

மகாலட்சுமி விரும்பி வந்து உங்கள் வீட்டு பூஜை அறையில் அமர வேண்டும் என்றால், இந்த...

நம் எல்லோரது வீட்டிலும் மகாலட்சுமியின் திருவுருவப்படங்கள், காலண்டர்கள்  எல்லாம் கட்டாயம் இருக்கும். ஆனால் அந்த மகா லட்சுமியின் திருவுருவ படத்தில் எல்லாம் மகா லட்சுமி நிரந்தரமாக வாசம் செய்கிறார்களோ? அப்படி வாசம் செய்தால்...
lakshmi-cash

தீராத கடன் தீர, கட்டுக்கட்டாக பணம் சேமிப்பில் இருக்க, வீண் விரயம் குறைய, உங்கள்...

நம்முடைய வீட்டில் செல்வ செழிப்பு நிறைவாக இருக்க வேண்டும் என்றால், உப்பு ஜாடியில் கல்லுப்பு நிறைவாக இருக்க வேண்டும். இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். அந்த உப்பு மகாலட்சுமியின்...
mahalashmi1

11 வாரம் வெள்ளிக் கிழமைகளில், இந்த பூஜையை தொடர்ந்து மகாலட்சுமிக்கு செய்துவந்தால் பண கஷ்டம்...

வெள்ளிக்கிழமை என்பது மகாலட்சுமிக்கு உகந்த நாள் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றே. வாரத்தின் மற்ற நாட்களில் பூஜை அறையில் தீபம் ஏற்றி மகாலட்சுமி தேவியை வழிபாடு செய்யாதவர்கள் கூட, இந்த வெள்ளிக்கிழமை...
thamarai-vithai-lakshmi

ஆண்டியையும் அரசனாக்கும் இந்த 1 விதையை மகாலட்சுமிக்கு இப்படி அர்ச்சனை செய்து பாருங்கள் வீட்டில்...

பணப்பிரச்சனை தீர எவ்வளவோ வழிமுறைகள் இருக்கின்றன. எல்லோருக்கும் பணத் தேவைகள் இருக்கின்றன. சில விஷயங்கள் ஆன்மீகத்தில் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. மகாலட்சுமிக்கு உகந்த சில பொருட்களை வீட்டில், பூஜை அறையில் வைப்பதால் செல்வம் பெருகும்...
door-vasal-lakshmi

தினம் தோறும் மகாலட்சுமியை வீட்டிற்குள் அழைக்க, நில வாசல் கதவை பெண்கள் இப்படித்தான் திறக்க...

பொதுவாகவே நம்முடைய வீட்டிற்குள், காலை நேரத்தில் மகாலட்சுமியாகப்பட்டவள், வீட்டிற்குள் நுழைவாள் என்பது தான் ஐதீகம். வீட்டு வாசலில் இருக்கும் மகாலட்சுமியை முறைப்படி எப்படி வீட்டிற்குள் அழைக்க வேண்டும் என்பதைப் பற்றியும், பெண்கள் நில...

சமூக வலைத்தளம்

643,663FansLike