Home Tags Mantra

Tag: mantra

Amman

காலை எழுந்தவுடன் இந்த மந்திரத்தை சொன்னால் அந்த நாள் சிறப்பாக இருக்கும்

அந்த காலத்தில் பெரியவர்கள் காலையில் எழுந்ததும் ஒரு மந்திரத்தை கூறுவார்கள். அப்படி கூறுவதால் அந்த நாள் முழுக்க அவர்களுக்கு மன நிம்மதியும், நினைத்த காரியம் கைகூடுவது போன்ற பல நல்ல விடயங்களும் நடக்கும்....
tirupathi-balaji

திருப்பதி மலை ஏறும்போது இந்த மந்திரத்தை சொன்னால் அருள் நிச்சயம்

திருப்பதி ஏழுமலையானை நெருங்க நெருங்க, நம் மனதிற்குள் ஆழ்ந்த இன்பம் பெருகுவதும், மனமானது வேண்டுதலை மறந்து இறைவனின் நாமத்தை மட்டுமே ஜெபிப்பதையும் நாம் அவ்வப்போது உணர்வதுண்டு. இதையும் தாண்டி ஏழுமலையானின் முழு அருளையும்...
kaali

எதிரிகள், செய்வினைகளில் இருந்து விடுபட உதவும் காளி மந்திரம்

எதிரிகளின் மூலம் சிலருக்கு தேவையற்ற பிரச்சனைகள் அவ்வப்போது வருவதுண்டு. குறிப்பாக சொந்த தொழில் செய்பவர்களுக்கு இந்த பிரச்சனை அதிகமாகவே இருக்கும். அதேபோல் ஒருவரின் முன்னேற்றத்தை பொறுத்துக்கொள்ளமுடியாத சிலர், அவர்களுக்கு செய்வினைகள் வைப்பதுண்டு. இது...
manthiram-1

மனதை வசியப்படுத்துவதற்கான அற்புத மந்திரம்

இறைவனுக்கான மந்திரத்தை நாம் செபிப்பது பெரிதல்ல. மந்திரத்தை செபிப்பதற்கு முன்பு மனதை வசியப்படுத்தி கட்டுக்குள் கொண்டுவந்து, அதில் இறைவனை நிலை நிறுத்தி, அதற்கு பின் இறைவனுக்கான மந்திரத்தை செபித்தால் மட்டுமே அந்த மந்திரத்தின்...
runa-ganapathil

கடன் தொல்லையில் இருந்து விரைவில் விடுபட உதவும் மந்திரம்

இன்றைய சூழலில் நமது நாட்டில் கிட்டதட்ட 90 சதவீதம் பேர் கடைதொல்லையோடுதான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவரச தேவைக்காக வாங்கிய கடனை அடைக்க வழி தெரியாமல் பலரும் தவிக்கின்றனர். கடன்தொல்லையில் இருந்து விடுபட "ருண ஹரண...
mahalakshmil

செல்வத்தை அள்ளித்தரும் ஐஸ்வர்ய லட்சுமி மந்திரம்

பணம் என்பது மக்களுக்கு ஒரு முக்கிய தேவையாக உள்ளது. சிலர் எவ்வளவு தான் உழைத்தாலும் அவர்களது வீட்டில் பெரிதாக செல்வம் சேருவதில்லை. இதற்கு ஆன்மீக ரீதியாக பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் அதை...
vasthu

வாஸ்து தோஷங்களை நீங்கச்செய்யும் எளிய மந்திரம் மற்றும் பரிகாரம்

இந்த காலத்தில் சென்னை போன்ற பெருநகரங்களில் வீடு வாங்கி கட்டுவதென்பது சாதாரண விடயமில்லை. கஷ்டப்பட்டு வீடு கட்டிய பிறகும் சில வீடுகளில் நிம்மதி நிலைப்பதில்லை. இதற்கு முக்கிய காரணம் வாஸ்து சரி இல்லாமல்...
panakastaml

பணக்கஷ்டத்தில் இருந்து விடுபட உதவும் சித்தர் மந்திரம்

பொதுவாக பலரது வீடுகளில் இருக்கும் பெரும் பிரச்சினையே பணக்கஷ்டம் தான். இது ஏதோ ஏழைகளின் வீட்டில் மட்டும் இருக்கும் கஷ்டம் அல்ல. பணக்காரர்களின் வீட்டிலும் பணக்கஷ்டம் இருக்கதான் செய்கிறது. மற்ற துன்பங்களை போல்...
perumaal

அனைத்து செயல்களிலும் வெற்றிபெற உதவும் மந்திரம்

நமோ த்வதன்ய: ஸந்த்ராதா த்வதன்யம் ந ஹி தைவதம் த்வதன்யம் ந ஹி ஜானாமி பாலகம் புண்யரூபகம் யாவத் ஸாம்ஸாரி கோ பாவோ நமஸ்தே பாவனாத்மனே தத் ஸித்திதோ பவேத்ஸத்ய: ஸர்வதா ஸர்வதா விபே -நாராயண ஹ்ருதயம் பொது பொருள்: புண்ணியமே...
sivan-3

21 தலைமுறை பாவங்களை நீங்கச்செய்யும் வழிபாடு.

ஒருவர் இறந்துவிட்டால் அவரை நினைத்து கண்டிப்பாக "மோக்ஷ தீபம்" ஏற்ற வேண்டும் என்று அகத்தியப் பெருமான் ஒரு தொகுப்பில் கூறியுள்ளார். "மோக்ஷ தீபம்" என்றால் என்ன? அதை எப்படி ஏற்றுவது போன்ற தகவல்களை...
ragavendra1

கோழையையும் வீரனாக்கும் அற்புத மந்திரம்

சிலருக்கு எந்த செயலை செய்வதற்கும் மனதில் ஒரு தெளிவு இருக்காது. எதெற்கெடுத்தாலும் பயப்படுவார்கள். தெளிவின்மையை நீக்கினாலே பயம் தானாக மறையும். மனதை ஒரு தெளிந்த நீரோடையாக்கி தைரியத்தை வரவழைக்கும் மந்திரம் இதோ. யஸ்ய ஸ்ரீஹனுமானனுக்ரஹபலாத்...
narasimmarl

அனைத்து துன்பங்களையும் பறந்தோட செய்யும் ஒரு வரி மந்திரம்

துன்பம் என்பது அனைவரது வாழ்விலும் இருக்கத்தான் செய்கிறது. அனால் அதற்கான அளவு தான் ஒவ்வொருவரிடத்திலும் வேறுபடுகிறது. மீளாத துன்பங்களில் தவிப்பவர்கள் கீழே உள்ள மந்திரத்தினை முறையாக சொன்னால் துன்பங்கள் அனைத்தும் பறந்தோடும். வீட்டில் லட்சுமி...
murugan-1

கேட்டது கிடைக்க உதவும் அற்புத மந்திரம்.

நினைத்த காரியம் நடக்கவேண்டும் என்றால் தமிழ் கடவுளாணை முருகனை மனமுருகி வேண்டி அவருக்கான மந்திரத்தை ஜெபித்தால் போதும். அவர் நமது குறைகள் அனைத்தையும் தீர்த்து நம்மை காத்தருள்வார். செவ்வாய் கிழமைகளில் காலை 6-7 மணிக்குள்...

தரித்திரம் விலகி செல்வ நிலை உயரும் மந்திரம்

கீழ் வரும் மந்திரத்தை தினம் 1008 வீதம் ஜெபித்து ஒரு லட்சம் ஒரு ஜெபித்து விட தரித்திரம் விலகி செல்வ நிலை உயரும் என்பது சாஸ்திரக் கருத்து. ஓம் ஸ்ரீம் ஓம்ஸ்ரீம் க்லீம்ஸ்ரீம் விநேஸ்வராய நம!'' "ஓம்...
narasimmar-agathiyar

வாழ்வின் அணைத்து தடைகளும் நீங்க சித்தர் அருளிய மந்திரம்.

எடுத்த காரியங்களை தொடர்ந்து முடிக்கமுடியாமல் பலரும் தவித்துவருகின்றனர். இந்த பிரச்னையை தீர்க்கும் விதமாக, காரியத்தில் உள்ள அணைத்து தடைகளையும் தீர்க்கவல்ல நரசிம்ம மந்திரத்தை போகரின் சீடனான புலிப்பாணி சித்தர் நமக்காக அருளி இருக்கிறார். விஷ்ணுவின்...
nadi-jodhidam

நாடி ஜோதிடம் பற்றி பலரும் அறிந்திடாத ரகசியங்கள்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சித்தர்களும் மகான்களும் வருங்கால சந்ததியினர் பயன் பெரும் வகையில் பல குறிப்புகை ஓலீசுவடிகள் மூலம் எழுதிவைத்துள்ளனர். அந்த வகையில் ஒரு மனிதனின் வாழ்வில் நடக்கவிருக்கும் அணைத்து விடயங்களை பற்றியும்...

நினைத்தது நடக்க உதவும் காரியசித்தி மந்திரம்

மந்திரம்: விநாயகனே வெவ்வினையை வேர் அறுக்க வல்லான்: விநாயகனே வேட்கை தணிவிப்பான்;-விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால் கண்ணில் பணியின் கனிந்து. பொருள் : கொடிய துன்பங்களை வேரறுப்பவர், பொருள் பற்றைத் தணிவிப்பவர், வானுலகிற்கும் மண்ணுலகிற்கும்...
Sani-bagavan

சனி தோஷம் நீங்கி, சனி பகவான் அருள் பெறுவதற்கான வழி !

பக்தர்களுக்கு அதிசயமான பலன்களை அளிக்கக் கூடியவர் சனிஸ்வர பகவான். சனிபகவான் விஸ்வகர்மாவின் மகள் நீலாதேவியைத் மணந்து கொண்டார். தவிர ஜேஸ்டா தேவி மந்தா தேவி என்று இரு மனைவிகள் உண்டு. குளிகன் இவருடைய...
vibudhi

எடுத்த காரியம் வெற்றி பெற விபூதி மந்திரம்

சிலர் எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அதில் வெற்றியடைய முடியாமல் தவிப்பார்கள். உதாரணத்திற்கு, ஒரு தொழிலை தொடங்கி அதை பாதியிலே விட்டு விடுவது. பல நேர்முக தேர்வுகளுக்கு சென்றும் வேலை கிடைக்காமல் இருப்பது. இது...
நரசிங்கம்

பிரதிஷ்டைக்குப் பின் கற்சிற்பம் கடவுளாவது எப்படி ?

*கருங்கல் ஒன்று சிற்பமாவது சாதாரண விஷயமல்ல. கல்லை தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, கற் சிற்பம் உருவாவது வரை ஏகப்பட்ட சாஸ்திரங்களை முன்னோர்கள் உருவாக்கி வைத்துள்ளார்கள். சிலைக்கே ஏகப்பட்ட விதிகள் என்றால், வழிபடக்கூடிய மூலவராக உருவாகும்...

சமூக வலைத்தளம்

643,663FansLike