Tag: Panam athigam vara Tamil
பணம் பொருள் பல மடங்கு பெருக இந்தத் தாமரை விளக்கு பூஜையை எவ்வாறு செய்ய...
அக்காலம், இக்காலம், எக்காலமாக இருந்தாலும் மனிதன் உழைத்தால் மட்டுமே உயர முடியும். அவ்வாறு ஒவ்வொரு மனிதர்களும் தங்களின் உழைப்பை கொட்டி கொடுத்துதான் வாழ்வில் முன்னேற முடியும். ஆனால் இன்றைய சமுதாயத்தில் கடினமாக உழைப்பவர்களுக்கு...
வீட்டில் பணம் நிலைக்க வில்லையா? நினைத்த அளவிற்கு செல்வம் பெருக வில்லையா? இந்த எளிய...
சில வீடுகளில் பண வரவு அதிகமாக இருந்தாலும் ஏதேனும் ஒரு வகையில் அந்த பணம் செலவாகி விடுகிறது, கையில் பணம் தங்குவதே இல்லை, என்று சாதா பண பிரச்சினை பற்றி புலம்பிக்கொண்டே இருப்பார்கள்....
திடீரென்று இவ்வளவு பணம் உங்களுக்கு எப்படி வந்தது? என்று யார் கேட்டாலும் சொல்லாதீங்க! ஜாதிக்காயின்...
இந்த ஜாதிக்காய்க்கு என்று பொதுவாகவே ஒரு இயற்கையான குணம் உண்டு. ஜாதிக்காயை யார் பயன்படுத்தினாலும் சரி, அவர்கள் பொலிவாக மாறிவிடுவார்கள். அதாவது ஜாதிக்காயை இழைத்து பூசிக்கொண்டால் அழகு கூடும். வசீகரத்தை கொடுக்கக்கூடிய அழகை...
பீரோவில் வைக்கும் பணமெல்லாம் பஞ்சாக காற்றில் பறக்கிறதா? பணம் உங்களை விட்டு பறந்து செல்லாமல்...
பேப்பர் பறக்காமல் இருப்பதற்கு பேப்பர் வெயிட்டை வைப்பது போலவே, பணம் நம்மைவிட்டு பறக்காமல் இருக்க, அதாவது பணம் வீணாக செலவாகாமல் இருக்க, பணத்தை பாதுகாக்க, ஒரு பொருளை நாம் பணத்தின் மேல் வைக்கப்...
1 கைப்பிடி சில்லறை காசை எடுத்து இப்படி வையுங்கள் போதும். எங்கு இருக்கும் பணமும்...
நான் சம்பாதிக்கக்கூடிய பணம் கொஞ்ச பணமாக இருந்தால் கூட பரவாயில்லை. அந்த பணம் வீண் விரயம் ஆகாமல் நம் வீட்டில் தங்கி இருக்க வேண்டும். நாம் சேமிக்கக்கூடிய பணத்தை நம் குடும்பத்திற்கு நல்ல...
சமையலுக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்குவதற்கே உங்கள் வீட்டில் பணப்பற்றாக்குறை ஏற்படுகிறதா? இது உங்களுக்கான...
நம் கையில் கடந்த சில நாட்களாக பணப்புழக்கம் மிக மிக குறைவாக உள்ளது. குறிப்பாக அடித்தட்டு மக்களும், நடுத்தர நிலையில் வாழும் மக்களும் மாத வருமானத்திற்க்கே கஷ்டப்பட்டு வருகிறார்கள். வாழ்க்கையில் பணத்திற்காக கஷ்டப்பட்டு...
தினமும் வீட்டில் இப்படி ஒரு தீபம் ஏற்றி வைத்தால், பணம் தங்கும். வீண் விரையம்...
வீட்டில் பணம் தங்குவதற்கும் வீண் விரயம் ஆகாமல் இருப்பதற்கும் ஆன்மீக ரீதியாக, தாந்திரீக ரீதியாக எத்தனையோ பரிகார வழிபாட்டு முறைகள் உள்ளது. அந்த வரிசையில் மிக மிக சுலபமான ஒரு தீப வழிபாட்டினை...
பணம் நம் கையில் வந்து சேராமல் இருக்க நாம் செய்யக்கூடிய இந்த 2 தவறுகளும்...
பணம் நம் கையில் வந்து சேராமல் இருக்க பல வகையான காரணங்கள் உள்ளது. அதில் ஒரு சில காரணங்களைப் பற்றி இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பணம் இருப்பவர்களிடம்...
இந்த 1 பொருள் வீட்டில் இருந்தால் போதும். உங்களை சுற்றி இருக்கும் கண் கண்திருஷ்டி...
எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அவை கையில் தங்குவதில்லையே, இதில் சிறிதளவு கூட சேமித்து வைக்க முடியவில்லையே என்ற கவலை பலருக்கும் இருப்பதுண்டு. அதேபோல் எவ்வளவு தான் மற்றவர்களிடம் அன்பாக, நேர்மையாக இருந்தாலும் அதற்கான...
இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் பண வரவு அதிகரித்து விரைவில் சொந்தவீடே வாங்கிடலாம்
பணம் இருப்பவர்களிடமே அதிக அளவு பணம் சேர்ந்து கொண்டிருக்கும். பணம் இல்லாதவர்களிடம் சிறிதளவு பணம் சேருவதற்கு கூட பெரும்பாடாக தான் இருக்கும். ஏன் இந்த நிலைமை? இதனை எவ்வாறு மாற்றுவது? இவ்வாறான கேள்விகள்...
பணம், நகை, சொத்து சுகம், இதில் எது வேண்டும் உங்களுக்கு? இந்த 1 தீபத்தை...
யோகம் அதிர்ஷ்டம், அதற்கு மேலே பேரதிர்ஷ்டம் என்று சொல்லக்கூடிய பல நன்மைகள் உங்களை தேடி வர வேண்டும் என்றால் உங்களுடைய வீட்டில் மருதாணி செடியை வைத்து வளர்க்க வேண்டும். அந்த காலத்தில் பெரும்பாலும்...
இந்த தவறுகளை நீங்கள் செய்பவர்களாக இருந்தால், கட்டாயம் எந்த காலத்திலும் உங்கள் கையில் பணம்...
இந்த தவறுகளை செய்வதன் மூலமாக கூடவா நம் கையில் பணம் தங்காது, என்று நினைக்கக் கூடிய அளவிற்கு சில தவறுகளை பற்றி தான் இன்று நாம் தெரிந்துகொள்ளப் போகின்றோம். இந்த பதிவை படித்து...
உங்களுடைய அடுத்த தலைமுறைகளை கூட, வறுமையில் இருந்து காப்பாற்ற கூடிய சக்தி இந்த அருகம்புல்...
இன்றளவிலும் நிறைய பேர் செய்யக்கூடிய ஒரு தவறு என்னவென்றால், அளவுக்கு அதிகமாக சொத்து சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவது தான். நம்முடைய வாழ்க்கைக்கும், நம்முடைய வயதான காலத்திற்கும், தேவையான அளவு சொத்து சேர்ப்பதில் தவறு...
அடுத்தவர்களிடம் இருந்து பணத்தை இப்படி வாங்கி பாருங்கள். பணத்தை சேமிக்க, இந்த 2 விரல்களில்...
வாழ்க்கையில் இந்த பணத்தை சம்பாதிப்பதற்கு எத்தனை போராட்டங்கள். பல போராட்டங்களை கடந்து, நம் கைக்கு அந்த பணம் வந்து சேர்ந்தாலும், அதை சேமிக்க முடியவில்லையே. இதற்கு எத்தனையோ பரிகார முறைகள், எத்தனையோ வழிபாட்டு...
அட, இந்தப் பிள்ளையாரை வியாழக்கிழமை அன்று கும்பிட்டு வந்தால், வாழ்க்கையில் பணக்கஷ்டமே வராதா? இத்தனை...
இந்த பணத்தை சம்பாதிப்பதில் தான் எத்தனை போராட்டம். எவ்வளவு கஷ்டங்கள். என்ன செய்தாலும், பணத்தை சம்பாதிக்க முடியவில்லை! அப்படியே அடித்து பிடித்து அந்த பணத்தை சம்பாதித்தாலும், சேமிப்பில் வைக்க முடியவில்லை. சேமிப்பில் வைத்தாலும்...
உங்களுடைய அவசர தேவைக்கு, தேவையான பணம் உடனே உங்கள் கையை வந்து சேரும். ஒரே...
இன்றைய சூழ்நிலையில் பணம் வேண்டும் என்று யார், யாரைப் போய் கேட்டாலும் இல்லை என்றுதான் சொல்லுவார்கள். காரணம் பணப்புழக்கம் குறைந்துவிட்டது. செய்வதற்கு வேலை கிடையாது. நிறைய மக்கள் தங்களுடைய வாழ்வாதாரங்களையும் வருமானத்தையும் இழந்து...
தன ஆகர்ஷனத்தை தடையில்லாமல் வீட்டிற்குள் கொண்டு வந்து சேர்க்கும் தனியா! 10 தனியா விதைகள்...
இன்றைய சூழ்நிலையில் 10 கோடிக்கு அதிபர் ஆகின்றோமோ இல்லையோ, பத்து ரூபாய் கூட கடன் இல்லாமல் வாழ்ந்தால் போதும், என்ற நிலைமைதான் நமக்கு நிலவி வருகின்றது. நம்மை சுற்றி இருக்கும் சூழ்நிலைகள் சரிவர...
பீரோவில் இந்த 1 பொருளை மட்டும் வைத்து பாருங்கள்! 1 நிமிடத்தில் உங்கள் வீட்டு...
பணத்தை இரட்டிப்பாக்க கூடிய வித்தையை யாருக்குத்தான் கற்றுக்கொள்ள ஆசை இருக்காது? பொறுமையும், ஆர்வமும், திறமையும் சேர்ந்திருக்கும் இடத்தில் கட்டாயமாக வருமானம் பெருகிக் கொண்டேதான் இருக்கும். கஷ்டப்பட்டு உழைத்தால் நிச்சயமாக ஒரு நாள் இல்லை...
நாளை வெற்றிலையின் மேல் இந்த 1 பொருளை, இப்படி தடவி, பணம் வைக்கும் பெட்டியில்...
பணம் நம் வீட்டில் பணப் பெட்டியில் கொட்டோ கொட்டென்று கொட்ட வேண்டும் என்றால், முதலில் நாம் செய்ய வேண்டியது, பணத்தை சம்பாதிப்பதற்கு தேவையான முயற்சிகளை எடுப்பது தான். முயற்சியே செய்யாமல் வெறும் பரிகாரத்தை...
பல நாள் பணக்கஷ்டம், ஒரே நாளில் காணாமல் போக, ஒரே 1 ஏலக்காய் போதும்....
ஒரே நாளில், ஒரு கோடி ரூபாய்க்கு சொந்தக்காரராக மாற வேண்டும் என்ற ஆசை யாருக்குத் தான் இருக்காது. ஆனால் ஒரே இரவில் ஓபாமா ஆகி விட முடியுமா? நிச்சயமா முடியாதுங்க! உழைக்காமல், கஷ்டப்படாமல்,...