Tag: Panam Kastam Theera
உங்கள் வீட்டின் குபேர மூலையில் இந்த ஒரு பொருளை வைத்தால் போதும். வற்றாத செல்வம்...
பணம் இருப்பவர்களிடம் மட்டுமே பணம் சேர்ந்துகொண்டே இருக்கும். பணம் இல்லாதவர்கள் எப்பொழுதும் பணப்பற்றாக்குறையால் துயரப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். எவ்வளவு உழைத்தாலும் வாங்கும் சம்பளம் சாப்பிடுவதற்கும், வாங்கிய கடனை அடைப்பதற்குமே செலவாகிறது. என்னதான் முயற்சி...
நீங்களும் சீக்கிரத்திலேயே பணக்காரர் ஆகிவிடலாம். பசுமாட்டிற்கு இந்த பொருளை சாப்பிட வைத்தால்.
எல்லோருக்கும் பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. சில பேருடைய இந்த ஆசை சீக்கிரம் நிறைவேறிவிடும். சிலபேருக்கு இந்த ஆசை நிறைவேற கொஞ்ச நாட்கள் எடுக்கும். சில பேருக்கு இந்த...
உங்கள் கையை விட்டுப் போன பணமெல்லாம் மீண்டும் உங்களைத் தேடி வர இந்த தாயத்தை...
என்னதான் கோடி கோடியாக சொத்து சேர்த்து வைத்திருந்தாலும் சரி, உட்கார்ந்தே சாப்பிட்டால் அந்த சொத்து குறையத்தான் செய்யும். குந்தித் தின்றால் குன்று அளவு சொத்தும் கரையும் என்பார்கள். நம்முடைய அப்பா அம்மா தாத்தா...
இந்த அற்புத தீபத்தை உங்கள் வீட்டில் ஒரு நாள் முழுவதும் எரிய விட்டால் போதும்....
மனிதனுக்கு தேவைகள் என்பது இருந்துகொண்டே இருக்கும். எவ்வளவு சம்பாதித்தாலும் அந்தப் பணம் தனது குடும்ப வாழ்க்கைக்குப் போதுமானதாக இருப்பதில்லை. குறைந்த பணம் சம்பாதிப்பவருக்கும் சரி, அதிக பணம் சம்பாதிப்பவருக்கும் சரி அவர்களின் வாழ்க்கை...
இந்த 2 ஏலகாய்கள் இருந்தால் போதும். சொல்ல முடியாத செல்வத்தை சுக்கிர பகவான் கொட்டிக்...
ஜாதகத்தில் சுக்கிர யோகம் உள்ளவர்கள் நிச்சயமாக பணக்காரர்களாக தான் இருப்பார்கள். சுக்கிர யோகம் இல்லாதவர்கள் பணக்கஷ்டத்தில் இருப்பார்கள். சுக்கிரன் யோகம் கொண்டவர்கள் யோகக்காரர்கள். சுக்கிர யோக இல்லாதவர்கள் துரதிர்ஷ்டசாலிகள். காரணம் சுக்கிரன் ஜாதகத்தில்...
வராத பணம் திரும்பி வர, குழந்தைப்பேறு கிடைக்க, தடைகள் நீங்க சனிக்கிழமை தோறும் இந்த...
ஒரு மனிதன் நிறைவான வாழ்க்கை வாழ்ந்த அவனுக்கு பண செல்வம், பொருட்செல்வம் இவை இரண்டும் இருக்க வேண்டும். இதற்கு மேலாக குழந்தைச் செல்வம் கிடைக்க வேண்டும். இவை அனைத்தும் அமைந்திருந்தால் மட்டுமே ஒருவரது...
தினமும் இந்த திசையில் தலை வைத்து தூங்கினால் போதும். பலவிதமான பண பிரச்சனைகளும் படிப்படியாக...
பல விதமான பண பிரச்சினைகளில் சிக்கி கொண்டிருப்பவர்களுக்கு இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும். பின் சொல்லக்கூடிய சின்னச்சின்ன பரிகார முறைகளை பின்பற்றி பாருங்கள். நிச்சயமாக கஷ்டத்திற்கு ஏதாவது ஒரு வழியில் தீர்வு கிடைக்கும். அதிர்ஷ்டம்...
உங்கள் வீட்டில் இடம் இல்லை என்றாலும் சிறு தொட்டியிலாவது இந்த ஒரு செடியை மட்டும்...
இன்றைய காலகட்டம் காலை விடிந்தது முதல் இரவு உறங்க செல்லும் நேரம் வருவது வரை எப்படித்தான் செல்கிறது என்று பலருக்கும் தெரிவதில்லை. காலை எழுந்து தங்களின் அன்றாட வேலைகளை முடித்துவிட்டு வேலைக்கு செல்பவர்கள்...
எவ்வளவு பெரிய பண பிரச்சனையில் சிக்கி இருந்தாலும் அதிலிருந்து வெளிவர, வெறும் 7 கிராம்பு...
உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் எப்படிப்பட்ட பண பிரச்சனையில் சிக்கி இருந்தாலும் சரி, நீங்கள் யாருக்காவது பணம் கொடுக்க வேண்டும் என்றாலும், அல்லது உங்களிடம் வாங்கிய கடனை யாராவது திருப்பித் தராமல் ஏமாற்றி வந்தாலும்...
பணம் உங்கள் வீடு தேடி வேகமாக வர வேண்டுமா? இந்த நம்பரை ஒரு முறை...
இந்த எண்களை எழுதினால் பணவரவு கிடைக்குமா, என்ற ஒரு துளி சந்தேகம் இருந்தாலும் பரிகாரத்தின் மூலம் நிச்சயமாக நமக்கு பலன் கிடைக்காது. இந்த எண்களை எழுதுவதன் மூலம் நம்முடைய பணத்தேவை பூர்த்தியாகும், நமக்கு...
வருமானம் பெருக, கண் திருஷ்டி அகல வியாபார ஸ்தலத்தில் செய்ய வேண்டிய சிறப்புப் குப்தா...
வியாபாரம் என்றாலே அதில் பலவித போட்டிகள் இருக்கும். ஒரு சிலர் மற்றவரின் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுவார்கள். ஒருவர் மற்றொருவர் மீது பலவிதமான வதந்திகளை பரப்பி விடுவார்கள். தேவையற்ற பழிகளைக் அவர்கள் மீது செலுத்துவார்கள்....
இந்த புதிய வருடம் உங்களிடம் பணம் அதிகமாக சேர, பணத்தை ஈர்க்கும் இந்த ஐந்து...
காலையில் எழுந்ததும் சுறுசுறுப்பாக தனது காலை வேலைகளை முடித்து அனைவரும் வீட்டை விட்டு வெளியில் சென்று விடுகின்றனர். இதற்கு என்ன காரணம்? அனைவரும் தங்களின் வாழ்வாதாரத்திற்காக ஏதேனும் ஒரு தொழிலையோ, வேலையையோ செய்துவர...
இந்த ஒரு வேர் உங்கள் வீட்டு பீரோவில் இப்படி இருந்தால் போதும். கட்டுக்கட்டாக பணம்...
நிறைய பேருக்கு, இன்றைய சூழ்நிலையில் வாழ்க்கையை பிரச்சினைகள் இல்லாமல் நடத்திச் செல்வதற்கு அத்தியாவசியமாக தேவைப்படுகின்ற ஒரு பொருள் என்றால் அது பணம் தான். பணம் இல்லாத வாழ்க்கையை நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாது....
போதும் என்ற அளவில் பணம் உங்களைத் தேடி வர தினமும் காலை கண்விழித்ததும் இதனை...
"உப்பில்லாத சாதம் குப்பையிலே" என்ற பழமொழிக்கு ஏற்ப "பணம் இல்லாத வாழ்க்கை நிம்மதி இல்லாத வாழ்க்கை" என்பது இன்றைய சமூக நிலையில் நிலவிக் கொண்டிருக்கிறது. ஒரு மனிதன் தனது வாழ்க்கையை சாதாரணமாக வாழ்வதற்கும்...
ஷாப்பிங் போகும் போது இந்த தவறை நீங்க செய்வீங்களா? உங்க கையில இருக்கும் பணம்,...
சில பேருக்கு மாத வருமானம் கைக்கு நிறைய வரும். நிறைய காசு சம்பாதிப்பாங்க. ஆனால் ஷாப்பிங் போயிட்டு வந்தாங்கன்னா, அதாவது மளிகை பொருட்கள் வாங்குவதாக இருந்தாலும் சரி, அல்லது அவர்களுடைய தேவைக்கு மற்ற...
பூஜை அறையில் தினமும் இந்த திரி போட்டுத் தீபம் ஏற்றினால் போதும். வீட்டிற்குள் பணம்...
கிணற்றில் தண்ணீர் ஊற்றெடுப்பது போல உங்களுடைய வீட்டில் எப்போதுமே சந்தோஷமும், லட்சுமி கடாட்சமும், செல்வ வளமும் வற்றாமல் அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றால் அன்றாடம் வீட்டிலும் சரி, பூஜை அறையிலும் சரி,...
இந்த தவறை வீட்டில் இருக்கும் பெண்கள் செய்தால், கைக்கு வரும் பணம் தங்காமல் போய்விடும்....
வீட்டில் இருக்கும் ஆண்கள், பெண்கள், வளர்ந்த பிள்ளைகள் வரை எல்லோரும் ஓடி ஓடி வேலை செய்து பணத்தை சம்பாதிக்கிறோம். ஆனால் கைக்கு வரும் பணம் வீட்டிற்கு போதுமானதாக இல்லை. தேவைகளை பூர்த்தி செய்து...
வீட்டில் வறுமை நிலை நீங்கி மகிழ்ச்சியும் மன நிம்மதியும் கிடைத்திட இந்த ஐந்து பொருட்கள்...
பணம் வைத்திருப்பவர்கள் பணக்காரர்கள் என்றும், பணம் இல்லாதவர்கள் ஏழைகள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். அவ்வாறு ஒரு மனிதன் பிறக்கும் போது எப்படி பட்ட இடத்தில் பிறக்கிறானோ அதனைப் பொறுத்தே அவனது வாழ்க்கை சூழ்நிலையும் அமைகிறது....
இன்று நீங்கள் செய்யக்கூடிய இந்த எளிய பரிகாரத்தினால் உங்கள் மன கஷ்டம், பண கஷ்டம்...
ஒவ்வொரு மனிதனும் கடினமாக உழைத்து பணம் சம்பாதிப்பதென்பது நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்காக தான். ஆனால் என்ன தான் சம்பாதித்தாலும் ஒரு சில வீடுகளில் எப்பொழுதும் சண்டை, சச்சரவு இருந்து கொண்டே இருக்கும். இதற்கு...
இந்த 1 எழுத்தினை உங்கள் வீட்டில் எழுதி வைத்தால் போதும். உங்கள் தலையெழுத்து மாறும்....
எந்த ஒரு விஷயத்தையும் நம் வீட்டில் தொடங்குவதற்கு முன்பாகவும், அந்த விஷயம் தடங்கல் இல்லாமல் நடக்க வேண்டும் என்பதற்காக விநாயகரை வழிபடும் வழக்கம் நம் எல்லோரிடத்திலும் இருக்கிறது. அதேபோல் மங்களகரமான சுபகாரிய நிகழ்விற்கு,...