Tag: Panam peruga in Tamil
இந்த ஒரு வார்த்தையை அடிக்கடி சொல்லிட்டு இருந்தாலே போதுங்க. பணம் பல தலைமுறைகளுக்கு உங்கள்...
எந்தவொரு பரிகாரத்தையும் ஒருநாள் செய்து பார்த்துவிட்டு, அந்த பரிகாரம் பலன் அளிக்கவில்லை என்று சொல்லிவிடக்கூடாது. பரிகாரத்தை மனப்பூர்வமாக செய்ய வேண்டும். அதே சமயம் அந்த பரிகாரத்தை தொடர்ந்து ஒரு சில நாட்கள் செய்து...
குடும்பத்தில் பணத்தடை நீங்கி குபேர யோகம் பெற செய்ய வேண்டிய முக்கிய விஷயம் என்ன...
குடும்பத்தில் இருக்கும் பொருளாதார ரீதியான பிரச்சனைகள், பணத் தடைகள் நீங்கி செல்வ செழிப்பு உயர மகாலட்சுமி வழிபாடு செய்வது மிகவும் முக்கியம். செல்வ கடவுளாக இருக்கும் குபேரனை வழிபடுவது கூட செல்வ செழிப்பை...
பீரோவில் வைக்கும் பணமெல்லாம் பஞ்சாக காற்றில் பறக்கிறதா? பணம் உங்களை விட்டு பறந்து செல்லாமல்...
பேப்பர் பறக்காமல் இருப்பதற்கு பேப்பர் வெயிட்டை வைப்பது போலவே, பணம் நம்மைவிட்டு பறக்காமல் இருக்க, அதாவது பணம் வீணாக செலவாகாமல் இருக்க, பணத்தை பாதுகாக்க, ஒரு பொருளை நாம் பணத்தின் மேல் வைக்கப்...
இந்த இரண்டு செடிகளையும் வீட்டின் வாசலில் ஒன்றாக சேர்த்து வளர்த்து வந்தால் அள்ள அள்ள...
வீடு என்பது கணவன், மனைவி, குழந்தைகள் அனைவரும் சேர்ந்து ஒற்றுமையாகவும், மனநிறைவுடனும் வாழும் ஓர் இடமாகும். ஆனால் வீட்டிற்கு வந்தாலே தொல்லையாக இருக்கிறது, இந்த இடத்தில் நிம்மதியே இல்லை என்று புலம்புவர்களை அதிகமாக...
இந்த 1 பொருள் வீட்டில் இருந்தால் போதும். உங்களை சுற்றி இருக்கும் கண் கண்திருஷ்டி...
எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அவை கையில் தங்குவதில்லையே, இதில் சிறிதளவு கூட சேமித்து வைக்க முடியவில்லையே என்ற கவலை பலருக்கும் இருப்பதுண்டு. அதேபோல் எவ்வளவு தான் மற்றவர்களிடம் அன்பாக, நேர்மையாக இருந்தாலும் அதற்கான...
சமையல்கட்டில் எந்த இடத்தில் பணத்தை வைத்தால் அது குறைவே இல்லாமல் சேர்ந்து கொண்டே இருக்கும்...
சமையல்கட்டில் பணம் சேர்த்து வைக்கும் பழக்கம் இன்று அல்ல நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே பெண்கள் கடைப்பிடித்து வரும் ஒரு விஷயமாக கருதப்படுகிறது. மகாலட்சுமி, அன்னபூரணி ஆகியோர் சமையல்கட்டில் வாசம் செய்வதாக ஐதீகம்...
நம் கையை விட்டு வெளியே சென்ற பணம் மீண்டும், திரும்ப திரும்ப நம் கைக்கு...
பணத்தை செலவு செய்யாமல் அப்படியே பூட்டி வைத்து இருந்தோமே ஆனால் அதனால் நமக்கு எந்த ஒரு பிரயோஜனமும் இருக்காது. பணம் இருந்தும் பயனில்லாமல் இருப்பது எதற்கு. பணத்தை நாம், நம்முடைய பயன்பாட்டிற்காக செலவு...
நம் கையில் இருக்கும் பணம் நமக்கே தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக வீண் விரயம் ஆவதற்கு...
சம்பாதித்த பணம் நம் கையில் தங்காமல் இருப்பதற்கு எத்தனையோ காரணங்கள் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஒரு சில காரணங்களை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பொதுவாகவே வீட்டில் இருக்கும் பெண்கள் தாங்கள்...
இந்த 1 பொருளை இந்தந்த இடங்களில் வையுங்கள்! அடுத்த கொஞ்ச நாளில் கை நிறைய...
பணம் என்பது ஒருவருடைய கையில் நிலையாக நிலைக்கும் விஷயமல்ல. இன்று உங்கள் கையில் இருந்தால் நாளை வேறு ஒருவருடைய கையில் இருக்கும். கைக்கு கை பணம் மாறுவதால் அதற்கு தோஷம் உண்டு. பணத்தை...
தன ஆகர்ஷனத்தை தடையில்லாமல் வீட்டிற்குள் கொண்டு வந்து சேர்க்கும் தனியா! 10 தனியா விதைகள்...
இன்றைய சூழ்நிலையில் 10 கோடிக்கு அதிபர் ஆகின்றோமோ இல்லையோ, பத்து ரூபாய் கூட கடன் இல்லாமல் வாழ்ந்தால் போதும், என்ற நிலைமைதான் நமக்கு நிலவி வருகின்றது. நம்மை சுற்றி இருக்கும் சூழ்நிலைகள் சரிவர...
நாளை வெற்றிலையின் மேல் இந்த 1 பொருளை, இப்படி தடவி, பணம் வைக்கும் பெட்டியில்...
பணம் நம் வீட்டில் பணப் பெட்டியில் கொட்டோ கொட்டென்று கொட்ட வேண்டும் என்றால், முதலில் நாம் செய்ய வேண்டியது, பணத்தை சம்பாதிப்பதற்கு தேவையான முயற்சிகளை எடுப்பது தான். முயற்சியே செய்யாமல் வெறும் பரிகாரத்தை...
உங்கள் வீட்டில் பண மழை பொழிய தவறாமல் செய்ய வேண்டிய 3 விஷயங்கள் என்ன?
எல்லோருடைய வீட்டிலும் பணமழை பொழிய வேண்டும் என்பது ஆசை தான். ஆனால் அதற்கு என்ன செய்வது? அவரவர்களின் கிரக நிலையின் படி தான் வாழ்க்கையும் அமைகிறது. நாம் செய்யும் செயல்களை பொறுத்து தான்...
எத்தனை நாட்கள் தான் கோடீஸ்வர வாழ்க்கையை கனவிலேயே வாழ்வது? கனவில் கண்ட பல கோடிகளை,...
நிறைய பேருக்கு கோடீஸ்வரராக வாழ வேண்டும் என்ற கனவு இருக்கும். ஆனால் அந்த கனவை நினைவாக்கவது எப்படி என்ற வழி தெரியாது? கோடி கோடியாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற கனவு இருப்பவர்கள்...
பெரிய பெரிய பணக்காரர்கள் பணத்தை இந்தத் துணியில் மடித்து தான், பணப் பெட்டியில் வைப்பார்கள்!...
எந்த பரிகாரங்கள் செய்தும் பலன் இல்லை என்று நினைப்பவர்கள் கொஞ்சம் சிரமம் பார்க்காமல் இந்த பதிவில் கொடுக்கப்பட்டிருக்கும் பரிகாரத்தை செய்து பாருங்கள். பரிகாரம் என்று நினைத்துக் கூட இதை செய்ய வேண்டாம். பணம்...
பணத்தை இந்தப் பொருளோடு சேர்த்து, இப்படி சுருட்டி மடித்து வைத்தாலே போதும். எந்த சூழ்நிலையிலும்...
இன்றைய சூழ்நிலையில் நமக்கு மட்டுமல்ல, இந்த நாட்டிற்கே பணப் பற்றாக்குறை இருந்து வருகின்றது. கடந்த சில நாட்களாக நிலவி வரும் பிரச்சனையால், மக்கள் தங்களுடைய வாழ்வாதாரங்களை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறார்கள். அத்தியாவசியமான...
வாங்கிய சம்பளப் பணத்தை ஒரு முறை வெற்றிலையின் மேல் இப்படி வைத்து எடுத்துப் பாருங்கள்....
நாம் எல்லோருக்கும் இருக்கக்கூடிய ஒரு பிரச்சனைதான் இது. சம்பளம் வந்த உடனேயே அந்தப் பணம் பஞ்சாக பறந்துவிடும். காரணம் சம்பளம் வருவதற்கு முன்பாகவே நாம் கடனை வாங்கி, நம் தேவைக்கு செலவு செய்து...
தினமும் இந்த 1 பொருளை இப்படி சாப்பிட்டு வந்தாலே போதும். எங்கிருக்கும் பணமும் போதும்...
பரிகாரங்களையும், வழிபாட்டு முறைகளையும் செய்வதற்கு நேரமில்லை என்று சொல்பவர்களுக்கும் இந்த குறிப்பு மிக மிக உபயோகமானதாக இருக்கும். பண கஷ்டத்தோடு வாழ்பவர்கள் தொடர்ந்து இந்த பொருட்களை சாப்பிட்டு வந்தால் அவர்களுக்குள் இருக்கும் தரித்திரம்...
உங்கள் வீட்டில் பீரோவை எப்படி வைத்திருக்கக் கூடாது தெரியுமா? இப்படி மட்டும் தெரியாமல் கூட...
எல்லோருடைய வீட்டிலும் பீரோ வைக்கும் திசை என்பது மிகவும் முக்கியமாகும். பெரும்பாலும் பீரோவில் தான் நாம் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் சேர்த்து வைப்போம். பணம் வைக்கும் இடம் சரியாக இல்லாவிட்டால் வாஸ்து படி...
இப்படி மட்டும் ஒரு வாட்டி செஞ்சு பாருங்களேன்! போதும் போதும் என்று சொன்னாலும் உங்களுடைய...
பணமும் நகையும் எவ்வளவு தான் வந்தாலும் மனிதர்களுடைய மனது எப்போதுமே போதும் போதும் என்று சொல்லாது, இல்லையா? இதுதான் இயல்பு. இருப்பினும் நம்முடைய தேவைக்கு அதிகமாக பணம் காசை, நமக்கு அடுத்து வரக்கூடிய...
வீட்டில் செல்வ வளம் கோடிகோடியாக கொட்ட, நில வாசல்படிக்கு உள்பக்கம் இந்த சுவாமியின் படத்தை...
நம்முடைய வீட்டிற்குள் பணம் காசு எந்த தங்கு தடையும் இல்லாமல் வந்து கொண்டே இருக்க வேண்டும். வீண் விரயம் ஆகாமல் இருக்க வேண்டும் என்பது தான் நம்முடைய ஆசையாகவும், கனவாகவும் இருக்கின்றது. இந்தக்...