Tag: panam sera enna seiya vendum
சமையலறையில் பணத்தை இந்த ஒரு டப்பாவில் போட்டு வைத்தால் பணமானது வீண் செலவாகாமல் வரவர...
நம்முடைய கைகளில் இருக்கும் பணமானது சரியான வழியில் தான் செலவாகிறதா? என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்பது தான் பல பேருடைய பதிலாக இருக்கும். சம்பாதிக்கும் பணம், நாம் நினைத்த ஒரு விஷயத்திற்காக...
சம்பள பணத்திலிருந்து இந்த தொகையை பூஜை அறையில் இப்படி வைத்தால் தேவையில்லாத செலவு உங்களுக்கு...
ஒருவருக்கு வரக்கூடிய சம்பள பணத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை எடுத்து பூஜை அறையில் வைத்தால் தேவையில்லாத செலவு கட்டுப்படும். நாம் என்னதான் ஓடி உழைத்து சம்பாதித்தாலும், சம்பாதித்த பணம் முழுமையாக நம்முடைய கைகளில்...
சமையல் அறையில் இருக்கும் இந்த 3 பொருளுக்கு இவ்வளவு சக்திகள் உண்டா? பணத்தை ஈர்க்கும்...
சில மூலிகை பொருட்களை சமையலுக்கு சர்வ சாதாரணமாக நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இந்த பொருட்களுக்கு இருக்கும் சக்தி ஆன்மீகத்தில் அபரிமிதமானதாக இருந்து வருகிறது. குறிப்பாக செல்வத்தை அடையவும், பணத்தை பெருக செய்யவும் தாந்த்ரீக...
வீட்டின் வடக்கிழுக்கு மூலையில் இதை வைத்தால், பணம் போதும் போதும் என்ற அளவுக்கு வந்து...
ஏதாவது ஒரு பெரிய தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்றால் வீட்டில் இருப்பவர்கள் கொஞ்சம் ஆழமாக யோசிக்க தொடங்கி விடுவார்கள். தேவையை பூர்த்தி செய்ய நிறைய செலவு ஆகும். என்ன செய்வது. கடன்...
இந்த ஒரு வார்த்தையை பணம் வைக்கும் பெட்டியில் இப்படி எழுதி வைத்தால் பணம் தானாக...
தண்ணீர் சுரப்பது போல, அதாவது கிணற்றில் தண்ணீர் ஊற்று எடுப்பது போல நம்முடைய வீட்டில் பணம் பல மடங்கு பெருகி கொண்டே இருக்க என்ன பரிகாரம் செய்வது என்பதை பற்றிய குறிப்பை தான்...
கோடி கோடியாய் பணம் சேர எந்த தெய்வங்களுக்கு இந்த பூவை சமர்ப்பிக்க வேண்டும் என்கிற...
'பணம் என்றால் பிணமும் வாயைப் பிளக்கும்' என்று கூறுவார்கள். அந்த அளவிற்கு பணம் இல்லையேல் எதுவும் இல்லை என்கிற நிலைமை வந்துவிட்டது. பணத்தால் எல்லாவற்றையும் அடைந்துவிட முடியாது என்றாலும், பணத்தால் அடைய முடியாது...
உங்கள் வீட்டு ஹாலில் இதை வைத்தால் குடும்பத்தில் சண்டையே வராதாம், பணம் கொட்டுமாம் தெரியுமா?...
நம்முடைய வீட்டில் பிரதான பகுதியாக இருக்கக்கூடிய வரவேற்பு அறையை 'ஹால்' என்கிறோம். இந்த ஹாலில் எப்பொழுதும் நேர்மறையான அதிர்வலைகள் இருக்கும் படியான பொருட்களை அமைக்க வேண்டும். அப்போது தான் வீட்டில் இருப்பவர்களுக்கு ஒரு...
இந்த 5 விஷயங்களை கடைபிடித்து வந்தால் உங்கள் வீட்டில் பணம் பல வழிகளில் இருந்தும்...
இன்று எல்லோருக்கும் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும், அனைவருக்கும் பிரதானமாக இருக்கும் பிரச்சனை என்றால் அது பண பிரச்சனையாக தான் இருக்கும். குடும்பத்தில் வருமானம் குறைவு, வேலையின்மை, தொழில் முன்னேற்றம் இல்லாமல் இருப்பது போன்ற...
வற்றாத பண வரவிற்கு சில்லரை நாணயங்களை வீட்டில் இப்படித்தான் போட்டு வைக்க வேண்டுமா? இது...
ஒருவர் கஷ்டப்பட்டு என்னதான் சம்பாதித்தாலும் அது அவர்களிடம் தேவையான பொழுது இல்லை என்றால் பிரயோஜனம் அற்றது. சம்பாதித்த பணம் வாடகை, மருத்துவச் செலவு, பராமரிப்பு செலவு, தேவையற்ற இதர செலவுகள் என்று செய்து...
உங்கள் வீட்டில் இந்த பொருட்களெல்லாம் அதிகம் இருந்தால் பணம் தங்குவதற்கு தடைகள் ஏற்படும்! உடனே...
மகாலட்சுமி வாசம் செய்யும் இடங்களாக 108 இடங்கள் குறிப்பிட்டு கூறப்படுகிறது. மகாலட்சுமி நம் வீட்டிலும், வீட்டில் இருக்கும் பொருட்களிலும் வாசம் செய்வது உண்டு. இந்த வகையில் மகாலட்சுமி வீட்டில் தங்குவதற்கு தடைகளை உண்டாக்கும்...
பணம் எவ்வளவு வந்தாலும் கையில் தங்கவில்லை என்றால், வீட்டில் நீங்கள் பணத்தை வைக்கக் கூடாத...
வீட்டில் நாம் பணம் வைக்கும் இடம் சரியான இடமாக இல்லாவிடில் கையில் எவ்வளவுதான் பணம் புழங்கிக் கொண்டு இருந்தாலும், அது வந்த வழியில் சென்று கொண்டே இருக்கும். ஒரு வழியில் பணம் வந்தால்,...
கையில் காசு, பணம் புழங்காமல் இருக்க இது கூட ஒரு காரணம் தான் தெரியுமா?...
நாம் செய்யும் ஒவ்வொரு விஷயங்களிலும், ஒவ்வொரு விதமான பலன்களை பெறுவோம். நேரடியாகவோ மறைமுகமாகவோ நமக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் அல்லது தீமைகள் எதுவாக இருந்தாலும், அது நம் கர்ம வினைப்படி அமைகிறது. நீங்கள் நல்லது...
பணப்புழக்கம் அதிகரிக்க, நகை அடகு போகாமல் இருக்க இந்த ஒரு குச்சியை பணத்துடன் வைத்து...
எல்லோருக்குமே பணத் தேவை என்பது நிச்சயம் இருக்கும். எவ்வளவு பணம் இருந்தாலும், அது வந்த வழியில் வேறு ஒரு விஷயமாக, பொருளாக மாறி சென்று கொண்டே இருக்கும். தேவைக்கு மீறிய செலவு செய்பவர்கள்,...
பண விஷயத்தில் நீங்கள் செய்யும் இந்த 1 தவறும் பணத் தடையை உண்டாக்கும்! சேமிப்பு...
கஷ்டப்பட்டு உழைக்கின்ற பணத்திலிருந்து சிறிதளவு சேமிக்க வேண்டும் என்பது தான் எல்லோருடைய விருப்பமாக இருக்கும். சிறுக சிறுக சேமிக்கும் பணம் தான் நாளை நம்முடைய ஆசைகளை நிறைவேற்றும் திறவுகோலாக இருக்கிறது. இந்த பண...
நீங்கள் இழந்த பணம், சொத்து, நகை, பெயர், புகழ், தொழில் இவை அனைத்தையும்...
அதிர்ஷ்டம் இருந்தால் ஆண்டியும் அரசனாவான். அதிர்ஷ்டம் இல்லை என்றால் அரசனும் ஆண்டியாவான். இந்தப் பழமொழிகள் அனைத்தும் வெறும் வாய் வார்த்தைகள் அல்ல. வழக்கத்தில் பலரும் தங்கள் வாழ்க்கையில் எப்படி தோல்விகளையும், வெற்றிகளையும் சந்தித்தார்கள்...
பீரோவில் மாதுளை குச்சியை இப்படி வைத்தால் போதும். மாதுளை முத்துக்கள் போல, பணம் வீட்டில்...
மாதுளை பழம் என்பது மகாலட்சுமிக்கும் விஷ்ணு பகவானுக்கு உரிய ஒரு பொருளாக சொல்லப்பட்டுள்ளது. வீட்டில் மாதுளை மரம் வைத்து வளர்த்தால் அது வீட்டிற்குள் லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும். மாதுளைப் பழத்தை அப்படியே உரித்து...
உங்கள் பர்ஸில் எப்போதும் இந்த 2 பொருட்களை வைத்துக் கொண்டால் போதும். பணம் வந்து...
பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்கள் ஆவதற்கும், ஏழை மீண்டும் மீண்டும் கஷ்டப்பட்டு ஏழையாகவே இருப்பதற்கும் ஒரே ஒரு காரணம் தான். பணம் இல்லாதவன் தன்னிடம் பணம் இல்லை இல்லை என்று சொல்லிக்கொண்டு, வரக்கூடிய...
பணம், பொருள் சேர பூஜை அறையில் இந்த ஒரு பொருளும் வைத்திருக்கிறீர்களா? என்பதை பாருங்கள்!
பூஜை அறையில் முந்தைய காலத்தில் இருந்து வந்த ஒரு விஷயம் இப்போது மாறி இருக்கிறது. நம்மிடம் எவ்வளவு வசதி வாய்ப்புகள் இருந்தாலும் பழமையை நாம் மறக்கும் போது அங்கு லட்சுமிகரம் குறைகிறது. நம்...
எத்தகைய பணப் பிரச்சனையும் விரைவாக தீர சமையல் அறையில் அரிசி பானைக்குள் இந்த 1...
தீராத பணப் பிரச்சனைகள் எல்லோருக்குமே உண்டு ஆனால் அதை எப்படி தீர்ப்பது? என்பது தான் எல்லோருக்கும் கேள்விக் குறியாக இருக்கிறது. பணக்காரன் மேலும் மேலும் பணக்காரனாகி கொண்டு இருக்கிறான் ஆனால் ஏழ்மையில் இருப்பவனோ...
நீங்கள் இப்படி இருந்தால் உங்களிடம் பணம் சேர்ந்து கொண்டே போவதை எவராலும் தடுக்க முடியாது!
ஒரு மனிதனுக்கு மிக முக்கியமான தேவை பணத்தேவை தான். பணம் இருந்தால் எதை வேண்டுமானாலும் நாம் வாங்கி விடலாம். பணம் இருப்பவர்களை தான் பெரும்பாலும் மதித்து மற்றவர்கள் நடந்து கொள்கிறார்கள். தாயாய் பிள்ளையாய்...