Tag: Panam sera pariharam Tamil
இந்த ஒரு சின்ன மரக் குச்சியை எந்த பொருளின் மேல் வைத்தாலும் அந்த பொருள்...
பொதுவாக எல்லோருக்குமே அவரவர் கையில் இருக்கும் பணம், நகை, சொத்து சுகம், வண்டி வாகனம் எல்லாம் பல மடங்காக பெருக வேண்டும் என்ற ஆசை இருக்கும். இது மட்டும் இல்லைங்க. இவை எல்லாவற்றையும்...
இந்த ஒரு வார்த்தையை பணம் வைக்கும் பெட்டியில் இப்படி எழுதி வைத்தால் பணம் தானாக...
தண்ணீர் சுரப்பது போல, அதாவது கிணற்றில் தண்ணீர் ஊற்று எடுப்பது போல நம்முடைய வீட்டில் பணம் பல மடங்கு பெருகி கொண்டே இருக்க என்ன பரிகாரம் செய்வது என்பதை பற்றிய குறிப்பை தான்...
இதை மட்டும் செய்து பாருங்கள், பிறகு கஷ்டம் என்ற வார்த்தையே உங்கள் வாயில் இருந்து...
தாந்திரிக பரிகாரங்கள் என்பது சித்தர்கள், முனிவர்கள் போன்ற தவசீலர்கள் தங்கள் வாழ்வில் வேண்டியதைப் பெற, அனுபவ ரீதியாக சோதித்து பலன் பெற்ற ஆன்மீக செயல்முறைகளே ஆகும். இத்தகைய தந்திரிக பரிகாரங்களை திட சித்தத்துடன்...
கோடி கோடியாய் பணம் சேர எந்த தெய்வங்களுக்கு இந்த பூவை சமர்ப்பிக்க வேண்டும் என்கிற...
'பணம் என்றால் பிணமும் வாயைப் பிளக்கும்' என்று கூறுவார்கள். அந்த அளவிற்கு பணம் இல்லையேல் எதுவும் இல்லை என்கிற நிலைமை வந்துவிட்டது. பணத்தால் எல்லாவற்றையும் அடைந்துவிட முடியாது என்றாலும், பணத்தால் அடைய முடியாது...
உங்கள் வீட்டு ஹாலில் இதை வைத்தால் குடும்பத்தில் சண்டையே வராதாம், பணம் கொட்டுமாம் தெரியுமா?...
நம்முடைய வீட்டில் பிரதான பகுதியாக இருக்கக்கூடிய வரவேற்பு அறையை 'ஹால்' என்கிறோம். இந்த ஹாலில் எப்பொழுதும் நேர்மறையான அதிர்வலைகள் இருக்கும் படியான பொருட்களை அமைக்க வேண்டும். அப்போது தான் வீட்டில் இருப்பவர்களுக்கு ஒரு...
இந்த 5 விஷயங்களை கடைபிடித்து வந்தால் உங்கள் வீட்டில் பணம் பல வழிகளில் இருந்தும்...
இன்று எல்லோருக்கும் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும், அனைவருக்கும் பிரதானமாக இருக்கும் பிரச்சனை என்றால் அது பண பிரச்சனையாக தான் இருக்கும். குடும்பத்தில் வருமானம் குறைவு, வேலையின்மை, தொழில் முன்னேற்றம் இல்லாமல் இருப்பது போன்ற...
நீங்கள் சம்பாதித்த பணத்தை இப்படி மட்டும் செய்தால் நீங்கள் பணக்காரன் ஆகவே முடியாது தெரியுமா?...
ஒருவர் சம்பாதித்த பணத்தில் இருந்து என்னென்ன செய்யப்படுகிறது? என்பதைப் பொறுத்தே மேலும் மேலும் அவரிடம் பணம் சேருகிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். பணத்தை அதிகம் சம்பாதிப்பவன் அதை சரியான வழியில் செலவு...
வற்றாத பண வரவிற்கு சில்லரை நாணயங்களை வீட்டில் இப்படித்தான் போட்டு வைக்க வேண்டுமா? இது...
ஒருவர் கஷ்டப்பட்டு என்னதான் சம்பாதித்தாலும் அது அவர்களிடம் தேவையான பொழுது இல்லை என்றால் பிரயோஜனம் அற்றது. சம்பாதித்த பணம் வாடகை, மருத்துவச் செலவு, பராமரிப்பு செலவு, தேவையற்ற இதர செலவுகள் என்று செய்து...
உங்கள் வீட்டில் இந்த பொருட்களெல்லாம் அதிகம் இருந்தால் பணம் தங்குவதற்கு தடைகள் ஏற்படும்! உடனே...
மகாலட்சுமி வாசம் செய்யும் இடங்களாக 108 இடங்கள் குறிப்பிட்டு கூறப்படுகிறது. மகாலட்சுமி நம் வீட்டிலும், வீட்டில் இருக்கும் பொருட்களிலும் வாசம் செய்வது உண்டு. இந்த வகையில் மகாலட்சுமி வீட்டில் தங்குவதற்கு தடைகளை உண்டாக்கும்...
கையில் காசு, பணம் புழங்காமல் இருக்க இது கூட ஒரு காரணம் தான் தெரியுமா?...
நாம் செய்யும் ஒவ்வொரு விஷயங்களிலும், ஒவ்வொரு விதமான பலன்களை பெறுவோம். நேரடியாகவோ மறைமுகமாகவோ நமக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் அல்லது தீமைகள் எதுவாக இருந்தாலும், அது நம் கர்ம வினைப்படி அமைகிறது. நீங்கள் நல்லது...
பணப்புழக்கம் அதிகரிக்க, நகை அடகு போகாமல் இருக்க இந்த ஒரு குச்சியை பணத்துடன் வைத்து...
எல்லோருக்குமே பணத் தேவை என்பது நிச்சயம் இருக்கும். எவ்வளவு பணம் இருந்தாலும், அது வந்த வழியில் வேறு ஒரு விஷயமாக, பொருளாக மாறி சென்று கொண்டே இருக்கும். தேவைக்கு மீறிய செலவு செய்பவர்கள்,...
குபேர கடாட்சம் கிடைத்து, கோடிக்கணக்கில் பணம் சேர இந்த பத்து ரூபாய் பரிகாரம் செய்தால்...
ஒவ்வொருவருக்கும் பணத்தேவை இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஏழையாக இருப்பவருக்கு உண்ண உணவு, இருக்க இடம், உடுத்த உடை இது போன்ற செலவுகள் மட்டும்தான் இருக்கிறது. ஒரு மாதத்தில் இதனை சமாளிப்பதற்கே அவர்கள் சம்பாதிக்கும்...
நீங்கள் இழந்த பணம், சொத்து, நகை, பெயர், புகழ், தொழில் இவை அனைத்தையும்...
அதிர்ஷ்டம் இருந்தால் ஆண்டியும் அரசனாவான். அதிர்ஷ்டம் இல்லை என்றால் அரசனும் ஆண்டியாவான். இந்தப் பழமொழிகள் அனைத்தும் வெறும் வாய் வார்த்தைகள் அல்ல. வழக்கத்தில் பலரும் தங்கள் வாழ்க்கையில் எப்படி தோல்விகளையும், வெற்றிகளையும் சந்தித்தார்கள்...
பீரோவில் மாதுளை குச்சியை இப்படி வைத்தால் போதும். மாதுளை முத்துக்கள் போல, பணம் வீட்டில்...
மாதுளை பழம் என்பது மகாலட்சுமிக்கும் விஷ்ணு பகவானுக்கு உரிய ஒரு பொருளாக சொல்லப்பட்டுள்ளது. வீட்டில் மாதுளை மரம் வைத்து வளர்த்தால் அது வீட்டிற்குள் லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும். மாதுளைப் பழத்தை அப்படியே உரித்து...
வற்றாத செல்வம் வீட்டில் ஊற்றெடுக்க இந்த 4 பொருட்களை ஒன்றாக சேர்த்து வைத்தாலே போதும்....
நம்முடைய வாழ்க்கை அனுபவத்தில் நாம் நிறைய பேரை பார்த்திருப்போம். பணம் வைத்திருப்பவர்கள். மேலும் மேலும் பணக்காரர் ஆகி கொண்டே இருப்பார்கள். அவர்களிடம் ஒரு வீடு தான் இருக்கும். ஆனால் மிகக் குறைந்த நாட்களிலேயே...
எத்தகைய பணப் பிரச்சனையும் விரைவாக தீர சமையல் அறையில் அரிசி பானைக்குள் இந்த 1...
தீராத பணப் பிரச்சனைகள் எல்லோருக்குமே உண்டு ஆனால் அதை எப்படி தீர்ப்பது? என்பது தான் எல்லோருக்கும் கேள்விக் குறியாக இருக்கிறது. பணக்காரன் மேலும் மேலும் பணக்காரனாகி கொண்டு இருக்கிறான் ஆனால் ஏழ்மையில் இருப்பவனோ...
நீங்கள் நினைக்கும் காரியம் நடக்காமல் தடைபட்டு வருவதற்கு காரணம் புரியவில்லையா? அப்படியென்றால் உடனே உங்கள்...
ஒரு சிலருக்கு நல்ல வருமானம் இருக்கும், வீட்டில் கணவன், மனைவி உறவும் சுமுகமாக இருக்கும், பிள்ளைகளும் பெற்றோர்களின் விருப்பப்படி நடந்து கொள்வார்கள், உறவினர்களிடமும் நல்ல சுமுகமான உறவு முறை இருந்து வரும், அக்கம்...
இன்று நீங்கள் செய்யக்கூடிய இந்த எளிய பரிகாரத்தினால் உங்கள் மன கஷ்டம், பண கஷ்டம்...
ஒவ்வொரு மனிதனும் கடினமாக உழைத்து பணம் சம்பாதிப்பதென்பது நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்காக தான். ஆனால் என்ன தான் சம்பாதித்தாலும் ஒரு சில வீடுகளில் எப்பொழுதும் சண்டை, சச்சரவு இருந்து கொண்டே இருக்கும். இதற்கு...
நீங்கள் இப்படி இருந்தால் உங்களிடம் பணம் சேர்ந்து கொண்டே போவதை எவராலும் தடுக்க முடியாது!
ஒரு மனிதனுக்கு மிக முக்கியமான தேவை பணத்தேவை தான். பணம் இருந்தால் எதை வேண்டுமானாலும் நாம் வாங்கி விடலாம். பணம் இருப்பவர்களை தான் பெரும்பாலும் மதித்து மற்றவர்கள் நடந்து கொள்கிறார்கள். தாயாய் பிள்ளையாய்...
கஷ்டங்கள் நம்மை விட்டு கண் காணாத தூரத்திற்கு ஓட, 4 பக்கத்தில் இருந்தும் நாலு...
இந்தப் பிரபஞ்சம் சூழ்ந்து இருப்பது, நான்கு திசைகளிலும், எட்டு திக்கிலும் தான். நமக்கு நல்லது நடக்க வேண்டும் என்றாலும் அது இந்த பிரபஞ்சத்தின் மூலம் தான் நடக்கின்றது. அதேசமயம் கெடுதல் வருவதாக இருந்தாலும்...