Home Tags Sivan

Tag: sivan

siva-lingam

சிவ லிங்கத்தில் இருந்து பீறிட்டு வந்த நீர்- ஆச்சர்யத்தில் உறைந்த மக்கள்

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் ஆம்பேகாவு தாலுக்காவில் உள்ள சாண்டோலி என்னும் கிராமத்தில் உள்ள சிவ லிங்கத்தில் இருந்து திடீரென தண்ணீர் பீறிட்டு கொண்டு விளிவந்தது. இதை கண்ட அந்த மக்கள் ஆச்சர்யத்தில்...
thiruneeru-1

நெற்றியில் எப்படி பட்டை போட வேண்டும் ? அதில் உள்ள தத்துவம் என்ன ?

கோயிலிற்கு செல்லும் பலர் தங்கள் நெற்றியில் திருநீறை கொண்டு பட்டை போட்டுக்கொள்வது வழக்கம். இந்த பட்டையை எப்படி முறையாக போட்டுக்கொள்வது. பட்டை போட்டுக்கொள்வதற்கு பின் ஒளிந்துள்ள தத்துவம் என்ன ? பட்டையில் உள்ள...
8-mukhi-rudhraksha

ருத்திராட்சத்தை முறையாக அணிவது எப்படி தெரியுமா ?

ருத்திரன் என்பது சிவனையும், அட்சம் என்பது கண்களையும் குறிப்பதாகும். மனிதர்களின் நலனுக்காக சிவபெருமான் பல்லாண்டு காலம் கடும் தவம் இருந்து பின் கண்களை திறந்தபோது அவர் கண்களில் இருந்து உருண்டோடியே நீரே உருத்திராட்ச...
snake2

நாகம் சிவ லிங்கத்தை சுற்றிய அறிய காட்சி – வீடியோ

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது. சிவபெருமான் தன் கழுத்தில் பாம்பை ஆபரணமாக கொண்டிருப்பது நாம் அறிந்ததே.  நாகம் சிவபெருமான் மீது கொண்டுள்ள பக்தியை வெளிப்படுத்தும் வகையில் ஒரு கோவிலில், சிவ லிங்கத்தை நாகம் சூழ்ந்து பக்தர்களுக்கு...
sivan-in-kailayam7

கைலாயத்தில் தோன்றிய சிவனின் உருவம் – படம் பிடித்த கூகிள் மேப்

கூகிள் மேப் என்பது உலகில் உள்ள அனைத்து இடங்களையும் புகைப்படம் எடுத்து அதை சாட்டிலைட் வழியாக மக்களின் பயன்பாட்டிற்கு கொடுக்கும் ஒரு நவீன தொழில்நுட்பம். அதிகப்படியாக இது ஓர் இடத்தில் இருந்து மற்றொரு...
sivan-5

சிவனையே ஆட்டம் காணவைத்த பக்தன் – சிறு கதை

ஒரு ஊரில் வயதான சிவ பக்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். சிவனின் பரிபூரண அருள் அவருக்கு இருந்தும் கூட எந்த வித பெருமிதமும் இன்றி மிக எளிமையாக வாழ்ந்து வந்தார். ஒரு நாள்...
puja-room-2

இந்த மலரை மட்டும் ஒரு வருடம் கூட பூஜை அறையில் வைக்கலாம் தெரியுமா ?

நாம் இறைவனின் பூஜைக்காக பறிக்கும் பூ எப்படி இருக்கவேண்டும் என்பதற்கே ஒரு நியதி இருக்கிறது. ஆனால் ஒரு முறை பறித்து அதை ஒரு வருடம் வரை தினமும் கழுவி மறுபடியும் இறைவனுக்கு சார்த்தக்கூடிய...
sivan-sani

சிவனையே ஆட்டம் காணவைத்த சனியின் கதை தெரியுமா ?

இந்த உலகில் வாழும் அனைத்து மனிதர்களும் ஏன் கடவுளும் கூட சனிபகவானின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது என்பது உலகறிந்த உண்மை. அந்த வகையில் சிவபெருமானை சனிபகவான் பிடித்த அந்த சம்பவத்தை பற்றி...
sivan2-1

சுடுகாட்டில் ஆடும் சிவன் என்று கேலி செய்வதற்கு பின் உள்ள உண்மை

சிலர் சிவனை சுடுகாட்டில் ஆடிக்கொண்டிருக்கும் பித்தன் என்று கேலி செய்வதை நாம் பார்த்திருப்போம். சிவ பக்தர்கள் சிலரால் இதை பொறுத்துக்கொள்ள முடியாது என்றாலும் மறுத்தும் பேச முடியாமல் தவிப்பர். ஏன் என்றால் அவர்...
vinayagar

வெட்டப்பட்ட விநாயகரின் மனிதத் தலை இந்த குகையில் தான் உள்ளதா ?

விநாயகரின் மனிதத்தலை வெட்டப்பட்டு அதற்கு பதிலாக யானையின் தலை பொறுத்தப்பட்டதை நாம் புராணங்கள் மூலம் அறியலாம். அப்படி வெட்டப்பட்ட விநாயகரின் தலை இன்றும் ஒரு குகையில் அப்படியே இருப்பதாக கூறப்படுகிறது. வாருங்கள் அது...
sivanl

இந்திய போர்க்களத்தில் சிவன் தோன்றிய உண்மை சம்பவம்

இந்திய திருநாடு முழுவதும் ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்த காலம் அது. உஜ்ஜைனியில் உள்ள ஆகர் என்னும் இடத்தில் ஆங்கிலப் படையினர் வீடுகளை அமைத்து தங்கி இருந்தனர். அவர்களது குடியிருப்பு அருகில் ஒரு சிவன் கோவில்...
sivan1-1

தஞ்சை பெரிய கோவிலில் சிவனுக்கு நடக்கும் அபிஷேகம் வீடியோ

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது உலகப் புகழ் பெற்ற ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்டது தஞ்சை பெரிய கோவில். அந்த காலத்திலேயே இந்த கோவிலில் மிக பிரமாண்டமான ஒரு சிவ லிங்கத்தை அமைத்தார் அந்த...
sivan-2

மனைவியின் ஆயுள் பலம் அதிகரிக்க கணவன் செய்யவேண்டிய பூஜை

நமது கலாச்சாரத்தில் பொதுவாக கணவனின் ஆயுளை அதிகரிக்க மனைவி மார்கள் பல பூஜைகள் செய்வதும், விரதங்கள் இருப்பதும் வழக்கம். அதுபோல மனைவிக்கு ஆயுள் பலன் அதிகரிக்க கணவன் மார்களும் சில பூஜைகளை செய்யலாம்....
nandhil

நந்தி தேவரை நேரில் காண்பது எப்படி? அகத்தியர் கூறிய மந்திரம்

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது சித்தர்களில் ஆதி குருவாக கருதப்படுகிறவர் சிவன். சிவ பெருமானின் நேரடி சீடராக அறியப்படுகிறவர் நந்தி. நந்தி தேவருக்கு பல சிறப்புக்கள் உண்டு. நந்தி தேவரின் அருள் இருந்தால் நாம் சிவனை...
Sivan

குடம் குடமாக அபிஷேக எண்ணெயை உறிஞ்சும் அதிசய சிவ லிங்கம்

நம் பாரத திருநாட்டில் உள்ள கோவில்களில் நடக்கும் அதிசயங்களை காண கண் கோடி வேண்டும். அந்த வகையில் எவ்வளவு எண்ணெயை ஊற்றினாலும் அதை அப்படியே தன்னுள் உறிஞ்சிக்கொள்ளும் ஒரு அதிசய சிவ லிங்கத்தை...
sivan-5

சிவனுக்கு எந்த அபிஷேகம் செய்தால் ஐஸ்வர்யம் பெருகும் தெரியுமா ?

நாம் சிவபெருமானுக்கு ஒரு குறிப்பிட்ட பொருளை கொண்டு அபிஷேகம் செய்வதன் மூலமாக குறிப்பிட்ட பலனை அடைய முடியும். அந்த வகையில் சிவனுக்கு எந்தெந்த பொருளை கொண்டு அபிஷேகம் செய்தால் என்ன பலனை பெறலாம் என்று...
sivan-1

உறங்கும் நிலையில் இருக்கும் இவர் விஷ்ணு இல்லை சிவன் என்பது தெரியுமா ?

பொதுவாக நாம் உறங்கும் நிலையில் இருக்கும் கடவுளை பார்த்தால் அவர் பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் பெருமாள் தான் என்று நினைத்து வழிபடுவதுண்டு. அனால் ஆந்திரமாநிலத்தில் உள்ள ஒரு கோவிலில் படுத்த நிலையில் சிவன் காட்சி...
ammanl-1

100 நாட்களில் நினைத்தது நிறைவேற என்ன செய்ய வேண்டும் ?

நாம் நினைத்தது எதுவும் நடப்பதே இல்லையே.. இறைவன் ஏன் இப்படி நம்மை சோதிக்கிறார் என்று நினைப்பவர்கள் பல பேர். கவலையை விடுங்கள், உங்கள் கோரிக்கைக்கு இறைவன் 100 நாட்களில் செவி சாய்க்க ஒரு அற்புத...
sivan

செல்வத்தை பெருகச்செய்யும் அற்புத தமிழ் மந்திரம்

இந்த உலகில் உள்ள யாருமே செல்வத்தை வேண்டாம் என்றும் சொல்ல மாட்டார்கள். அதே போல், தான் சேர்த்த செல்வதை எப்படி அதிகரிக்க செய்ய வேண்டும் என்று எல்லோரும் நினைப்பார்கள். செல்வதை சேர்க்கவும், சேர்த்த...
lingam1

நெய்யை வெண்ணெயாக மாற்றும் அதிசய லிங்கம்.. ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்

இந்தியாவில் உள்ள பல கோவில்களில் நாம் பல அதிசயங்களை கண்டதுண்டு. அந்த வகையில் பெங்களூருவில் உள்ள ஒரு கோவிலில் உள்ள லிங்கத்தின் மீது நெய் ஊற்றினால் அது வெண்ணெயாக மாறும் அதிசயம் நிகழ்கிறது. வாருங்கள் அந்த அதிசயம் கோவிலை பற்றி பார்ப்போம்.

சமூக வலைத்தளம்

643,663FansLike