Tag: Thirukkural adhikaram
திருக்குறள் அதிகாரம் 36 – மெய்யுணர்தல்
அதிகாரம் 36 / Chapter 36 - மெய்யுணர்தல்
குறள் 351:
பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு
மு.வ விளக்க உரை:
மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப்...
திருக்குறள் அதிகாரம் 33 – கொல்லாமை
அதிகாரம் 33 / Chapter 33 - கொல்லாமை
குறள் 321:
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்
மு.வ விளக்க உரை:
அறமாகிய செயல் எது என்றால் ஒரு உயிரையும் கொல்லாமையாகும், கொல்லுதல் அறமல்லாத செயல்கள்...
திருக்குறள் அதிகாரம் 72 – அவை அறிதல்
அதிகாரம் 72 / Chapter 72 - அவை அறிதல்
குறள் 711:
அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்
மு.வ விளக்க உரை:
சொற்களின் தொகுதி அறிந்த தூய்மை உடையவர், அவைக்களத்தின் தன்மை அறிந்து ஏற்றச்...
திருக்குறள் அதிகாரம் 78 – படைச் செருக்கு
அதிகாரம் 78 / Chapter 78 - படைச் செருக்கு
குறள் 771:
என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்னின்று கல்நின் றவர்
மு.வ விளக்க உரை:
பகைவரே! என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நிற்காதீர்கள், என்னுடைய தலைவர் முன்...
திருக்குறள் அதிகாரம் 28 – கூடா ஒழுக்கம்
அதிகாரம் 28 / Chapter 28 - கூடா ஒழுக்கம்
குறள் 271:
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்
மு.வ விளக்க உரை:
வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்து நிற்க்கும் ஐந்து பூதங்களும்...
திருக்குறள் அதிகாரம் 22 – ஒப்புரவறிதல்
அதிகாரம் 22 / Chapter 22 - ஒப்புரவறிதல்
குறள் 211:
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ உலகு
மு.வ விளக்க உரை:
இந்த உலகத்தார் மழைக்கு என்ன கைமாறு செய்கின்றனர்;, மழை போன்றவர் செய்யும் உதவிகளும்...
திருக்குறள் அதிகாரம் 62 – ஆள்வினை உடைமை
அதிகாரம் 62 / Chapter 62 - ஆள்வினை உடைமை
குறள் 611:
அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்
மு.வ விளக்க உரை:
இது செய்வதற்கு அருமையாகாது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும், அதைச் செய்வதற்க்குத்...
திருக்குறள் அதிகாரம் 65 – சொல்வன்மை
அதிகாரம் 65 / Chapter 65 - சொல்வன்மை
குறள் 641:
நாநல மென்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத் துள்ளதூஉம் அன்று
மு.வ விளக்க உரை:
நாவன்மையாகிய நலம் ஒருவகைச் செல்வம் ஆகும், அந்த நாநலம் தனிச்சிறப்புடையது, ஆகையால் மற்ற...
திருக்குறள் அதிகாரம் 67 – வினைத்திட்பம்
அதிகாரம் 67 / Chapter 67 - வினைத்திட்பம்
குறள் 661:
வினைத்திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற
மு.வ விளக்க உரை:
ஒரு தொழிலின் திட்பம் என்று சொல்லப்படுவது ஒருவனுடைய மனதின் திட்பமே (உறுதியே) ஆகும்,...
திருக்குறள் அதிகாரம் 69 – தூது
அதிகாரம் 69 / Chapter 69 - தூது
குறள் 681:
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு
மு.வ விளக்க உரை:
அன்புடையவனாதல், தகுதியானக் குடிப்பிறப்பு உடையவனாதல் அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல், ஆகிய...
திருக்குறள் அதிகாரம் 16 – பொறையுடைமை
அதிகாரம் 16 / Chapter 16 - பொறையுடைமை
குறள் 151:
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை
மு.வ விளக்க உரை:
தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான...
திருக்குறள் அதிகாரம் 13 – அடக்கம் உடைமை
அதிகாரம் 13 / Chapter 13 - அடக்கம் உடைமை
குறள் 121:
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்
மு.வ உரை:
அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற...
திருக்குறள் அதிகாரம் 10 – இனியவை கூறல்
அதிகாரம் 10 / Chapter 10 - இனியவை கூறல்
குறள் 91:
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்
மு.வ விளக்க உரை:
அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.
சாலமன்...
திருக்குறள் அதிகாரம் 4 – அறன் வலியுறுத்தல்
அதிகாரம் 4 / Chapter 4 - அறன் வலியுறுத்தல்
குறள் 31:
சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு
மு.வ விளக்கம்:
அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட...