Home Tags Thirukkural adhikaram

Tag: Thirukkural adhikaram

Thirukkural athikaram 36

திருக்குறள் அதிகாரம் 36 – மெய்யுணர்தல்

அதிகாரம் 36 / Chapter 36 - மெய்யுணர்தல் குறள் 351: பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும் மருளானாம் மாணாப் பிறப்பு மு.வ விளக்க உரை: மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப்...
Thirukkural athikaram 33

திருக்குறள் அதிகாரம் 33 – கொல்லாமை

அதிகாரம் 33 / Chapter 33 - கொல்லாமை குறள் 321: அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாந் தரும் மு.வ விளக்க உரை: அறமாகிய செயல் எது என்றால் ஒரு உயிரையும் கொல்லாமையாகும், கொல்லுதல் அறமல்லாத செயல்கள்...
Thirukkural athikaram 72

திருக்குறள் அதிகாரம் 72 – அவை அறிதல்

அதிகாரம் 72 / Chapter 72 - அவை அறிதல் குறள் 711: அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர் மு.வ விளக்க உரை: சொற்களின் தொகுதி அறிந்த தூய்மை உடையவர், அவைக்களத்தின் தன்மை அறிந்து ஏற்றச்...
Thirukkural athikaram 78

திருக்குறள் அதிகாரம் 78 – படைச் செருக்கு

அதிகாரம் 78 / Chapter 78 - படைச் செருக்கு குறள் 771: என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை முன்னின்று கல்நின் றவர் மு.வ விளக்க உரை: பகைவரே! என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நிற்காதீர்கள், என்னுடைய தலைவர் முன்...
Thirukkural athikaram 28

திருக்குறள் அதிகாரம் 28 – கூடா ஒழுக்கம்

அதிகாரம் 28 / Chapter 28 - கூடா ஒழுக்கம் குறள் 271: வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும் மு.வ விளக்க உரை: வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்து நிற்க்கும் ஐந்து பூதங்களும்...
Thirukkural athikaram 22

திருக்குறள் அதிகாரம் 22 – ஒப்புரவறிதல்

அதிகாரம் 22 / Chapter 22 - ஒப்புரவறிதல் குறள் 211: கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட் டென்னாற்றுங் கொல்லோ உலகு மு.வ விளக்க உரை: இந்த உலகத்தார் மழைக்கு என்ன கைமாறு செய்கின்றனர்;, மழை போன்றவர் செய்யும் உதவிகளும்...
Thirukkural athikaram 62

திருக்குறள் அதிகாரம் 62 – ஆள்வினை உடைமை

அதிகாரம் 62 / Chapter 62 - ஆள்வினை உடைமை குறள் 611: அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும் மு.வ விளக்க உரை: இது செய்வதற்கு அருமையாகாது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும், அதைச் செய்வதற்க்குத்...
Thirukkural athikaram 65

திருக்குறள் அதிகாரம் 65 – சொல்வன்மை

அதிகாரம் 65 / Chapter 65 - சொல்வன்மை குறள் 641: நாநல மென்னும் நலனுடைமை அந்நலம் யாநலத் துள்ளதூஉம் அன்று மு.வ விளக்க உரை: நாவன்மையாகிய நலம் ஒருவகைச் செல்வம் ஆகும், அந்த நாநலம் தனிச்சிறப்புடையது, ஆகையால் மற்ற...
Thirukkural athikaram 67

திருக்குறள் அதிகாரம் 67 – வினைத்திட்பம்

அதிகாரம் 67 / Chapter 67 - வினைத்திட்பம் குறள் 661: வினைத்திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற மு.வ விளக்க உரை: ஒரு தொழிலின் திட்பம் என்று சொல்லப்படுவது ஒருவனுடைய மனதின் திட்பமே (உறுதியே) ஆகும்,...
Thirukkural athikaram 69

திருக்குறள் அதிகாரம் 69 – தூது

அதிகாரம் 69 / Chapter 69 - தூது குறள் 681: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு மு.வ விளக்க உரை: அன்புடையவனாதல், தகுதியானக் குடிப்பிறப்பு உடையவனாதல் அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல், ஆகிய...
Thirukkural athikaram 16

திருக்குறள் அதிகாரம் 16 – பொறையுடைமை

அதிகாரம் 16 / Chapter 16 - பொறையுடைமை குறள் 151: அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை மு.வ விளக்க உரை: தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான...
Thirukkural athikaram 13

திருக்குறள் அதிகாரம் 13 – அடக்கம் உடைமை

அதிகாரம் 13 / Chapter 13 - அடக்கம் உடைமை குறள் 121: அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் மு.வ உரை: அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற...
Thirukkural athikaram 10

திருக்குறள் அதிகாரம் 10 – இனியவை கூறல்

அதிகாரம் 10 / Chapter 10 - இனியவை கூறல் குறள் 91: இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் மு.வ விளக்க உரை: அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும். சாலமன்...
Thirukkural athikaram 4

திருக்குறள் அதிகாரம் 4 – அறன் வலியுறுத்தல்

அதிகாரம் 4 / Chapter 4 - அறன் வலியுறுத்தல் குறள் 31: சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு மு.வ விளக்கம்: அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட...

சமூக வலைத்தளம்

643,663FansLike