Home Tags திருக்குறள் அதிகாரங்கள்

Tag: திருக்குறள் அதிகாரங்கள்

Thirukkural athikaram 31

திருக்குறள் அதிகாரம் 31 – வெகுளாமை

அதிகாரம் 31 / Chapter 31 - வெகுளாமை குறள் 301: செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் காக்கினென் காவாக்கா லென் மு.வ விளக்க உரை: பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம் காப்பவன், பலிக்காத இடத்தில் காத்தால்...
Thirukkural athikaram 71

திருக்குறள் அதிகாரம் 71- குறிப்பறிதல்

அதிகாரம் 71 / Chapter 71 - குறிப்பறிதல் குறள் 701: கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் மாறாநீர் வையக் கணி மு.வ விளக்க உரை: ஓருவர் சொல்லாமலே அவறுடைய முகத்தை நோக்கி அவர் கருதிய குறிப்பை அறிகின்றவன் எப்போதும்...
Thirukkural athikaram 75

திருக்குறள் அதிகாரம் 75 – அரண்

அதிகாரம் 75 / Chapter 75 - அரண் குறள் 741: ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற் போற்று பவர்க்கும் பொருள் மு.வ விளக்க உரை: (படையெடுத்தும்) போர் செய்யச் செல்பவர்க்கும் அரண் சிறந்ததாகும், (படையெடுத்தவர்க்கு) அஞ்சித் தன்னை புகழிடமாக...
Thirukkural athikaram 79

திருக்குறள் அதிகாரம் 79 – நட்பு

அதிகாரம் 79 / Chapter 79 - நட்பு குறள் 781: செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு மு.வ விளக்க உரை: நட்பைப்போல் செய்து கொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன, அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக...
Thirukkural athikaram 29

திருக்குறள் அதிகாரம் 29 – கள்ளாமை

அதிகாரம் 29 / Chapter 29 - கள்ளாமை குறள் 281: எள்ளாமை வேண்டுவா னென்பான் எனைத்தொன்றுங் கள்ளாமை காக்கதன் நெஞ்சு மு.வ விளக்க உரை: பிறரால் இகழப்படால் வாழ விரும்புகிறவன், எத்தன்மையானப் பொருளையும் பிறரிடமிருந்து வஞ்சித்துக்கொள்ள எண்ணாதபடி தன்...
Thirukkural athikaram 25

திருக்குறள் அதிகாரம் 25 – அருளுடைமை

அதிகாரம் 25 / Chapter 25 - அருளுடைமை குறள் 241: அருட்செல்வஞ் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணு முள மு.வ விளக்க உரை: பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டுமே உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில்...
Thirukkural athikaram 21

திருக்குறள் அதிகாரம் 21 – தீவினையச்சம்

அதிகாரம் 21 / Chapter 21 - தீவினையச்சம் குறள் 201: தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை யென்னுஞ் செறுக்கு மு.வ விளக்க உரை: தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார், தீவினை இல்லாத மேலோர்...
Thirukkural athikaram 61

திருக்குறள் அதிகாரம் 61 – மடி இன்மை

அதிகாரம் 61 / Chapter 61 - மடி இன்மை குறள் 601: குடியென்னுங் குன்றா விளக்கம் மடியென்னும் மாசூர மாய்ந்து கெடும் மு.வ விளக்க உரை: ஒருவனுக்கு தன் குடியாகிய மங்காத விளக்கு, அவனுடைய சோம்பலாகிய மாசு படிய...
Thirukkural athikaram 64

திருக்குறள் அதிகாரம் 64 – அமைச்சு

அதிகாரம் 64 / Chapter 64 - அமைச்சு குறள் 631: கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்ட தமைச்சு மு.வ விளக்க உரை: செயலுக்கு உரிய கருவியும், ஏற்றக் காலமும், செய்யும் வகையும் செய்யப்படும் அறியச் செயலும்...
Thirukkural athikaram 19

திருக்குறள் அதிகாரம் 19 – புறங்கூறாமை

அதிகாரம் 19 / Chapter 19 - புறங்கூறாமை குறள் 181: அறங்கூறா னல்ல செயினும் ஒருவன் புறங்கூறா னென்றல் இனிது மு.வ விளக்க உரை: ஒருவன் அறத்தைப் போற்றிக் கூறாதவனாய் அறமல்லாதவற்றைச் செய்தாலும், மற்றவனைப் பற்றிப் புறங்கூறாமல் இருக்கிறான்...
Thirukkural athikaram 15

திருக்குறள் அதிகாரம் 15 – பிறனில் விழையாமை

அதிகாரம் 15 / Chapter 15 - பிறனில் விழையாமை குறள் 141: பிறன்பொருளான் பெட்டொழுகும் பேதைமை ஞாலத் தறம்பொருள் கண்டார்க ணில் மு.வ உரை: பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து...
Thirukkural athikaram 11

திருக்குறள் அதிகாரம் 11 – செய்ந்நன்றியறிதல்

அதிகாரம் 11 / Chapter 11 - செய்ந்நன்றியறிதல் குறள் 101: செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது மு.வ விளக்க உரை: தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும்...
Thirukkural athikaram 7

திருக்குறள் அதிகாரம் 7 – மக்கட்பேறு

அதிகாரம் 7 / Chapter 7 - மக்கட்பேறு குறள் 61: பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த மக்கட்பே றல்ல பிற மு.வ விளக்க உரை: பெறத்தகுந்த பேறுகளில் அறிய வேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர, மற்றப்பேறுகளை யாம்...

சமூக வலைத்தளம்

643,663FansLike