Tag: திருக்குறள் அதிகாரங்கள்
திருக்குறள் அதிகாரம் 31 – வெகுளாமை
அதிகாரம் 31 / Chapter 31 - வெகுளாமை
குறள் 301:
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கினென் காவாக்கா லென்
மு.வ விளக்க உரை:
பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம் காப்பவன், பலிக்காத இடத்தில் காத்தால்...
திருக்குறள் அதிகாரம் 71- குறிப்பறிதல்
அதிகாரம் 71 / Chapter 71 - குறிப்பறிதல்
குறள் 701:
கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி
மு.வ விளக்க உரை:
ஓருவர் சொல்லாமலே அவறுடைய முகத்தை நோக்கி அவர் கருதிய குறிப்பை அறிகின்றவன் எப்போதும்...
திருக்குறள் அதிகாரம் 75 – அரண்
அதிகாரம் 75 / Chapter 75 - அரண்
குறள் 741:
ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்
மு.வ விளக்க உரை:
(படையெடுத்தும்) போர் செய்யச் செல்பவர்க்கும் அரண் சிறந்ததாகும், (படையெடுத்தவர்க்கு) அஞ்சித் தன்னை புகழிடமாக...
திருக்குறள் அதிகாரம் 79 – நட்பு
அதிகாரம் 79 / Chapter 79 - நட்பு
குறள் 781:
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு
மு.வ விளக்க உரை:
நட்பைப்போல் செய்து கொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன, அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக...
திருக்குறள் அதிகாரம் 29 – கள்ளாமை
அதிகாரம் 29 / Chapter 29 - கள்ளாமை
குறள் 281:
எள்ளாமை வேண்டுவா னென்பான் எனைத்தொன்றுங்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு
மு.வ விளக்க உரை:
பிறரால் இகழப்படால் வாழ விரும்புகிறவன், எத்தன்மையானப் பொருளையும் பிறரிடமிருந்து வஞ்சித்துக்கொள்ள எண்ணாதபடி தன்...
திருக்குறள் அதிகாரம் 25 – அருளுடைமை
அதிகாரம் 25 / Chapter 25 - அருளுடைமை
குறள் 241:
அருட்செல்வஞ் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணு முள
மு.வ விளக்க உரை:
பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டுமே உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில்...
திருக்குறள் அதிகாரம் 21 – தீவினையச்சம்
அதிகாரம் 21 / Chapter 21 - தீவினையச்சம்
குறள் 201:
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை யென்னுஞ் செறுக்கு
மு.வ விளக்க உரை:
தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார், தீவினை இல்லாத மேலோர்...
திருக்குறள் அதிகாரம் 61 – மடி இன்மை
அதிகாரம் 61 / Chapter 61 - மடி இன்மை
குறள் 601:
குடியென்னுங் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்
மு.வ விளக்க உரை:
ஒருவனுக்கு தன் குடியாகிய மங்காத விளக்கு, அவனுடைய சோம்பலாகிய மாசு படிய...
திருக்குறள் அதிகாரம் 64 – அமைச்சு
அதிகாரம் 64 / Chapter 64 - அமைச்சு
குறள் 631:
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்ட தமைச்சு
மு.வ விளக்க உரை:
செயலுக்கு உரிய கருவியும், ஏற்றக் காலமும், செய்யும் வகையும் செய்யப்படும் அறியச் செயலும்...
திருக்குறள் அதிகாரம் 19 – புறங்கூறாமை
அதிகாரம் 19 / Chapter 19 - புறங்கூறாமை
குறள் 181:
அறங்கூறா னல்ல செயினும் ஒருவன்
புறங்கூறா னென்றல் இனிது
மு.வ விளக்க உரை:
ஒருவன் அறத்தைப் போற்றிக் கூறாதவனாய் அறமல்லாதவற்றைச் செய்தாலும், மற்றவனைப் பற்றிப் புறங்கூறாமல் இருக்கிறான்...
திருக்குறள் அதிகாரம் 15 – பிறனில் விழையாமை
அதிகாரம் 15 / Chapter 15 - பிறனில் விழையாமை
குறள் 141:
பிறன்பொருளான் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்
தறம்பொருள் கண்டார்க ணில்
மு.வ உரை:
பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து...
திருக்குறள் அதிகாரம் 11 – செய்ந்நன்றியறிதல்
அதிகாரம் 11 / Chapter 11 - செய்ந்நன்றியறிதல்
குறள் 101:
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது
மு.வ விளக்க உரை:
தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும்...
திருக்குறள் அதிகாரம் 7 – மக்கட்பேறு
அதிகாரம் 7 / Chapter 7 - மக்கட்பேறு
குறள் 61:
பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற
மு.வ விளக்க உரை:
பெறத்தகுந்த பேறுகளில் அறிய வேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர, மற்றப்பேறுகளை யாம்...