Home Tags திருக்குறள் book Tamil

Tag: திருக்குறள் book Tamil

Thirukkural athikaram 32

திருக்குறள் அதிகாரம் 32 – இன்னா செய்யாமை

அதிகாரம் 32 / Chapter 32 - இன்னா செய்யாமை குறள் 311: சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா செய்யாமை மாசற்றார் கோள் மு.வ விளக்க உரை: சிறப்பைத்தருகின்ற பெருஞ் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின்...
Thirukkural athikaram 70

திருக்குறள் அதிகாரம் 70 – மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

அதிகாரம் 70 / Chapter 70 - மன்னரைச் சேர்ந்து ஒழுகல் குறள் 691: அகலா தணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார் மு.வ விளக்க உரை: அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர், அவரை மிக நீங்காமலும், மிக அணுகாமலும்...
Thirukkural athikaram 72

திருக்குறள் அதிகாரம் 72 – அவை அறிதல்

அதிகாரம் 72 / Chapter 72 - அவை அறிதல் குறள் 711: அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர் மு.வ விளக்க உரை: சொற்களின் தொகுதி அறிந்த தூய்மை உடையவர், அவைக்களத்தின் தன்மை அறிந்து ஏற்றச்...
Thirukkural athikaram 77

திருக்குறள் அதிகாரம் 77 – படை மாட்சி

அதிகாரம் 77 / Chapter 77 - படை மாட்சி குறள் 761: உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை மு.வ விளக்க உரை: எல்லா உறுப்புக்களும் நிறைந்ததாய் இடையூறுகளுக்கு அஞ்சாததாய் உள்ள வெற்றி தரும் படை,...
Thirukkural athikaram 30

திருக்குறள் அதிகாரம் 30 – வாய்மை

அதிகாரம் 30 / Chapter 30 - வாய்மை குறள் 291: வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றந் தீமை யிலாத சொலல் மு.வ விளக்க உரை: வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு...
Thirukkural athikaram 28

திருக்குறள் அதிகாரம் 28 – கூடா ஒழுக்கம்

அதிகாரம் 28 / Chapter 28 - கூடா ஒழுக்கம் குறள் 271: வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும் மு.வ விளக்க உரை: வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்து நிற்க்கும் ஐந்து பூதங்களும்...
Thirukkural athikaram 23

திருக்குறள் அதிகாரம் 23 – ஈ.கை

அதிகாரம் 23 / Chapter 23 - ஈ.கை குறள் 221: வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாங் குறியெதிர்ப்பை நீர துடைத்து மு.வ விளக்க உரை: வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது, மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயன் எதிர்பார்த்து...
Thirukkural athikaram 66

திருக்குறள் அதிகாரம் 66- வினைத் தூய்மை

அதிகாரம் 66 / Chapter 66 - வினைத் தூய்மை குறள் 651: துணைநலம் ஆக்கந் தரூஉம் வினைநலம் வேண்டிய எல்லாந் தரும் மு.வ விளக்க உரை: ஒருவனுக்கு வாய்த்த துணையின் நன்மை ஆக்கத்தைக் கொடுக்கும், செய்யும் வினையின் நன்மை...
Thirukkural athikaram 17

திருக்குறள் அதிகாரம் 17 – அழுக்காறாமை

அதிகாரம் 17 / Chapter 17 - அழுக்காறாமை குறள் 161: ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத் தழுக்கா றிலாத இயல்பு மு.வ விளக்க உரை: ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க...
Thirukkural athikaram 12

திருக்குறள் அதிகாரம் 12 – நடுவு நிலைமை

அதிகாரம் 12 / Chapter 12 - நடுவு நிலைமை குறள் 111: தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற் பாற்பட் டொழுகப் பெறின் மு.வ விளக்க உரை: அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம்...
Thirukkural athikaram 10

திருக்குறள் அதிகாரம் 10 – இனியவை கூறல்

அதிகாரம் 10 / Chapter 10 - இனியவை கூறல் குறள் 91: இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் மு.வ விளக்க உரை: அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும். சாலமன்...
Thirukkural athikaram 5

திருக்குறள் அதிகாரம் 5 – இல்வாழ்க்கை

அதிகாரம் 5 / Chapter 5 - இல்வாழ்க்கை / இல் வாழ்க்கை குறள் 41: இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை மு.வ விளக்க உரை: இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும்...

சமூக வலைத்தளம்

643,663FansLike