Tag: திருக்குறள் book Tamil
திருக்குறள் அதிகாரம் 32 – இன்னா செய்யாமை
அதிகாரம் 32 / Chapter 32 - இன்னா செய்யாமை
குறள் 311:
சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா
செய்யாமை மாசற்றார் கோள்
மு.வ விளக்க உரை:
சிறப்பைத்தருகின்ற பெருஞ் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின்...
திருக்குறள் அதிகாரம் 70 – மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
அதிகாரம் 70 / Chapter 70 - மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
குறள் 691:
அகலா தணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்
மு.வ விளக்க உரை:
அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர், அவரை மிக நீங்காமலும், மிக அணுகாமலும்...
திருக்குறள் அதிகாரம் 72 – அவை அறிதல்
அதிகாரம் 72 / Chapter 72 - அவை அறிதல்
குறள் 711:
அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்
மு.வ விளக்க உரை:
சொற்களின் தொகுதி அறிந்த தூய்மை உடையவர், அவைக்களத்தின் தன்மை அறிந்து ஏற்றச்...
திருக்குறள் அதிகாரம் 77 – படை மாட்சி
அதிகாரம் 77 / Chapter 77 - படை மாட்சி
குறள் 761:
உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை
மு.வ விளக்க உரை:
எல்லா உறுப்புக்களும் நிறைந்ததாய் இடையூறுகளுக்கு அஞ்சாததாய் உள்ள வெற்றி தரும் படை,...
திருக்குறள் அதிகாரம் 30 – வாய்மை
அதிகாரம் 30 / Chapter 30 - வாய்மை
குறள் 291:
வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றந்
தீமை யிலாத சொலல்
மு.வ விளக்க உரை:
வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு...
திருக்குறள் அதிகாரம் 28 – கூடா ஒழுக்கம்
அதிகாரம் 28 / Chapter 28 - கூடா ஒழுக்கம்
குறள் 271:
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்
மு.வ விளக்க உரை:
வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்து நிற்க்கும் ஐந்து பூதங்களும்...
திருக்குறள் அதிகாரம் 23 – ஈ.கை
அதிகாரம் 23 / Chapter 23 - ஈ.கை
குறள் 221:
வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாங்
குறியெதிர்ப்பை நீர துடைத்து
மு.வ விளக்க உரை:
வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது, மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயன் எதிர்பார்த்து...
திருக்குறள் அதிகாரம் 66- வினைத் தூய்மை
அதிகாரம் 66 / Chapter 66 - வினைத் தூய்மை
குறள் 651:
துணைநலம் ஆக்கந் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும்
மு.வ விளக்க உரை:
ஒருவனுக்கு வாய்த்த துணையின் நன்மை ஆக்கத்தைக் கொடுக்கும், செய்யும் வினையின் நன்மை...
திருக்குறள் அதிகாரம் 17 – அழுக்காறாமை
அதிகாரம் 17 / Chapter 17 - அழுக்காறாமை
குறள் 161:
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்
தழுக்கா றிலாத இயல்பு
மு.வ விளக்க உரை:
ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க...
திருக்குறள் அதிகாரம் 12 – நடுவு நிலைமை
அதிகாரம் 12 / Chapter 12 - நடுவு நிலைமை
குறள் 111:
தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்
பாற்பட் டொழுகப் பெறின்
மு.வ விளக்க உரை:
அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம்...
திருக்குறள் அதிகாரம் 10 – இனியவை கூறல்
அதிகாரம் 10 / Chapter 10 - இனியவை கூறல்
குறள் 91:
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்
மு.வ விளக்க உரை:
அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.
சாலமன்...
திருக்குறள் அதிகாரம் 5 – இல்வாழ்க்கை
அதிகாரம் 5 / Chapter 5 - இல்வாழ்க்கை / இல் வாழ்க்கை
குறள் 41:
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை
மு.வ விளக்க உரை:
இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும்...