Home Tags திருக்குறள் definition

Tag: திருக்குறள் definition

Thirukkural athikaram 70

திருக்குறள் அதிகாரம் 70 – மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

அதிகாரம் 70 / Chapter 70 - மன்னரைச் சேர்ந்து ஒழுகல் குறள் 691: அகலா தணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார் மு.வ விளக்க உரை: அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர், அவரை மிக நீங்காமலும், மிக அணுகாமலும்...
Thirukkural athikaram 75

திருக்குறள் அதிகாரம் 75 – அரண்

அதிகாரம் 75 / Chapter 75 - அரண் குறள் 741: ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற் போற்று பவர்க்கும் பொருள் மு.வ விளக்க உரை: (படையெடுத்தும்) போர் செய்யச் செல்பவர்க்கும் அரண் சிறந்ததாகும், (படையெடுத்தவர்க்கு) அஞ்சித் தன்னை புகழிடமாக...
Thirukkural athikaram 76

திருக்குறள் அதிகாரம் 76- பொருள் செயல்வகை

அதிகாரம் 76 / Chapter 76 - பொருள் செயல்வகை குறள் 751: பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள் மு.வ விளக்க உரை: ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும், மதிப்புடையவராகச் செய்வதாகிய பொருள் அல்லாமல் சிறப்புடைய...
Thirukkural athikaram 30

திருக்குறள் அதிகாரம் 30 – வாய்மை

அதிகாரம் 30 / Chapter 30 - வாய்மை குறள் 291: வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றந் தீமை யிலாத சொலல் மு.வ விளக்க உரை: வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு...
Thirukkural athikaram 25

திருக்குறள் அதிகாரம் 25 – அருளுடைமை

அதிகாரம் 25 / Chapter 25 - அருளுடைமை குறள் 241: அருட்செல்வஞ் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணு முள மு.வ விளக்க உரை: பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டுமே உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில்...
Thirukkural athikaram 24

திருக்குறள் அதிகாரம் 24 – புகழ்

அதிகாரம் 24 / Chapter 24 - புகழ் குறள் 231: ஈத லிசைபட வாழ்தல் அதுவல்ல தூதிய மில்லை உயிர்க்கு மு.வ விளக்க உரை: வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ்...
Thirukkural athikaram 66

திருக்குறள் அதிகாரம் 66- வினைத் தூய்மை

அதிகாரம் 66 / Chapter 66 - வினைத் தூய்மை குறள் 651: துணைநலம் ஆக்கந் தரூஉம் வினைநலம் வேண்டிய எல்லாந் தரும் மு.வ விளக்க உரை: ஒருவனுக்கு வாய்த்த துணையின் நன்மை ஆக்கத்தைக் கொடுக்கும், செய்யும் வினையின் நன்மை...
Thirukkural athikaram 19

திருக்குறள் அதிகாரம் 19 – புறங்கூறாமை

அதிகாரம் 19 / Chapter 19 - புறங்கூறாமை குறள் 181: அறங்கூறா னல்ல செயினும் ஒருவன் புறங்கூறா னென்றல் இனிது மு.வ விளக்க உரை: ஒருவன் அறத்தைப் போற்றிக் கூறாதவனாய் அறமல்லாதவற்றைச் செய்தாலும், மற்றவனைப் பற்றிப் புறங்கூறாமல் இருக்கிறான்...
Thirukkural athikaram 18

திருக்குறள் அதிகாரம் 18 – வெஃகாமை

அதிகாரம் 18 / Chapter 18 - வெஃகாமை குறள் 171: நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும் மு.வ விளக்க உரை: நடுவுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவனுடைய குடியும்...
Thirukkural athikaram 12

திருக்குறள் அதிகாரம் 12 – நடுவு நிலைமை

அதிகாரம் 12 / Chapter 12 - நடுவு நிலைமை குறள் 111: தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற் பாற்பட் டொழுகப் பெறின் மு.வ விளக்க உரை: அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம்...
Thirukkural athikaram 7

திருக்குறள் அதிகாரம் 7 – மக்கட்பேறு

அதிகாரம் 7 / Chapter 7 - மக்கட்பேறு குறள் 61: பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த மக்கட்பே றல்ல பிற மு.வ விளக்க உரை: பெறத்தகுந்த பேறுகளில் அறிய வேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர, மற்றப்பேறுகளை யாம்...
Thirukkural athikaram 6

திருக்குறள் அதிகாரம் 6 – வாழ்க்கைத் துணைநலம்

அதிகாரம் 6 / Chapter 6 - வாழ்க்கைத் துணைநலம் குறள் 51: மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை மு.வ விளக்க உரை: இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன்கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை...

சமூக வலைத்தளம்

643,663FansLike