Tag: திருக்குறள் definition
திருக்குறள் அதிகாரம் 70 – மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
அதிகாரம் 70 / Chapter 70 - மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
குறள் 691:
அகலா தணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்
மு.வ விளக்க உரை:
அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர், அவரை மிக நீங்காமலும், மிக அணுகாமலும்...
திருக்குறள் அதிகாரம் 75 – அரண்
அதிகாரம் 75 / Chapter 75 - அரண்
குறள் 741:
ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்
மு.வ விளக்க உரை:
(படையெடுத்தும்) போர் செய்யச் செல்பவர்க்கும் அரண் சிறந்ததாகும், (படையெடுத்தவர்க்கு) அஞ்சித் தன்னை புகழிடமாக...
திருக்குறள் அதிகாரம் 76- பொருள் செயல்வகை
அதிகாரம் 76 / Chapter 76 - பொருள் செயல்வகை
குறள் 751:
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்
மு.வ விளக்க உரை:
ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும், மதிப்புடையவராகச் செய்வதாகிய பொருள் அல்லாமல் சிறப்புடைய...
திருக்குறள் அதிகாரம் 30 – வாய்மை
அதிகாரம் 30 / Chapter 30 - வாய்மை
குறள் 291:
வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றந்
தீமை யிலாத சொலல்
மு.வ விளக்க உரை:
வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு...
திருக்குறள் அதிகாரம் 25 – அருளுடைமை
அதிகாரம் 25 / Chapter 25 - அருளுடைமை
குறள் 241:
அருட்செல்வஞ் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணு முள
மு.வ விளக்க உரை:
பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டுமே உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில்...
திருக்குறள் அதிகாரம் 24 – புகழ்
அதிகாரம் 24 / Chapter 24 - புகழ்
குறள் 231:
ஈத லிசைபட வாழ்தல் அதுவல்ல
தூதிய மில்லை உயிர்க்கு
மு.வ விளக்க உரை:
வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ்...
திருக்குறள் அதிகாரம் 66- வினைத் தூய்மை
அதிகாரம் 66 / Chapter 66 - வினைத் தூய்மை
குறள் 651:
துணைநலம் ஆக்கந் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும்
மு.வ விளக்க உரை:
ஒருவனுக்கு வாய்த்த துணையின் நன்மை ஆக்கத்தைக் கொடுக்கும், செய்யும் வினையின் நன்மை...
திருக்குறள் அதிகாரம் 19 – புறங்கூறாமை
அதிகாரம் 19 / Chapter 19 - புறங்கூறாமை
குறள் 181:
அறங்கூறா னல்ல செயினும் ஒருவன்
புறங்கூறா னென்றல் இனிது
மு.வ விளக்க உரை:
ஒருவன் அறத்தைப் போற்றிக் கூறாதவனாய் அறமல்லாதவற்றைச் செய்தாலும், மற்றவனைப் பற்றிப் புறங்கூறாமல் இருக்கிறான்...
திருக்குறள் அதிகாரம் 18 – வெஃகாமை
அதிகாரம் 18 / Chapter 18 - வெஃகாமை
குறள் 171:
நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்
மு.வ விளக்க உரை:
நடுவுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவனுடைய குடியும்...
திருக்குறள் அதிகாரம் 12 – நடுவு நிலைமை
அதிகாரம் 12 / Chapter 12 - நடுவு நிலைமை
குறள் 111:
தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்
பாற்பட் டொழுகப் பெறின்
மு.வ விளக்க உரை:
அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம்...
திருக்குறள் அதிகாரம் 7 – மக்கட்பேறு
அதிகாரம் 7 / Chapter 7 - மக்கட்பேறு
குறள் 61:
பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற
மு.வ விளக்க உரை:
பெறத்தகுந்த பேறுகளில் அறிய வேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர, மற்றப்பேறுகளை யாம்...
திருக்குறள் அதிகாரம் 6 – வாழ்க்கைத் துணைநலம்
அதிகாரம் 6 / Chapter 6 - வாழ்க்கைத் துணைநலம்
குறள் 51:
மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை
மு.வ விளக்க உரை:
இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன்கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை...