Home Tags Thirukkural details in Tamil

Tag: Thirukkural details in Tamil

Thirukkural athikaram 33

திருக்குறள் அதிகாரம் 33 – கொல்லாமை

அதிகாரம் 33 / Chapter 33 - கொல்லாமை குறள் 321: அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாந் தரும் மு.வ விளக்க உரை: அறமாகிய செயல் எது என்றால் ஒரு உயிரையும் கொல்லாமையாகும், கொல்லுதல் அறமல்லாத செயல்கள்...
Thirukkural athikaram 75

திருக்குறள் அதிகாரம் 75 – அரண்

அதிகாரம் 75 / Chapter 75 - அரண் குறள் 741: ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற் போற்று பவர்க்கும் பொருள் மு.வ விளக்க உரை: (படையெடுத்தும்) போர் செய்யச் செல்பவர்க்கும் அரண் சிறந்ததாகும், (படையெடுத்தவர்க்கு) அஞ்சித் தன்னை புகழிடமாக...
Thirukkural athikaram 77

திருக்குறள் அதிகாரம் 77 – படை மாட்சி

அதிகாரம் 77 / Chapter 77 - படை மாட்சி குறள் 761: உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை மு.வ விளக்க உரை: எல்லா உறுப்புக்களும் நிறைந்ததாய் இடையூறுகளுக்கு அஞ்சாததாய் உள்ள வெற்றி தரும் படை,...
Thirukkural athikaram 25

திருக்குறள் அதிகாரம் 25 – அருளுடைமை

அதிகாரம் 25 / Chapter 25 - அருளுடைமை குறள் 241: அருட்செல்வஞ் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணு முள மு.வ விளக்க உரை: பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டுமே உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில்...
Thirukkural athikaram 23

திருக்குறள் அதிகாரம் 23 – ஈ.கை

அதிகாரம் 23 / Chapter 23 - ஈ.கை குறள் 221: வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாங் குறியெதிர்ப்பை நீர துடைத்து மு.வ விளக்க உரை: வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது, மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயன் எதிர்பார்த்து...
Thirukkural athikaram 62

திருக்குறள் அதிகாரம் 62 – ஆள்வினை உடைமை

அதிகாரம் 62 / Chapter 62 - ஆள்வினை உடைமை குறள் 611: அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும் மு.வ விளக்க உரை: இது செய்வதற்கு அருமையாகாது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும், அதைச் செய்வதற்க்குத்...
Thirukkural athikaram 67

திருக்குறள் அதிகாரம் 67 – வினைத்திட்பம்

அதிகாரம் 67 / Chapter 67 - வினைத்திட்பம் குறள் 661: வினைத்திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற மு.வ விளக்க உரை: ஒரு தொழிலின் திட்பம் என்று சொல்லப்படுவது ஒருவனுடைய மனதின் திட்பமே (உறுதியே) ஆகும்,...
Thirukkural athikaram 69

திருக்குறள் அதிகாரம் 69 – தூது

அதிகாரம் 69 / Chapter 69 - தூது குறள் 681: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு மு.வ விளக்க உரை: அன்புடையவனாதல், தகுதியானக் குடிப்பிறப்பு உடையவனாதல் அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல், ஆகிய...
Thirukkural athikaram 19

திருக்குறள் அதிகாரம் 19 – புறங்கூறாமை

அதிகாரம் 19 / Chapter 19 - புறங்கூறாமை குறள் 181: அறங்கூறா னல்ல செயினும் ஒருவன் புறங்கூறா னென்றல் இனிது மு.வ விளக்க உரை: ஒருவன் அறத்தைப் போற்றிக் கூறாதவனாய் அறமல்லாதவற்றைச் செய்தாலும், மற்றவனைப் பற்றிப் புறங்கூறாமல் இருக்கிறான்...
Thirukkural athikaram 17

திருக்குறள் அதிகாரம் 17 – அழுக்காறாமை

அதிகாரம் 17 / Chapter 17 - அழுக்காறாமை குறள் 161: ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத் தழுக்கா றிலாத இயல்பு மு.வ விளக்க உரை: ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க...
Thirukkural athikaram 13

திருக்குறள் அதிகாரம் 13 – அடக்கம் உடைமை

அதிகாரம் 13 / Chapter 13 - அடக்கம் உடைமை குறள் 121: அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் மு.வ உரை: அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற...
Thirukkural athikaram 7

திருக்குறள் அதிகாரம் 7 – மக்கட்பேறு

அதிகாரம் 7 / Chapter 7 - மக்கட்பேறு குறள் 61: பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த மக்கட்பே றல்ல பிற மு.வ விளக்க உரை: பெறத்தகுந்த பேறுகளில் அறிய வேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர, மற்றப்பேறுகளை யாம்...
Thirukkural athikaram 5

திருக்குறள் அதிகாரம் 5 – இல்வாழ்க்கை

அதிகாரம் 5 / Chapter 5 - இல்வாழ்க்கை / இல் வாழ்க்கை குறள் 41: இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை மு.வ விளக்க உரை: இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும்...

சமூக வலைத்தளம்

643,663FansLike