Tag: Thirukkural details in Tamil
திருக்குறள் அதிகாரம் 33 – கொல்லாமை
அதிகாரம் 33 / Chapter 33 - கொல்லாமை
குறள் 321:
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்
மு.வ விளக்க உரை:
அறமாகிய செயல் எது என்றால் ஒரு உயிரையும் கொல்லாமையாகும், கொல்லுதல் அறமல்லாத செயல்கள்...
திருக்குறள் அதிகாரம் 75 – அரண்
அதிகாரம் 75 / Chapter 75 - அரண்
குறள் 741:
ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்
மு.வ விளக்க உரை:
(படையெடுத்தும்) போர் செய்யச் செல்பவர்க்கும் அரண் சிறந்ததாகும், (படையெடுத்தவர்க்கு) அஞ்சித் தன்னை புகழிடமாக...
திருக்குறள் அதிகாரம் 77 – படை மாட்சி
அதிகாரம் 77 / Chapter 77 - படை மாட்சி
குறள் 761:
உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை
மு.வ விளக்க உரை:
எல்லா உறுப்புக்களும் நிறைந்ததாய் இடையூறுகளுக்கு அஞ்சாததாய் உள்ள வெற்றி தரும் படை,...
திருக்குறள் அதிகாரம் 25 – அருளுடைமை
அதிகாரம் 25 / Chapter 25 - அருளுடைமை
குறள் 241:
அருட்செல்வஞ் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணு முள
மு.வ விளக்க உரை:
பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டுமே உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில்...
திருக்குறள் அதிகாரம் 23 – ஈ.கை
அதிகாரம் 23 / Chapter 23 - ஈ.கை
குறள் 221:
வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாங்
குறியெதிர்ப்பை நீர துடைத்து
மு.வ விளக்க உரை:
வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது, மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயன் எதிர்பார்த்து...
திருக்குறள் அதிகாரம் 62 – ஆள்வினை உடைமை
அதிகாரம் 62 / Chapter 62 - ஆள்வினை உடைமை
குறள் 611:
அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்
மு.வ விளக்க உரை:
இது செய்வதற்கு அருமையாகாது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும், அதைச் செய்வதற்க்குத்...
திருக்குறள் அதிகாரம் 67 – வினைத்திட்பம்
அதிகாரம் 67 / Chapter 67 - வினைத்திட்பம்
குறள் 661:
வினைத்திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற
மு.வ விளக்க உரை:
ஒரு தொழிலின் திட்பம் என்று சொல்லப்படுவது ஒருவனுடைய மனதின் திட்பமே (உறுதியே) ஆகும்,...
திருக்குறள் அதிகாரம் 69 – தூது
அதிகாரம் 69 / Chapter 69 - தூது
குறள் 681:
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு
மு.வ விளக்க உரை:
அன்புடையவனாதல், தகுதியானக் குடிப்பிறப்பு உடையவனாதல் அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல், ஆகிய...
திருக்குறள் அதிகாரம் 19 – புறங்கூறாமை
அதிகாரம் 19 / Chapter 19 - புறங்கூறாமை
குறள் 181:
அறங்கூறா னல்ல செயினும் ஒருவன்
புறங்கூறா னென்றல் இனிது
மு.வ விளக்க உரை:
ஒருவன் அறத்தைப் போற்றிக் கூறாதவனாய் அறமல்லாதவற்றைச் செய்தாலும், மற்றவனைப் பற்றிப் புறங்கூறாமல் இருக்கிறான்...
திருக்குறள் அதிகாரம் 17 – அழுக்காறாமை
அதிகாரம் 17 / Chapter 17 - அழுக்காறாமை
குறள் 161:
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்
தழுக்கா றிலாத இயல்பு
மு.வ விளக்க உரை:
ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க...
திருக்குறள் அதிகாரம் 13 – அடக்கம் உடைமை
அதிகாரம் 13 / Chapter 13 - அடக்கம் உடைமை
குறள் 121:
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்
மு.வ உரை:
அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற...
திருக்குறள் அதிகாரம் 7 – மக்கட்பேறு
அதிகாரம் 7 / Chapter 7 - மக்கட்பேறு
குறள் 61:
பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற
மு.வ விளக்க உரை:
பெறத்தகுந்த பேறுகளில் அறிய வேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர, மற்றப்பேறுகளை யாம்...
திருக்குறள் அதிகாரம் 5 – இல்வாழ்க்கை
அதிகாரம் 5 / Chapter 5 - இல்வாழ்க்கை / இல் வாழ்க்கை
குறள் 41:
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை
மு.வ விளக்க உரை:
இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும்...