Tag: Thirukkural kural
திருக்குறள் அதிகாரம் 36 – மெய்யுணர்தல்
அதிகாரம் 36 / Chapter 36 - மெய்யுணர்தல்
குறள் 351:
பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு
மு.வ விளக்க உரை:
மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப்...
திருக்குறள் அதிகாரம் 34 – நிலையாமை
அதிகாரம் 34 / Chapter 34 - நிலையாமை
குறள் 331:
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை
மு.வ விளக்க உரை:
நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த...
திருக்குறள் அதிகாரம் 75 – அரண்
அதிகாரம் 75 / Chapter 75 - அரண்
குறள் 741:
ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்
மு.வ விளக்க உரை:
(படையெடுத்தும்) போர் செய்யச் செல்பவர்க்கும் அரண் சிறந்ததாகும், (படையெடுத்தவர்க்கு) அஞ்சித் தன்னை புகழிடமாக...
திருக்குறள் அதிகாரம் 78 – படைச் செருக்கு
அதிகாரம் 78 / Chapter 78 - படைச் செருக்கு
குறள் 771:
என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்னின்று கல்நின் றவர்
மு.வ விளக்க உரை:
பகைவரே! என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நிற்காதீர்கள், என்னுடைய தலைவர் முன்...
திருக்குறள் அதிகாரம் 25 – அருளுடைமை
அதிகாரம் 25 / Chapter 25 - அருளுடைமை
குறள் 241:
அருட்செல்வஞ் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணு முள
மு.வ விளக்க உரை:
பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டுமே உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில்...
திருக்குறள் அதிகாரம் 22 – ஒப்புரவறிதல்
அதிகாரம் 22 / Chapter 22 - ஒப்புரவறிதல்
குறள் 211:
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ உலகு
மு.வ விளக்க உரை:
இந்த உலகத்தார் மழைக்கு என்ன கைமாறு செய்கின்றனர்;, மழை போன்றவர் செய்யும் உதவிகளும்...
திருக்குறள் அதிகாரம் 63 – இடுக்கண் அழியாமை
அதிகாரம் 63 / Chapter 63 - இடுக்கண் அழியாமை
குறள் 621:
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வ தஃதொப்ப தில்
மு.வ விளக்க உரை:
துன்பம் வரும்போது (அதற்காக கலங்காமல்) நகுதல் வேண்டும், அத் துன்பத்தை எதிர்த்து...
திருக்குறள் அதிகாரம் 65 – சொல்வன்மை
அதிகாரம் 65 / Chapter 65 - சொல்வன்மை
குறள் 641:
நாநல மென்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத் துள்ளதூஉம் அன்று
மு.வ விளக்க உரை:
நாவன்மையாகிய நலம் ஒருவகைச் செல்வம் ஆகும், அந்த நாநலம் தனிச்சிறப்புடையது, ஆகையால் மற்ற...
திருக்குறள் அதிகாரம் 68 – வினை செயல்வகை
அதிகாரம் 68 / Chapter 68 - வினை செயல்வகை
குறள் 671:
சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது
மு.வ விளக்க உரை:
ஆராய்ந்து எண்ணுவதற்கு எல்லை துணிவு கொள்வதே ஆகும், அவ்வாறு கொண்ட துணிவு...
திருக்குறள் அதிகாரம் 19 – புறங்கூறாமை
அதிகாரம் 19 / Chapter 19 - புறங்கூறாமை
குறள் 181:
அறங்கூறா னல்ல செயினும் ஒருவன்
புறங்கூறா னென்றல் இனிது
மு.வ விளக்க உரை:
ஒருவன் அறத்தைப் போற்றிக் கூறாதவனாய் அறமல்லாதவற்றைச் செய்தாலும், மற்றவனைப் பற்றிப் புறங்கூறாமல் இருக்கிறான்...
திருக்குறள் அதிகாரம் 16 – பொறையுடைமை
அதிகாரம் 16 / Chapter 16 - பொறையுடைமை
குறள் 151:
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை
மு.வ விளக்க உரை:
தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான...
திருக்குறள் அதிகாரம் 14 – ஒழுக்கம் உடைமை
அதிகாரம் 14 / Chapter 14 - ஒழுக்கம் உடைமை
குறள் 131:
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்
மு.வ உரை:
ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப்...
திருக்குறள் அதிகாரம் 7 – மக்கட்பேறு
அதிகாரம் 7 / Chapter 7 - மக்கட்பேறு
குறள் 61:
பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற
மு.வ விளக்க உரை:
பெறத்தகுந்த பேறுகளில் அறிய வேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர, மற்றப்பேறுகளை யாம்...
திருக்குறள் அதிகாரம் 4 – அறன் வலியுறுத்தல்
அதிகாரம் 4 / Chapter 4 - அறன் வலியுறுத்தல்
குறள் 31:
சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு
மு.வ விளக்கம்:
அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட...