Home Tags Thirukkural kural

Tag: Thirukkural kural

Thirukkural athikaram 36

திருக்குறள் அதிகாரம் 36 – மெய்யுணர்தல்

அதிகாரம் 36 / Chapter 36 - மெய்யுணர்தல் குறள் 351: பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும் மருளானாம் மாணாப் பிறப்பு மு.வ விளக்க உரை: மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப்...
Thirukkural athikaram 34

திருக்குறள் அதிகாரம் 34 – நிலையாமை

அதிகாரம் 34 / Chapter 34 - நிலையாமை குறள் 331: நில்லாத வற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை மு.வ விளக்க உரை: நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த...
Thirukkural athikaram 75

திருக்குறள் அதிகாரம் 75 – அரண்

அதிகாரம் 75 / Chapter 75 - அரண் குறள் 741: ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற் போற்று பவர்க்கும் பொருள் மு.வ விளக்க உரை: (படையெடுத்தும்) போர் செய்யச் செல்பவர்க்கும் அரண் சிறந்ததாகும், (படையெடுத்தவர்க்கு) அஞ்சித் தன்னை புகழிடமாக...
Thirukkural athikaram 78

திருக்குறள் அதிகாரம் 78 – படைச் செருக்கு

அதிகாரம் 78 / Chapter 78 - படைச் செருக்கு குறள் 771: என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை முன்னின்று கல்நின் றவர் மு.வ விளக்க உரை: பகைவரே! என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நிற்காதீர்கள், என்னுடைய தலைவர் முன்...
Thirukkural athikaram 25

திருக்குறள் அதிகாரம் 25 – அருளுடைமை

அதிகாரம் 25 / Chapter 25 - அருளுடைமை குறள் 241: அருட்செல்வஞ் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணு முள மு.வ விளக்க உரை: பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டுமே உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில்...
Thirukkural athikaram 22

திருக்குறள் அதிகாரம் 22 – ஒப்புரவறிதல்

அதிகாரம் 22 / Chapter 22 - ஒப்புரவறிதல் குறள் 211: கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட் டென்னாற்றுங் கொல்லோ உலகு மு.வ விளக்க உரை: இந்த உலகத்தார் மழைக்கு என்ன கைமாறு செய்கின்றனர்;, மழை போன்றவர் செய்யும் உதவிகளும்...
Thirukkural athikaram 63

திருக்குறள் அதிகாரம் 63 – இடுக்கண் அழியாமை

அதிகாரம் 63 / Chapter 63 - இடுக்கண் அழியாமை குறள் 621: இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வ தஃதொப்ப தில் மு.வ விளக்க உரை: துன்பம் வரும்போது (அதற்காக கலங்காமல்) நகுதல் வேண்டும், அத் துன்பத்தை எதிர்த்து...
Thirukkural athikaram 65

திருக்குறள் அதிகாரம் 65 – சொல்வன்மை

அதிகாரம் 65 / Chapter 65 - சொல்வன்மை குறள் 641: நாநல மென்னும் நலனுடைமை அந்நலம் யாநலத் துள்ளதூஉம் அன்று மு.வ விளக்க உரை: நாவன்மையாகிய நலம் ஒருவகைச் செல்வம் ஆகும், அந்த நாநலம் தனிச்சிறப்புடையது, ஆகையால் மற்ற...
Thirukkural athikaram 68

திருக்குறள் அதிகாரம் 68 – வினை செயல்வகை

அதிகாரம் 68 / Chapter 68 - வினை செயல்வகை குறள் 671: சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது மு.வ விளக்க உரை: ஆராய்ந்து எண்ணுவதற்கு எல்லை துணிவு கொள்வதே ஆகும், அவ்வாறு கொண்ட துணிவு...
Thirukkural athikaram 19

திருக்குறள் அதிகாரம் 19 – புறங்கூறாமை

அதிகாரம் 19 / Chapter 19 - புறங்கூறாமை குறள் 181: அறங்கூறா னல்ல செயினும் ஒருவன் புறங்கூறா னென்றல் இனிது மு.வ விளக்க உரை: ஒருவன் அறத்தைப் போற்றிக் கூறாதவனாய் அறமல்லாதவற்றைச் செய்தாலும், மற்றவனைப் பற்றிப் புறங்கூறாமல் இருக்கிறான்...
Thirukkural athikaram 16

திருக்குறள் அதிகாரம் 16 – பொறையுடைமை

அதிகாரம் 16 / Chapter 16 - பொறையுடைமை குறள் 151: அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை மு.வ விளக்க உரை: தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான...
Thirukkural athikaram 14

திருக்குறள் அதிகாரம் 14 – ஒழுக்கம் உடைமை

அதிகாரம் 14 / Chapter 14 - ஒழுக்கம் உடைமை குறள் 131: ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் மு.வ உரை: ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப்...
Thirukkural athikaram 7

திருக்குறள் அதிகாரம் 7 – மக்கட்பேறு

அதிகாரம் 7 / Chapter 7 - மக்கட்பேறு குறள் 61: பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த மக்கட்பே றல்ல பிற மு.வ விளக்க உரை: பெறத்தகுந்த பேறுகளில் அறிய வேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர, மற்றப்பேறுகளை யாம்...
Thirukkural athikaram 4

திருக்குறள் அதிகாரம் 4 – அறன் வலியுறுத்தல்

அதிகாரம் 4 / Chapter 4 - அறன் வலியுறுத்தல் குறள் 31: சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு மு.வ விளக்கம்: அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட...

சமூக வலைத்தளம்

643,663FansLike