Home Tags திருக்குறள் pdf

Tag: திருக்குறள் pdf

Thirukkural athikaram 72

திருக்குறள் அதிகாரம் 72 – அவை அறிதல்

அதிகாரம் 72 / Chapter 72 - அவை அறிதல் குறள் 711: அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர் மு.வ விளக்க உரை: சொற்களின் தொகுதி அறிந்த தூய்மை உடையவர், அவைக்களத்தின் தன்மை அறிந்து ஏற்றச்...
Thirukkural athikaram 76

திருக்குறள் அதிகாரம் 76- பொருள் செயல்வகை

அதிகாரம் 76 / Chapter 76 - பொருள் செயல்வகை குறள் 751: பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள் மு.வ விளக்க உரை: ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும், மதிப்புடையவராகச் செய்வதாகிய பொருள் அல்லாமல் சிறப்புடைய...
Thirukkural athikaram 29

திருக்குறள் அதிகாரம் 29 – கள்ளாமை

அதிகாரம் 29 / Chapter 29 - கள்ளாமை குறள் 281: எள்ளாமை வேண்டுவா னென்பான் எனைத்தொன்றுங் கள்ளாமை காக்கதன் நெஞ்சு மு.வ விளக்க உரை: பிறரால் இகழப்படால் வாழ விரும்புகிறவன், எத்தன்மையானப் பொருளையும் பிறரிடமிருந்து வஞ்சித்துக்கொள்ள எண்ணாதபடி தன்...
Thirukkural athikaram 28

திருக்குறள் அதிகாரம் 28 – கூடா ஒழுக்கம்

அதிகாரம் 28 / Chapter 28 - கூடா ஒழுக்கம் குறள் 271: வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும் மு.வ விளக்க உரை: வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்து நிற்க்கும் ஐந்து பூதங்களும்...
Thirukkural athikaram 24

திருக்குறள் அதிகாரம் 24 – புகழ்

அதிகாரம் 24 / Chapter 24 - புகழ் குறள் 231: ஈத லிசைபட வாழ்தல் அதுவல்ல தூதிய மில்லை உயிர்க்கு மு.வ விளக்க உரை: வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ்...
Thirukkural athikaram 18

திருக்குறள் அதிகாரம் 18 – வெஃகாமை

அதிகாரம் 18 / Chapter 18 - வெஃகாமை குறள் 171: நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும் மு.வ விளக்க உரை: நடுவுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவனுடைய குடியும்...
Thirukkural athikaram 11

திருக்குறள் அதிகாரம் 11 – செய்ந்நன்றியறிதல்

அதிகாரம் 11 / Chapter 11 - செய்ந்நன்றியறிதல் குறள் 101: செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது மு.வ விளக்க உரை: தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும்...
Thirukkural athikaram 10

திருக்குறள் அதிகாரம் 10 – இனியவை கூறல்

அதிகாரம் 10 / Chapter 10 - இனியவை கூறல் குறள் 91: இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் மு.வ விளக்க உரை: அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும். சாலமன்...
Thirukkural athikaram 6

திருக்குறள் அதிகாரம் 6 – வாழ்க்கைத் துணைநலம்

அதிகாரம் 6 / Chapter 6 - வாழ்க்கைத் துணைநலம் குறள் 51: மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை மு.வ விளக்க உரை: இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன்கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை...

சமூக வலைத்தளம்

643,663FansLike