Tag: Thirukkural status in Tamil
திருக்குறள் அதிகாரம் 36 – மெய்யுணர்தல்
அதிகாரம் 36 / Chapter 36 - மெய்யுணர்தல்
குறள் 351:
பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு
மு.வ விளக்க உரை:
மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப்...
திருக்குறள் அதிகாரம் 32 – இன்னா செய்யாமை
அதிகாரம் 32 / Chapter 32 - இன்னா செய்யாமை
குறள் 311:
சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா
செய்யாமை மாசற்றார் கோள்
மு.வ விளக்க உரை:
சிறப்பைத்தருகின்ற பெருஞ் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின்...
திருக்குறள் அதிகாரம் 70 – மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
அதிகாரம் 70 / Chapter 70 - மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
குறள் 691:
அகலா தணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்
மு.வ விளக்க உரை:
அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர், அவரை மிக நீங்காமலும், மிக அணுகாமலும்...
திருக்குறள் அதிகாரம் 73 – அவை அஞ்சாமை
அதிகாரம் 73 / Chapter 73 - அவை அஞ்சாமை
குறள் 721:
வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்
மு.வ விளக்க உரை:
சொற்களின் தூய்மை தொகுதி அறிந்த தூய்மை உடையவர், அவைக்களத்தின் வகையினை அறிந்து,...
திருக்குறள் அதிகாரம் 78 – படைச் செருக்கு
அதிகாரம் 78 / Chapter 78 - படைச் செருக்கு
குறள் 771:
என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்னின்று கல்நின் றவர்
மு.வ விளக்க உரை:
பகைவரே! என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நிற்காதீர்கள், என்னுடைய தலைவர் முன்...
திருக்குறள் அதிகாரம் 30 – வாய்மை
அதிகாரம் 30 / Chapter 30 - வாய்மை
குறள் 291:
வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றந்
தீமை யிலாத சொலல்
மு.வ விளக்க உரை:
வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு...
திருக்குறள் அதிகாரம் 27 – தவம்
அதிகாரம் 27 / Chapter 27 - தவம்
குறள் 261:
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு
மு.வ விளக்க உரை:
தனக்கு உற்ற துன்பத்தை பொறுத்தலும் மற்ற உயிர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகிய அவ்வளவே...
திருக்குறள் அதிகாரம் 22 – ஒப்புரவறிதல்
அதிகாரம் 22 / Chapter 22 - ஒப்புரவறிதல்
குறள் 211:
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ உலகு
மு.வ விளக்க உரை:
இந்த உலகத்தார் மழைக்கு என்ன கைமாறு செய்கின்றனர்;, மழை போன்றவர் செய்யும் உதவிகளும்...
திருக்குறள் அதிகாரம் 65 – சொல்வன்மை
அதிகாரம் 65 / Chapter 65 - சொல்வன்மை
குறள் 641:
நாநல மென்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத் துள்ளதூஉம் அன்று
மு.வ விளக்க உரை:
நாவன்மையாகிய நலம் ஒருவகைச் செல்வம் ஆகும், அந்த நாநலம் தனிச்சிறப்புடையது, ஆகையால் மற்ற...
திருக்குறள் அதிகாரம் 66- வினைத் தூய்மை
அதிகாரம் 66 / Chapter 66 - வினைத் தூய்மை
குறள் 651:
துணைநலம் ஆக்கந் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும்
மு.வ விளக்க உரை:
ஒருவனுக்கு வாய்த்த துணையின் நன்மை ஆக்கத்தைக் கொடுக்கும், செய்யும் வினையின் நன்மை...
திருக்குறள் அதிகாரம் 16 – பொறையுடைமை
அதிகாரம் 16 / Chapter 16 - பொறையுடைமை
குறள் 151:
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை
மு.வ விளக்க உரை:
தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான...
திருக்குறள் அதிகாரம் 12 – நடுவு நிலைமை
அதிகாரம் 12 / Chapter 12 - நடுவு நிலைமை
குறள் 111:
தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்
பாற்பட் டொழுகப் பெறின்
மு.வ விளக்க உரை:
அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம்...
திருக்குறள் அதிகாரம் 9 – விருந்தோம்பல்
அதிகாரம் 9 / Chapter 9 - விருந்தோம்பல்
குறள் 81:
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு
மு.வ விளக்க உரை:
வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும்...
திருக்குறள் அதிகாரம் 4 – அறன் வலியுறுத்தல்
அதிகாரம் 4 / Chapter 4 - அறன் வலியுறுத்தல்
குறள் 31:
சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு
மு.வ விளக்கம்:
அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட...
திருக்குறள் அதிகாரம் 3 – நீத்தார் பெருமை
அதிகாரம் 3 / Chapter 3 - கடவுள் வாழ்த்து
குறள் 21:
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு
மு.வ விளக்கம்:
ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின்...
திருக்குறள் அதிகாரம் 2 – வான்சிறப்பு
அதிகாரம் 2 / Chapter 2 - வான்சிறப்பு / வான் சிறப்பு
குறள் 11:
வானின் றுலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று
மு.வ விளக்கம்
மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து...
திருக்குறள் அதிகாரம் 1 – கடவுள் வாழ்த்து
அதிகாரம் 1 / Chapter 1 - கடவுள் வாழ்த்து
குறள் 1:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
மு.வ விளக்கம்:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.
சாலமன்...