Home Tags Thirukkural status in Tamil

Tag: Thirukkural status in Tamil

Thirukkural athikaram 36

திருக்குறள் அதிகாரம் 36 – மெய்யுணர்தல்

அதிகாரம் 36 / Chapter 36 - மெய்யுணர்தல் குறள் 351: பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும் மருளானாம் மாணாப் பிறப்பு மு.வ விளக்க உரை: மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப்...
Thirukkural athikaram 32

திருக்குறள் அதிகாரம் 32 – இன்னா செய்யாமை

அதிகாரம் 32 / Chapter 32 - இன்னா செய்யாமை குறள் 311: சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா செய்யாமை மாசற்றார் கோள் மு.வ விளக்க உரை: சிறப்பைத்தருகின்ற பெருஞ் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின்...
Thirukkural athikaram 70

திருக்குறள் அதிகாரம் 70 – மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

அதிகாரம் 70 / Chapter 70 - மன்னரைச் சேர்ந்து ஒழுகல் குறள் 691: அகலா தணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார் மு.வ விளக்க உரை: அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர், அவரை மிக நீங்காமலும், மிக அணுகாமலும்...
Thirukkural athikaram 73

திருக்குறள் அதிகாரம் 73 – அவை அஞ்சாமை

அதிகாரம் 73 / Chapter 73 - அவை அஞ்சாமை குறள் 721: வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர் மு.வ விளக்க உரை: சொற்களின் தூய்மை தொகுதி அறிந்த தூய்மை உடையவர், அவைக்களத்தின் வகையினை அறிந்து,...
Thirukkural athikaram 78

திருக்குறள் அதிகாரம் 78 – படைச் செருக்கு

அதிகாரம் 78 / Chapter 78 - படைச் செருக்கு குறள் 771: என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை முன்னின்று கல்நின் றவர் மு.வ விளக்க உரை: பகைவரே! என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நிற்காதீர்கள், என்னுடைய தலைவர் முன்...
Thirukkural athikaram 30

திருக்குறள் அதிகாரம் 30 – வாய்மை

அதிகாரம் 30 / Chapter 30 - வாய்மை குறள் 291: வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றந் தீமை யிலாத சொலல் மு.வ விளக்க உரை: வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு...
Thirukkural athikaram 27

திருக்குறள் அதிகாரம் 27 – தவம்

அதிகாரம் 27 / Chapter 27 - தவம் குறள் 261: உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு மு.வ விளக்க உரை: தனக்கு உற்ற துன்பத்தை பொறுத்தலும் மற்ற உயிர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகிய அவ்வளவே...
Thirukkural athikaram 22

திருக்குறள் அதிகாரம் 22 – ஒப்புரவறிதல்

அதிகாரம் 22 / Chapter 22 - ஒப்புரவறிதல் குறள் 211: கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட் டென்னாற்றுங் கொல்லோ உலகு மு.வ விளக்க உரை: இந்த உலகத்தார் மழைக்கு என்ன கைமாறு செய்கின்றனர்;, மழை போன்றவர் செய்யும் உதவிகளும்...
Thirukkural athikaram 65

திருக்குறள் அதிகாரம் 65 – சொல்வன்மை

அதிகாரம் 65 / Chapter 65 - சொல்வன்மை குறள் 641: நாநல மென்னும் நலனுடைமை அந்நலம் யாநலத் துள்ளதூஉம் அன்று மு.வ விளக்க உரை: நாவன்மையாகிய நலம் ஒருவகைச் செல்வம் ஆகும், அந்த நாநலம் தனிச்சிறப்புடையது, ஆகையால் மற்ற...
Thirukkural athikaram 66

திருக்குறள் அதிகாரம் 66- வினைத் தூய்மை

அதிகாரம் 66 / Chapter 66 - வினைத் தூய்மை குறள் 651: துணைநலம் ஆக்கந் தரூஉம் வினைநலம் வேண்டிய எல்லாந் தரும் மு.வ விளக்க உரை: ஒருவனுக்கு வாய்த்த துணையின் நன்மை ஆக்கத்தைக் கொடுக்கும், செய்யும் வினையின் நன்மை...
Thirukkural athikaram 16

திருக்குறள் அதிகாரம் 16 – பொறையுடைமை

அதிகாரம் 16 / Chapter 16 - பொறையுடைமை குறள் 151: அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை மு.வ விளக்க உரை: தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான...
Thirukkural athikaram 12

திருக்குறள் அதிகாரம் 12 – நடுவு நிலைமை

அதிகாரம் 12 / Chapter 12 - நடுவு நிலைமை குறள் 111: தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற் பாற்பட் டொழுகப் பெறின் மு.வ விளக்க உரை: அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம்...
Thirukkural athikaram 9

திருக்குறள் அதிகாரம் 9 – விருந்தோம்பல்

அதிகாரம் 9 / Chapter 9 - விருந்தோம்பல் குறள் 81: இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு மு.வ விளக்க உரை: வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும்...
Thirukkural athikaram 4

திருக்குறள் அதிகாரம் 4 – அறன் வலியுறுத்தல்

அதிகாரம் 4 / Chapter 4 - அறன் வலியுறுத்தல் குறள் 31: சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு மு.வ விளக்கம்: அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட...
Thirukkural athikaram 3

திருக்குறள் அதிகாரம் 3 – நீத்தார் பெருமை

அதிகாரம் 3 / Chapter 3 - கடவுள் வாழ்த்து குறள் 21: ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு மு.வ விளக்கம்: ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின்...
Thirukkural athikaram 2

திருக்குறள் அதிகாரம் 2 – வான்சிறப்பு

அதிகாரம் 2 / Chapter 2 - வான்சிறப்பு / வான் சிறப்பு குறள் 11: வானின் றுலகம் வழங்கி வருதலால் தானமிழ்தம் என்றுணரற் பாற்று மு.வ விளக்கம் மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து...
Thirukkural athikaram 1

திருக்குறள் அதிகாரம் 1 – கடவுள் வாழ்த்து

அதிகாரம் 1 / Chapter 1 - கடவுள் வாழ்த்து குறள் 1: அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு மு.வ விளக்கம்: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது. சாலமன்...

சமூக வலைத்தளம்

643,663FansLike