Home Tags திருக்குறள் with explanation

Tag: திருக்குறள் with explanation

Thirukkural athikaram 74

திருக்குறள் அதிகாரம் 74 – நாடு

அதிகாரம் 74 / Chapter 74 - நாடு குறள் 731: தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வருஞ் சேர்வது நாடு மு.வ விளக்க உரை: குறையாத விளைபொருளும் தக்க அறிஞரும் கேடில்லாத செல்வம் உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள நாடே...
Thirukkural athikaram 76

திருக்குறள் அதிகாரம் 76- பொருள் செயல்வகை

அதிகாரம் 76 / Chapter 76 - பொருள் செயல்வகை குறள் 751: பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள் மு.வ விளக்க உரை: ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும், மதிப்புடையவராகச் செய்வதாகிய பொருள் அல்லாமல் சிறப்புடைய...
Thirukkural athikaram 26

திருக்குறள் அதிகாரம் 26 – புலால் மறுத்தல்

அதிகாரம் 26 / Chapter 26 - புலால் மறுத்தல் குறள் 251: தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள் மு.வ விளக்க உரை: தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன்...
Thirukkural athikaram 24

திருக்குறள் அதிகாரம் 24 – புகழ்

அதிகாரம் 24 / Chapter 24 - புகழ் குறள் 231: ஈத லிசைபட வாழ்தல் அதுவல்ல தூதிய மில்லை உயிர்க்கு மு.வ விளக்க உரை: வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ்...
Thirukkural athikaram 62

திருக்குறள் அதிகாரம் 62 – ஆள்வினை உடைமை

அதிகாரம் 62 / Chapter 62 - ஆள்வினை உடைமை குறள் 611: அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும் மு.வ விளக்க உரை: இது செய்வதற்கு அருமையாகாது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும், அதைச் செய்வதற்க்குத்...
Thirukkural athikaram 67

திருக்குறள் அதிகாரம் 67 – வினைத்திட்பம்

அதிகாரம் 67 / Chapter 67 - வினைத்திட்பம் குறள் 661: வினைத்திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற மு.வ விளக்க உரை: ஒரு தொழிலின் திட்பம் என்று சொல்லப்படுவது ஒருவனுடைய மனதின் திட்பமே (உறுதியே) ஆகும்,...
Thirukkural athikaram 69

திருக்குறள் அதிகாரம் 69 – தூது

அதிகாரம் 69 / Chapter 69 - தூது குறள் 681: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு மு.வ விளக்க உரை: அன்புடையவனாதல், தகுதியானக் குடிப்பிறப்பு உடையவனாதல் அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல், ஆகிய...
Thirukkural athikaram 20

திருக்குறள் அதிகாரம் 20 – பயனில சொல்லாமை

அதிகாரம் 20 / Chapter 20 - பயனில சொல்லாமை குறள் 191: பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும் மு.வ விளக்க உரை: கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான் சாலமன்...
Thirukkural athikaram 18

திருக்குறள் அதிகாரம் 18 – வெஃகாமை

அதிகாரம் 18 / Chapter 18 - வெஃகாமை குறள் 171: நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும் மு.வ விளக்க உரை: நடுவுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவனுடைய குடியும்...
Thirukkural athikaram 13

திருக்குறள் அதிகாரம் 13 – அடக்கம் உடைமை

அதிகாரம் 13 / Chapter 13 - அடக்கம் உடைமை குறள் 121: அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் மு.வ உரை: அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற...
Thirukkural athikaram 8

திருக்குறள் அதிகாரம் 8 – அன்புடைமை

அதிகாரம் 8 / Chapter 8 - அன்புடைமை குறள் 71: அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புண்கணீர் பூசல் தரும் மு.வ விளக்க உரை: அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே ( உள்ளே...
Thirukkural athikaram 6

திருக்குறள் அதிகாரம் 6 – வாழ்க்கைத் துணைநலம்

அதிகாரம் 6 / Chapter 6 - வாழ்க்கைத் துணைநலம் குறள் 51: மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை மு.வ விளக்க உரை: இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன்கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை...

சமூக வலைத்தளம்

643,663FansLike