Tag: Thozhil valarchi pariharam tamil
உங்கள் தொழில், வியாபாரம் வளரவில்லையா? அப்போ நீங்க இந்த 7 வழிகளை பின்பற்றவில்லை என்று...
தொழில் மற்றும் வியாபாரத்தில் நாணயமாக நடந்து கொள்வது உங்களின் கடமை என்பதை எப்போதும் நினைவில் நிறுத்தி கொள்வது முக்கியமான ஒன்று. பிறரை ஏமாற்ற நினைக்கக் கூடாது. வியாபாரம், தொழில் செய்பவர்கள் இந்த தாரக...
உங்கள் தொழில் நஷ்டத்தில் செல்கிறதா? கடன் கழுத்தை நெறிக்கிறதா? கடன் தீர்ந்து, வியாபாரத்தில் கொடிகட்டிப்...
நாம் செய்யும் தொழிலானது லாபகரமாக சென்றால் நமக்கு எந்த ஒரு பிரச்சனையும் வராது. சிலர் கடன் வாங்கி தான் சொந்த தொழில் ஆரம்பிப்பார்கள். அந்த தொழிலானது லாபமாக சென்று விட்டால், போட்ட முதலை...
உங்கள் தொழிலில் இருக்கும் எப்படிப்பட்ட முடக்கத்தையும் 48 நாட்களில் நீக்கி, அதிர்ஷ்டத்தை அள்ளித் தரக்கூடிய...
நம்முடைய தொழிலில் தொடர்ந்து ஒரு பிரச்சனை வந்து கொண்டே இருக்கின்றது என்றால் என்ன காரணமாக இருக்கும்? என்பதை பல வகையில் நாம் சிந்தித்திருப்போம். முதலில் நாம் தொழில் செய்யும் இடத்தில் வாஸ்து சரியாக...
உங்கள் தொழிலில் இருக்கும் நஷ்டம், லாபமாக மாறுவதை கண்கூடாக காண வேண்டுமா? இந்த 3...
நம்முடைய வாழ்க்கையில் நிம்மதி இருக்க வேண்டும் என்றால் ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் அவரவர் செய்யும் வேலையில் மனத் திருப்தி என்பது இருக்க வேண்டும். அந்த மனத்திருப்தி, ஆண்களுக்கு தாங்கள் சம்பாதிக்கும் சம்பாத்தியத்தில்...
சகல சௌபாக்கியங்களையும் பெற இப்படி தீபம் ஏற்றுவது நல்லது.
ஒரு வீடானது சகல சௌபாக்கியங்களையும் பெற வேண்டுமென்றால் அந்த மகாலட்சுமியின் ஆசியை முழுமையாக பெற்றிருக்க வேண்டும். மகாலட்சுமியின் ஆசீர்வாதத்தை பெற்று, செல்வ செழிப்புடன் இருக்க வேண்டும் என்றால் அதற்கான முயற்சிகளை நாம் மேற்கொள்ள...
உங்கள் தொழிலில் இருக்கும் தடைக்கற்களை படிக்கற்களாக மாற்ற வேண்டுமா? 6நாள் முருகன் வழிபாடு போதும்.
தொழிலில் உள்ள தடைகள் எல்லாம் நீங்க வேண்டும் என்றால் அந்த முருகனை மனதார வழிபடுவது சிறந்த பலனை கொடுக்கும். புதிய தொழில் செய்பவர்களாக இருந்தால் அந்த திருச்செந்தூர் முருகனை தரிசித்துவிட்டு தொடங்கும் பழக்கத்தை...
உங்கள் ராசிப்படி இந்த பரிகாரம் செய்தால் தொழிலில் பணம் குவியும் தெரியுமா ?
இன்று உலகெங்கிலும் அரசாங்கத்திலோ அல்லது ஏதேனும் ஒரு நிறுவனத்திலோ வேலைக்கு செல்பவர்கள், தங்கள் வேலையின் நிரந்தர தன்மை குறித்து உறுதியாக கூற முடியாத நிலையிலேயே உள்ளனர். ஆதலால் பெரும்பாலானோர் தங்களுக்கு பிடித்த ஏதேனும்...