Home Tags Veetil ketta sakthi

Tag: veetil ketta sakthi

dhupam

வெள்ளிக்கிழமை இந்த தூபத்தை போட்டால் போதும். காற்றோடு காற்றாக கலந்து வரும் கஷ்டங்கள் கூட...

காற்றோடு காற்றாக கலந்து வரும் கஷ்டங்கள் கூட நம் வீட்டு நிலை வாசலுக்குள் வரக்கூடாது. அந்த அளவிற்கு தெய்வ சக்தி நம் வீட்டில் நிலையாக நிற்க வேண்டும். அதற்கு வாரம்தோறும் வீட்டில் வெள்ளிக்கிழமை...
thilagam

கண்ணுக்குத் தெரியாத அமானுஷ்யமான எந்த ஒரு துர்சக்தியாலும் நமக்கும், நம் குடும்பத்திற்கும் பாதிப்பு வராது....

பொதுவாகவே வீட்டில் இருப்பவர்கள் வெளியே கிளம்பும்போது பெரியவர்கள் சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். நெற்றியில் திருநீறு அணிந்துகொண்டு வெளியே செல் என்று சொல்லுவார்கள். இப்படி நம்முடைய நெற்றியில் திருநீறு அணிந்து இருந்தால் நம்மை எந்த...
dhupam

வாரம் ஒரு முறை உங்களுடைய வீட்டில் இந்த தூபம் போட்டால் போதும். கெட்ட ஆத்மாக்கள்,...

நம்முடைய வீட்டில் திடீரென்று ஒரு கெட்டது நடக்கிறது என்றால் அதற்கு காரணம் நம்மை சுற்றி இருக்கும் எதிர்மறை சக்திகள் தான். நாம் குடியிருக்கும் வீட்டை சுற்றி எத்தனையோ நல்ல விஷயங்கள் நடக்கின்றது. எத்தனையோ...
amman1

செய்வினை இருக்கும் வீட்டில் இந்தச் செடியை நட்டு வைத்தால், அது வளரவே வளராது. உடனே...

வீட்டில் தொடர்ந்து பிரச்சினைகள் வரும்போது நமக்கே சந்தேகம் வந்துவிடும். நம்முடைய வீட்டில் எதிர்மறை ஆற்றலின் அதிகம் இருக்கிறதோ. கண்ணுக்கு தெரியாத பேய் பிசாசுகளின் சேட்டையாக இருக்குமோ. அல்லது யாரேனும் நமக்குத் தெரியாமல் செய்வினை...
dhupam

காற்றோடு காற்றாக கலந்து உங்கள் வீட்டை சுற்றி வரும் ஏவல், பில்லி, சூனியம், செய்வினை...

நமக்கு கெடுதல் செய்ய வேண்டும் என்று ஏதாவது ஒரு எதிர்மறை ஆற்றலைத் தூண்டி விட்டு, அந்த ஆற்றலை நம் வீட்டிற்கு முன்பு காற்றோடு காற்றாக கலந்து விட்டு விட்டால், அதன் மூலம் நமக்கு...
door-vasal-lakshmi

கெட்ட எண்ணத்தோடு யாராலும் நம் வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்கவே முடியாது. இந்த 3...

கெட்ட எண்ணம் கொண்டவர்களின் மூச்சு காற்று பட்டால் கூட நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வந்துவிடும். அந்த அளவிற்கு பொறாமை கொண்டவர்களின் கண் பார்வையும், பெருமூச்சும் சக்தி வாய்ந்தவை. எதிராளியின்...
durgai-amman

வெறும் எலுமிச்சம்பழம் இருந்தால் போதும். செலவே இல்லாமல் ஏவல் பில்லி சூனியத்தை விரட்டி அடிக்க...

உங்களுடைய மன பயம் தான் எதிராளிகளுடைய பலமாக இருக்கின்றது. எப்போதுமே எதைக் கண்டும் எதற்கும் பயப்படாதீர்கள். உங்களுக்கு கஷ்டம் என்று வந்தால் அதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். எதிர்பாராத பிரச்சினை வந்துவிட்டால், அதற்கு...
thumbai

எவ்வளவு பெரிய செய்வினையையும் 1 ரூபாய் கூட செலவு இல்லாமல், நம்மாலேயே அடித்து விரட்டி...

முதலில் பில்லி சூனியம் செய்வினை இவைகளை கண்டு பயந்து அஞ்சி, அறிமுகம் இல்லாதவர்களிடம் சென்று செய்வினையை எடுக்க, மருந்து எடுக்க, பேய் பிசாசை விரட்ட என்று சொல்லி நிறைய பணத்தை செலவு செய்யாதீர்கள்....
rice5

எந்த கெட்ட சக்தியும் நம்முடைய உடம்பில் ஊடுருவாமல் இருக்க, கெட்ட சக்தியால் ஏற்படும் உடல்...

பொதுவாகவே பலவீனமான மனதைக் கொண்டவர்களுடைய உடலில் எதிர்மறை ஆற்றல்கள் சீக்கிரமே குடிகொண்டு விடும் என்று சொல்லுவார்கள். மன உறுதியோடும், தைரியத்தோடும் இருப்பவர்களுடைய உடம்பிற்குள் எந்தவித எதிர்மறை ஆற்றலும் அவ்வளவு சீக்கிரத்தில் நுழைய முடியாது....
murugan-vel

சகலவிதமான கட்டுகளையும் உடைக்கும் விபூதி. இந்த விபூதியை நெற்றியில் இட்டு வந்தால், உடல் கட்டு,...

கட்டை எப்படி உடைப்பது என்று தெரிந்து கொள்வதற்கு முன்பு, இந்த உடல்கட்டு, குலதெய்வ கட்டு என்றால் என்ன என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். மாந்திரீக ரீதியாக சில பேர் தங்களுடைய...
vandu

கருவண்டு உள்நுழையும் வீட்டிற்குள் தீய சக்திகள் இருப்பதாக அர்த்தமாகுமா? அதனை எவ்வாறு தெரிந்து கொள்வது?

இன்றைய நவீன உலகிலும் செய்வினை பேய் பில்லி சூனியம் என்ற வார்த்தைகளை பெரும்பாலானோர் நம்பிக்கையுடன் கூறிக்கொண்டு தான் இருக்கிறார்கள். எல்லா வினைகளுக்கும் ஒரு எதிர்வினை உண்டு என்ற நியூட்டனின் அறிவியல் விதிப்படியும் இவை...
pooja-room-sivan

இந்த வாசம் எந்த வீட்டில் வருகிறதோ, அந்த வீட்டில் தெய்வ நடமாட்டம் நிச்சயம் இருப்பதாகத்...

வீடு என்று இருந்தால் அது நிச்சயமாக தெய்வங்கள் வாசம் செய்யும் இடமாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த வீடு கோவிலாக இருக்கும். வீட்டில் வசிப்பவர்கள் மன நிம்மதியோடு இருப்பார்கள். இறைசக்தி இல்லாத இல்லம்,...
sudam

சூடத்தை இப்படி ஏற்றி இறைவனை வீட்டிற்குள் அழையுங்கள்! தெய்வங்கள் மனம் விரும்பி உங்கள் வீட்டிற்குள்...

வீடு என்று இருந்தால் அந்த இடத்தில் நிச்சயமாக இறைசக்தி நிறைந்திருக்க வேண்டும். இறைசக்தி இல்லாத வீட்டில் நிச்சயமாக சாத்தான் தான் குடிகொண்டிருக்கும். வறுமை, சண்டை சச்சரவு, நிம்மதி இல்லாமல் நோய்நொடிகளுடன் அவதிப்படுவது இவை...
pey-miratti

துஷ்ட சக்திகள் உங்கள் வீட்டுப் பக்கம் தலை வைத்து கூட படுக்காது. இந்த இலைகளைக்...

துஷ்ட சக்திகள் நம்முடைய வீட்டிற்குள் நுழையாமல் இருப்பதற்கு நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்துள்ள பரிகாரங்கள் ஏராளம். அதில் ஒரு சிறந்த சக்திவாய்ந்த மூலிகை இலை பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம்...
urili

உங்கள் வீடு எப்போதும் தெய்வசக்தி நிறைந்த வீடாக இருக்க வரவேற்பறையில் இதை மட்டும் வைத்தாலே...

நம்முடைய வீட்டில் எதிர்மறை ஆற்றல் குடி கொள்ளாமல் இருக்க வேண்டுமென்றால், நம் வீட்டை எப்போதும் நேர்மறையாக அதாவது பாசிட்டிவாக வைத்திருந்தாலே போதும். கெட்ட சக்தி நம் வீட்டிற்குள் நுழைவதற்கு வாய்ப்பே கிடையாது. வீட்டில்...
vilakku-deepam

இந்த தீபத்தை உங்கள் வீட்டில் தினமும் ஏற்றி வைத்தால், வீட்டிற்குள் கெட்ட சக்தி தங்காது....

நம்முடைய வீட்டில் இருக்கும் தரித்திரத்தையும், வறுமையையும், எதிர்மறை ஆற்றலையும், விரட்டி அடிப்பதற்காக ஆன்மீக ரீதியாக நாம் என்ன செய்யலாம் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஒரு...
nilai-vasal

நிலை வாசலில் அறுகம்புல்லை இப்படி வைத்தால், உங்கள் வீட்டிற்குள் எந்த ஒரு கெட்டதும் காலடி...

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் கண்ணுக்குத் தெரிந்த மனிதர்கள் முதல் கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்திகள் வரை எத்தனையோ பிரச்சினைகளை சந்தித்து ஆக வேண்டி இருக்கின்றது. அதாவது நம்முடைய வீட்டிற்குள் நுழைய கூடிய சில...
sozhi

இந்த ஒரு விஷயம் மட்டும் தெரிந்தால், இந்த பொருளை உங்களுடைய வீட்டில் மலைபோல வாங்கி...

அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த ஒவ்வொரு பொருளிலும் ஒவ்வொரு மகத்துவங்கள் மறைந்து தான் இருக்கின்றது. ஆனால் அதை அவர்கள் நமக்கு நேரடியாக சொல்லித் தரவில்லை. இந்த சமயங்களில் இந்த விஷயங்களை...
nel

எதிர்பாராத சமயத்தில் கூட உங்கள் வீட்டிற்குள் எந்த கஷ்டமும் வராது. உங்கள் வீட்டில் இந்த...

சிலபேரது குடும்பங்களில் எதிர்பாராத சமயத்தில் எதிர்பாராத கஷ்டங்கள் வந்து, குடும்பத்தில் இருக்கக்கூடிய சந்தோஷத்தை முழுமையாக அழித்து விடும். எந்த சூழ்நிலையிலும் நம் வீடு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால், நம் வீட்டின் நான்கு...
durgai-amman

வீட்டில் உள்ளவர்களுக்கு தொடர்ச்சியாக அடி மேல் அடி விழுகிறது. கஷ்டங்களில் இருந்து மீள முடியவில்லை!...

சில பேர் வீடுகளில் எதிர்பாராத சமயத்தில், அடிமேல் அடி, கஷ்டத்தின் மேல் கஷ்டம் வந்து கொண்டே இருக்கும். தீராத கஷ்டத்திலிருந்து மீண்டு வந்து சில நாட்கள் கூட ஆகி இருக்காது. அதனைத் தொடர்ந்து...

சமூக வலைத்தளம்

643,663FansLike