Tag: Vikari varudam panchangam Tamil
குடிநீருக்காக மக்கள் அலைந்து திரிவர். அன்றே சொன்ன பஞ்சாங்கம்
இத்தனைக் காலம் எது நடக்க கூடாது என தமிழக மக்கள் பயந்தனரோ அது இப்போது ஆரம்பித்திருக்கிறது. ஆம் தமிழகம் எங்கும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு சில இடங்களில் அன்றாடம் குடிப்பதற்கு கூட...