Tag: Who wrote lingashtakam stotram
உங்கள் பிறப்பினால் ஏற்படும் துக்கத்தை போக்க இந்த சக்தி வாய்ந்த ஸ்லோகத்தை தினமும் உச்சரித்து...
மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கும் நிலை கர்ம வினைப் பயன்களை நாம் அனுபவிப்பதற்கு தான். பிறவியில்லா நிலை முக்தி நிலையாக கருதப்படுகிறது. இந்நிலையை அடையாமல் மனிதனாகப் பிறப்பெடுத்தால் எவ்வளவோ இன்ப, துன்பங்களை வாழ்வில்...