உங்கள் ராசி படி எந்த மந்திரத்தை சொன்னால் விரைவில் செல்வம் சேரும்

- Advertisement -

ஜோதிடத்தை பொறுத்தவரை ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு தனி சிறப்பு உண்டு. அதேபோல் ஒவ்வொரு ராசிக்கும் தனித் தனியாக மந்திரங்களும் உள்ளன. ஒருவர் பொதுவான மந்திரங்களை கூறுவதை விட தங்களுடைய ராசிக்கான மந்திரத்தை கூறுவதால் பலன் அதிகம். அந்த வகையில் எந்த ராசிக்காரர்கள் எந்த மந்திரத்தை சொன்னால் செல்வம் சேரும், நல்ல பலன்கள் கிடைக்கும் என்று பார்ப்போம் வாருங்கள்.

மேஷம்:

- Advertisement -

mesham

மேஷ ராசியில் நண்பர்கள்,

”ஷண்முகம் பார்வதீ புத்ரம்க்ரௌஞ்ச ஸைவ விமர்த்தனம்தேவஸேனாபதிம் தேவம் ஸ்கந்தம்வந்தே ஸிவாத் மஜம்”

- Advertisement -

எனும் மந்திரத்தை 27 முறை கூறி, முருகனுக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் நல்ல பலன் உண்டு

ரிஷபம்:

- Advertisement -

rishabam

ரிஷப ராசியில் நண்பர்கள், மகாலட்சுமி பூஜை செய்து, வெள்ளிக்கிழமை விரதம் இருந்து,

”ஸ்ரீ லக்ஷிமீம் கமல தாரிண்யைஸிம்ஹ வாஹின்யை ஸ்வாஹ”

என்ற சுலோகத்தை தினமும் 11முறை கூறி வந்தால்,  சகல செல்வங்களும் கிடைக்கும்.

மிதுனம்:

Midhunam

மிதுன ராசியில் நண்பர்கள், விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து,

”ஓம் க்லீம் ஸ்ரீ கிருஷ்ணாய நம”

எனும் மந்திரத்தை 54 முறை தினமும் கூறி வந்தால், நல்ல பலன் உண்டு.

கடகம்:

Kadagam

கடக ராசியில் நண்பர்கள், பவுர்ணமி தோறும் அம்பாளுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, விரதம் இருந்து,

”ஓம் ஐம் க்லீம் ஸோமாய நம”

எனும் மந்திரத்தை 21 முறை கூற வேண்டும். இப்படி செல்வதால் நல்ல பலன் உண்டு.

சிம்மம்:

Simman

சிம்ம ராசியில் நண்பர்கள், மாதம் ஒரு ஞாயிற்றுக் கிழமை சூரியனுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து,

”ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சூர்யாய நம”

எனும் மந்திரத்தை கூறி வந்தால், நல்ல பலன் உண்டு.

கன்னி:

Kanni

கன்னி ராசியில் நண்பர்கள், மாதம் ஒரு புதன் கிழமை விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து,

”ஓம்-ஐம்-ஸ்ரீம்-ஸ்ரீம்-புதாய நம”

எனும் மந்திரத்தை சொல்லி வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

துலாம்:

Thulam

துலா ராசியில் நண்பர்கள், மாதம் ஒரு முறை பவுர்ணமி அன்று விரதம் இருந்து சத்யநாராயண பூஜை செய்து,

”ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சுக்ராய நம”

எனும் மந்திரத்தை சொல்லி வந்தால், நல்ல பலன் ஏற்படும்.

விருச்சிகம்:

Viruchagam

விருச்சிக ராசியில் நண்பர்கள், செவ்வாய் கிழமை விரதம் இருந்து துர்க்கையை பூஜித்து வணங்கி,

”தரணி கர்ப்ப ஸம்பூதம்வித்யுத் காந்தி ஸமப்ரதம்குமாரம் சக்தி ஹஸ்தம்சமங்களம் ப்ரணமாம்யஹம்”

எனும் மந்திரத்தை கூறி வந்தால் நல்ல பலன் உண்டு.

தனுசு:

Dhanusu

தனுசு ராசியில் நண்பர்கள், வியாழ கிழமை தட்சிணாமூர்த்தி கடவுளுக்கு அர்ச்சனை செய்து,

”ஓம் ஐம் க்லீம் பிரஹஸ்பதயே நம”

எனும் மந்திரத்தை கூறி வந்தால் நல்ல பலன் உண்டு.

மகரம்:

Magaram

மகர ராசியில் நண்பர்கள், சனி கிழமை விரதம் இருந்து, சனீஸ்வர பகவானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து,

”ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சனீஸ்வராய நம”

எனும் மந்திரத்தை கூறி வந்தால் நல்ல பலன் உண்டு.

கும்பம்:

Kumbam

கும்ப ராசியில் நண்பர்கள், ஒவ்வொரு வாரமும் சனி கிழமை ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து,

ஓம் ஸ்ரீம் ஸ்ரீ உபேந்திராய அச்சுதாய நமோநம”

எனும் மந்திரத்தை சொல்லி வந்தால், நல்ல பலன்கள் உண்டாகும்.

மீனம்:

Meenam

மீன ராசியில் நண்பர்கள், ஒவ்வொரு வியாழ கிழமை அன்றும் சிவபெருமானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து,

”ஓம் க்லீம் ஸ்ரீ உத்ராய உத்தாரணே நம”

எனும் மந்திரத்தை கூறி வந்தால் நல்ல பலன் உண்டு.

 

- Advertisement -