தினம் தோறும் சிவபெருமானை ஒருவர் வணங்கினாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும். மாதந்தோறும் இருமுறை – வளர்பிறை, தேய் பிறை திரயோதசி நாட்கள் பிரதோஷ தினங்களாகும். இந்த நாட்களில் சிவனை வழிபடுவதால் ஏற்படும் பலன்களை பற்றி இங்கு காண்போம் வாருங்கள்.